தூத்துக்குடி அருகே இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு!!

தூத்துக்குடி அருகே இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு!!

தூத்துக்குடி அருகே இயங்கி வரும் கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு!! தூத்துக்குடி பொட்டலூரணி பகுதியில் உள்ள கழிவு மீன் நிறுவனங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே பொட்டலூரணி பகுதியில் என்பிஎம் மீன் உணவுகள் மற்றும் எண்ணெய் பொருட்கள் என்ற கழிவு மீன் நிறுவனமும், வடக்குக் காரசேரி கிராமத்தில் உள்ள மார்க்ஸ்மேன் அகுவாடிக் தயாரிப்புகள் என்ற கழிவு மீன் நிறுவனமும் … Read more

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழக்கு பதிவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேல்முறையீடு!

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழக்கு பதிவு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேல்முறையீடு!

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் வழக்கு பதிவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மேல்முறையீடு! வெறுப்பு பேச்சு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத்தின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்ததது. கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான போராட்டம் குறித்து … Read more

ஐசிசி விதிகளில் 3 மாற்றங்கள்!! என்னென்ன புதிய விதிகள்!!

ஐசிசி விதிகளில் 3 மாற்றங்கள்!! என்னென்ன புதிய விதிகள்!!

ஐசிசி விதிகளில் 3 மாற்றங்கள்!! என்னென்ன புதிய விதிகள்!! Card1: இதன்படி, நடுவர் அளிக்கும் சாஃப்ட் சிக்னல் இனி கருத்தில் கொள்ளப்படாது என்றும், சந்தேகப்படும்படியான கேட்ச், ரன்-அவுட் உள்ளிட்டவற்றுக்கு சாஃப்ட் சிக்னல் அளிக்காமல் 3ம் நடுவருடன் கள நடுவர் ஆலோசிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Card2: வீரர்களின் நலனைக் கருதி வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்டர், பேட்டருக்கு அருகாமையில் நிற்கும் கீப்பர், பீல்டர் இனி கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. Card3: இனி, ஃப்ரீ … Read more

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலக் கல்விக் கொள்கை குழு – முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன்!!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலக் கல்விக் கொள்கை குழு - முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன்!!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில் மாநிலக் கல்விக் கொள்கை குழு செயல்படுவதாக, குழுவில் இருந்து விலகிய முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் குற்றச்சாட்டுக்கு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாநில கல்வி குழு உருவாக்கம் குறித்தும், அதன் தலைவர் குறித்தும், குழுவில் இருந்து விலகிய முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையில், மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் உறுப்பினர்கள் அருணா ஜெகதீசன், சீனிவாசன், ஜெய்ஸ்ரீ தாமோதரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை மறுத்து … Read more

சபரிமலையில் அரவணை பிரசாதம்- தரமற்ற பொருள் !!

சபரிமலையில் அரவணை பிரசாதம்- தரமற்ற பொருள் !!

பூச்சிக்கொல்லி உள்ளடக்கம் கொண்ட ஏலக்காய் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் அரவணை மாதிரியை மீண்டும் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும் என்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது: கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது: சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் அரவணையில் பயன்படுத்தும் ஏலக்காய் தரமில்லாத ஏலக்காய் பயன்படுத்தப்படுவதாக கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் திருவனந்தபுரத்தில் சோதனை செய்ததில் ஏலக்காய் தரமில்லாமல் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதை ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து … Read more

சிலம்பரசனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய STR ரசிகர்கள்!!

சிலம்பரசனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய STR ரசிகர்கள்!!

சிலம்பரசனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய STR ரசிகர்கள்! நடிகர் சிலம்பரசன் அடுத்து நடிக்கவுள்ள 48வது படமான STR48 படத்தில் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பத்து தல திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் அவர்கள் தனது 48வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இவர் நடிக்கும் 48வது படமான STR48 திரைப்படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே நடிகர் துல்கர் சல்மான் … Read more

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் … Read more

அடுத்த தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும்! பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!!

அடுத்த தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும்! பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!!

அடுத்த தேர்தலில் பாஜக சரித்திரம் படைக்கும்! பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து! தமிழகத்தில் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் பாஜக கட்சி சரித்திரம் படைக்கும் என்று அந்த கட்சியின்  மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் பாஜக அரசு 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக … Read more

ராஜஸ்தான் தோல்வி குறித்து விராட் கோஹ்லி! நான் பந்து வீசியிருந்தால் RR அணி 40 ரன்களுக்கு ஆல் அவுட்!!

ராஜஸ்தான் தோல்வி குறித்து விராட் கோஹ்லி! நான் பந்து வீசியிருந்தால் RR அணி 40 ரன்களுக்கு ஆல் அவுட்!!

ராஜஸ்தான் தோல்வி குறித்து விராட் கோஹ்லி! நான் பந்து வீசியிருந்தால் RR அணி 40 ரன்களுக்கு ஆல் அவுட்! நேற்று அதாவது மே 14ம் தேதி நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று அதாவது மே 14ம் தேதி நடந்த முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் … Read more

கேப்டனுக்கு 24 லட்சம்! வீரர்களுக்கு 6 லட்சம்! கொல்கத்தாவிற்கு விழுந்த அபராதம்!

கேப்டனுக்கு 24 லட்சம்! வீரர்களுக்கு 6 லட்சம்! கொல்கத்தாவிற்கு விழுந்த அபராதம்!

கேப்டனுக்கு 24 லட்சம்! வீரர்களுக்கு 6 லட்சம்! கொல்கத்தாவிற்கு விழுந்த அபராதம்! சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று அதாவது மே 14ம் தேதி மோதின. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்கு கொல்கத்தா அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட் செய்தது. முதலில் பந்துவீசிய கொல்கத்தா அணி பந்து வீசுவதற்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட … Read more