Sakthi

தேர்தல் ஆணையத்தின் அந்த செயலால் ஏமாற்றமடைந்த கமல்!
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் ...

சென்சாருக்கு சென்றது மாஸ்டர்! திரைப்படம் ரசிகர்கள் மகிழ்ச்சி!
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த திரையுலகமும் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் கொரோனாவிற்கு பின்னர் திரையரங்குகளில் வெளியாகப் போகும் திரைப்படம் மாஸ்டர் ...

ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எல்.முருகன்!
திமுகவின் தூண்டுதலின் பெயரில் தான் விவசாயிகளுடைய போராட்டம் நடந்து வருகின்றது என்று தமிழக பாஜக வின் தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியிருக்கிறார். சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற கமலாலயத்தில் ...

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக கூட்டணி!
விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து இருக்கின்றது திமுக கூட்டணி. மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிரையும் பெரிதாக ...

நடிகர் விஷாலின் தேர்தல் வியூகம் இதுதான்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஆக்ஷன் மற்றும் அயோக்கியா புகைப்படங்கள் வெளியானது அதனைத் ...

ஸ்டாலினுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கின்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவின் அரசையும் விமர்சனம் செய்கிறார்கள் தெரிவித்து ...

இரண்டாவது தலைநகரைப் பற்றி வாக்குறுதி கொடுத்த கமல்ஹாசன்! ஒரே வார்த்தையில் வீணாக்கிய ஹச்.வி. ஹண்டே!
மதுரை இரண்டாவது தலைநகராக்குவதற்கு எம்.ஜி.ஆர் விருப்பப்பட்டார் என்று கமல்ஹாசன் தெரிவித்து குறித்து ஹண்டே கருத்து தெரிவித்திருக்கின்றார். மதுரையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பேசிய மக்கள் நீதி ...

டி.டி.வி தினகரன் போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள்!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் போன்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக ...

கந்து வட்டி கொடுமையால் இளம் ஜோடிகளுக்கு நேர்ந்த சோகம்!
விழுப்புரம் அருகே மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன்-மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. விழுப்புரம் அருகே இருக்கின்ற வளவனூர் ஊரில் ...

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த அந்த கருத்தால் அதிர்ச்சிக்குள்ளான அரசியல் தலைவர்கள்!
எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் என்று இரண்டாவது ...