தபால் அலுவலகத்தின் ஏடிஎம் பற்றி தெரியுமா? அதன் விதிகள் என்னென்னெ?

தபால் அலுவலகத்தின் ஏடிஎம் பற்றி தெரியுமா? அதன் விதிகள் என்னென்னெ?

வங்கிகளில் உள்ள வசதிகளை போலவே தபால் நிலையங்களிலும் பல வசதிகள் உள்ளது. வங்கிகளை போலவே தபால் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்குகள், ஏடிஎம், நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகளையும் பெறலாம். வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கிற்கு நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்வீர்களோ அதேபோல தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்கிற்கும் நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்ளலாம். வங்கியின் ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்கள் பற்றி நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தபால் நிலைய ஏடிஎம் ட்ரான்ஸாக்ஷன்களின் விதிகள் பற்றி பெரியளவில் தெரிந்திருக்க … Read more

எஸ்பிஐ ஏடிஎம் இருந்தால் போதும்…மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம் ! எப்படி தெரியுமா?

எஸ்பிஐ ஏடிஎம் இருந்தால் போதும்...மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம் ! எப்படி தெரியுமா?

ஏடிஎம்-ல் பணம் எடுப்பது பற்றி நமக்கு தெரியும் ஆனால் ஏடிஎம் மூலம் மாதந்தோறும் பெரியளவில் வருமானத்தை ஈட்டுவது பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாக ஏடிஎம் மையங்களை வங்கிகள் அமைத்திருக்கும் என்று தான் பெரும்பாலான மக்கள் நினைத்திருப்பார்கள் ஆனால் அது அப்படியில்லை. ஏடிஎம் மையங்கள் சில ஏஜென்சிகள் மூலமாக அமைக்கப்படுகிறது, அந்த ஏஜென்சியில் நாம் விண்ணப்பித்து ஏடிஎம் மையம் அமைக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளலாம். ஏடிஎம் மையம் அமைப்பதற்கான உரிமையை பெறுவது எப்படி? என்னென்ன தகுதிகள் வேண்டும்? … Read more

தொடர்ந்து சரிந்து வரும் PPF கணக்கின் வட்டி விகிதம்…திட்டம் பலனை தருமா ?

தொடர்ந்து சரிந்து வரும் PPF கணக்கின் வட்டி விகிதம்...திட்டம் பலனை தருமா ?

PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி நீண்ட காலம் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் நிலையான வருமானம் மற்றும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொது வருங்கால வைப்பு நிதியின் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டது மற்றும் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதே சமயம் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து பிபிஎஃப் மீதான வட்டி … Read more

ஆதார் ஆணையத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் !

ஆதார் ஆணையத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் !

1) நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) 2) பணிகள்: – Director – Deputy Director – Technical Officer – Assistant Technical Officer 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 14 காலி பணியிடஙகள் உள்ளது. 4) பணிக்கான தகுதிகள்: Pay Matrix Level 3 முதல் 12 வரையிலான ஊதியம் பெற்ற அதிகாரிகள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் … Read more

M.A படித்தவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை..உடனே விண்ணப்பியுங்கள் !

M.A படித்தவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை..உடனே விண்ணப்பியுங்கள் !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள பணியிடங்களில் தகுதியான நபர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. 1) நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) 2) காலி பணியிடங்கள்: மொத்தம் 24 பணியிடங்கள் உள்ளது. 3) பணிகள்: Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist 4) வயது வரம்பு: SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs ஆகிய பிரிவை சார்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு கிடையாது. மற்ற பிரிவை சார்ந்தவர்களுக்கு … Read more

இந்திய சந்தையில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி M04 ! இதன் சிறப்பம்சங்கள் என்ன ?

இந்திய சந்தையில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி M04 ! இதன் சிறப்பம்சங்கள் என்ன ?

