Vijay

தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் தீ விபத்து!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. பெங்களூரைச் சேர்ந்த, அப்துல் மஜீத் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு ...

சென்னையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதா? ராதாகிருஷ்ணன் விளக்கம்.!
சென்னையில், முன்பைவிட கொரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ...

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனோ!
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 1வாரத்துக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக வெளியிட்டுள்ளார். ஐதராபாத்தில் தங்கியுள்ள அவர்,தன்னுடன் தொடர்பில் இருந்தோரும் தனிமைப்படுத்திக் கொள்ள ...

இந்தியாவின் உயரமான மனிதர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.!
இந்தியாவின் உயரமான மனிதராக சொல்லப்படுபவர் தர்மேந்திர பிரதாப் சிங். அவர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் நரேஷ் ...

பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்த ரவுடிகள்!
மும்பையில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி ...

எதிர்கால தலைமுறையினருக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் வேண்டுகோள்!
எதிர்கால தலைமுறையினருக்கு அழகான தமிழில் பெயரை சூட்டுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான ...

30 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பின் ஏற்றம் சற்று குறைந்து காணப்பட்டாலும், 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ...

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெறுமா இந்திய அணி?
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தற்போது இந்தியா ...

சீனாவை கடுமையாக எச்சரித்த இந்திய ராணுவத் தளபதி ஜோஷி.!
இந்திய சீன எல்லையில் சீனாவின் படைகளை கண்காணிக்க ஆபரேஷன் பனிச் சிறுத்தை திட்டம் தொடர்கிறது.எனவே எந்த வித அத்துமீறல்களில் ஈடுபட வேண்டாம் என்று சீனாவுக்கு கடும் எச்சரிக்கை ...

விஜய் சேதுபதியை காலால் எட்டி உதைத்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ.!!
நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் காலால் எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ...