தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் தீ விபத்து!

தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் தீ விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. பெங்களூரைச் சேர்ந்த, அப்துல் மஜீத் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்று விட்டு தனது காரில் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அண்ணா நகர் அருகே, கார் சென்றபோது காரின் ஒரு பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு சுதாரித்துக்கொண்ட மஜீத், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நண்பர்களுடன் கீழே இறங்கினார். அவர் காரை விட்டு இறங்கிய சில நிமிடங்களில் கார் … Read more

சென்னையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதா? ராதாகிருஷ்ணன் விளக்கம்.!

சென்னையில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதா? ராதாகிருஷ்ணன் விளக்கம்.!

சென்னையில், முன்பைவிட கொரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஆய்வு செய்த பிறகு பேட்டியளித்த அவர், சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் கொரோனா பாதித்த 100 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது 1000 பேரில் ஒருவர் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மற்ற மாவட்டங்களிலும் கொரோனோ தாக்கம் குறைந்தால் தான் கர்நாடகா போல ஊரடங்கு … Read more

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனோ!

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனோ!

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 1வாரத்துக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக வெளியிட்டுள்ளார். ஐதராபாத்தில் தங்கியுள்ள அவர்,தன்னுடன் தொடர்பில் இருந்தோரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.அதனோடு மட்டுமல்லாமல், கொரோனா பரிசோதனையை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதனைப் போன்று, நாடாளுமன்ற கட்டிடத்தில் பணியாற்றி வந்த 850 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலங்களவை செயலகத்தில் மட்டும் 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் உயரமான மனிதர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.!

இந்தியாவின் உயரமான மனிதர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.!

இந்தியாவின் உயரமான மனிதராக சொல்லப்படுபவர் தர்மேந்திர பிரதாப் சிங். அவர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் நரேஷ் உத்தம் பட்டேல் தலைமையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அகிலேஷ் யாதவின் தலைமை மீது கொண்ட பற்றின் காரணமாக, கட்சியில் இணைந்து கொண்டதாக 8புள்ளி 1 அடி உயரம் கொண்ட உயர்ந்த மனிதர் தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டங்களில் தர்மேந்திரா சிங் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித தேர்தலிலும் … Read more

பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்த ரவுடிகள்!

பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்த ரவுடிகள்!

மும்பையில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து பலாத்காரம் செய்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாலையில் சிவாஜி நகர் என்ற பகுதியில், பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய அந்த பெண்ணை தனது வீட்டுக்கு போகும் வழியில் அவர் தனியாக செல்வதை பார்த்து, அந்த 4 ரவுடிகள் அவரை பின்தொடர்ந்து காலியாக இருந்த ஒரு குடிசையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை ஆய்வாளர் … Read more

எதிர்கால தலைமுறையினருக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் வேண்டுகோள்!

எதிர்கால தலைமுறையினருக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் வேண்டுகோள்!

எதிர்கால தலைமுறையினருக்கு அழகான தமிழில் பெயரை சூட்டுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகன் இல்ல திருமண விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்வின் போது, உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாடுகளுடன் இந்த திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பூச்சி முருகனை வாழ்த்தினார். பூச்சி … Read more

30 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

30 மாவட்டங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பின் ஏற்றம் சற்று குறைந்து காணப்பட்டாலும், 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆக்ஸிஜன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. உயிரிழப்பு குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது.டிசம்பரில் ஏற்பட்ட உயிர் இழப்பை விட ஜனவரியில் உயிர் இழப்பின் விகிதம் குறைந்துள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. பூஸ்டர் டோஸூக்கு தகுதியானவர்கள் உடனடியாக … Read more

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தற்போது இந்தியா தென்னாபிரிக்க அணியுடன் விளையாடி வருகிறது. அதே நேரம் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இருக்கக்கூடிய இந்திய அணி, இந்த முறை எப்பாடுபட்டாவது தென் ஆபிரிக்க அணியை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் சென்றது. ஆனால் அந்த அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது இதன்மூலமாக டெஸ்ட் … Read more

சீனாவை கடுமையாக எச்சரித்த இந்திய ராணுவத் தளபதி ஜோஷி.!

சீனாவை கடுமையாக எச்சரித்த இந்திய ராணுவத் தளபதி ஜோஷி.!

இந்திய சீன எல்லையில் சீனாவின் படைகளை கண்காணிக்க ஆபரேஷன் பனிச் சிறுத்தை திட்டம் தொடர்கிறது.எனவே எந்த வித அத்துமீறல்களில் ஈடுபட வேண்டாம் என்று சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்டை நாடான சீனாவுடன் 2020 முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் இருந்த வீரர்களை திரும்ப பெற சீனா மறுத்ததை தொடர்ந்து, பனிச்சிறுத்தை கண்காணிப்பு என்ற திட்டத்தை இந்திய ராணுவத்தினர் வகுத்தனர். இந்த திட்டத்தின் அடிப்படையில் லடாக் எல்லைப் பகுதியில் உள்ள பிரதான மலை சிகரங்களை கைப்பற்ற … Read more

விஜய் சேதுபதியை காலால் எட்டி உதைத்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ.!!

விஜய் சேதுபதியை காலால் எட்டி உதைத்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ.!!

நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் காலால் எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் விக்ரம், விடுதலை, மாநகரம் இந்தி ரீமேக்ஸஎன பல … Read more