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்சி M04 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இந்த புதியரக ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 6.5-இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளேவுடன் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச்-ஐ கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஃபிசிக்கல் மற்றும் விர்ச்சுவல் மெமரி மூலம் 8ஜிபி வரை ரேம் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்சி M04 ஸ்மார்ட்போனானது 1 டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை கொண்டிருப்பதோடு, 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ … Read more

40 வயதிலும் 18 வயது பெண் போல முகம் சுருக்கங்களின்றி அழகாக வேண்டுமா ? இதை செய்யுங்கள் !

40 வயதிலும் 18 வயது பெண் போல முகம் சுருக்கங்களின்றி அழகாக வேண்டுமா ? இதை செய்யுங்கள் !

எல்லா பெண்களுக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும், ஒவ்வொருவரும் அழகாவதற்கு அவர்களது இளம்பருவத்தில் என்னென்னவோ பேஸ்பேக்குகளை முயற்சி செய்வார்கள். தங்கள் அழகை மெருகேற்றும் வகையில் பெண்கள் இளம் வயதில் பல வேலைகளை செய்வார்கள். அதுவே திருமணமாகி குழந்தை பெற்றவுடனோ அல்லது குறிப்பிட்ட வயதுக்கு பிறகோ பல பெண்கள் தங்கள் அழகை பராமரிப்பதை கைவிட்டு விடுகின்றனர். முன்பெல்ல்லாம் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தான் முகத்தில் சுருக்கங்கள் லேசாக விழத்தொடங்கும் ஆனால் இப்போதெல்லாம் 25 … Read more

சல்மான் கானுடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே..இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா ?

சல்மான் கானுடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே..இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா ?

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை நடிகை பூஜா ஹெக்டே காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாதவர், இவரை பற்றி அடிக்கடி செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டே இருக்கும். திரையுலகில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உள்ளது, 56 வயதான இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி ஒவ்வொரு நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்படுவது மட்டும் தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது இவர் பூஜா ஹெக்டேவுடன் டெட் செய்து வருவதாக … Read more

முன்னாள் காதலரை மறக்கமுடியாமல் தவிப்பவரா நீங்கள் ? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

முன்னாள் காதலரை மறக்கமுடியாமல் தவிப்பவரா நீங்கள் ? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

காதல் மிகவும் அழகான ஒரு உணர்வு, காதலிக்கும்போது நாம் காற்றில் மிதக்கிறோம். அதுவே அந்த காதலில் முறிவு ஏற்படும்போது கயிறறுந்த காத்தாடியாய் கீழேயே விழுந்து விடுகிறோம். அதுவரை நமக்கு எல்லாமுமாய் இருந்தவர்களை பிரேக்கப்பிற்கு பின்னர் மறப்பது என்பது அவ்வளவு எளிய காரியமில்லை. பலமுறை சுக்கு நூறாய் உடைந்து விடுகிறோம், சிலர் வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு கூட முயற்சி செய்கின்றனர், சிலர் மன அழுத்தங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி ஒவ்வொருவரும் தங்களை விட்டு போனவர்களின் மீது பாசம் வைத்துக்கொண்டு … Read more

சுகன்யா சம்ரித்தி யோஜனா விதிகளில் மாற்றம்…இனி முதலீட்டாளர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

சுகன்யா சம்ரித்தி யோஜனா விதிகளில் மாற்றம்...இனி முதலீட்டாளர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் தற்போது இரண்டு பெண்களுக்கு பிறகு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் கணக்கிற்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் பலரும் அவர்களின் எதிர்காலத்தை நினைத்து கவலைகொள்ள ஆரம்பிப்பார்கள், பெண் குழந்தைகள் பிறந்த அன்றிலிருந்தே அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்கிற எதிர்கால திட்டங்களை வகுத்து விடுகின்றனர். நம் வீட்டில் எப்போது பெண் குழந்தை பிறந்தாலும். பிறந்ததிலிருந்தே, பெற்றோர்கள் குழந்தையின் எதிர்காலத்தைத் திட்டமிடத் தொடங்குகிறார்கள். பெண்களின் எதிர்காலத்தை பற்றி கவலைகொள்ளாமல் … Read more