Breaking News, National, News, World
ஈரான் அதிபருக்கு என்ன ஆனது! நடுவானில் அலறல்… ஹெலிகாப்டர் விபத்து! தவிக்கும் மீட்புப்படை!
Breaking News, National, News, World
Breaking News, National, News, Politics, State
Breaking News, Chennai, Crime, District News, National, News, State
Breaking News, Crime, National, News
Breaking News, District News, Life Style, News, State
Breaking News, News, Sports, State
Breaking News, Crime, National, News, Politics, State
Breaking News, News, Politics, State
Breaking News, Chennai, District News, National, News, State
Breaking News, Coimbatore, District News, National, News, State
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளான உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் ...
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற ...
வாங்கிய பொருளுக்கு பணம் தராமல் கடைக்காரரை மிரட்டி மாமு கேட்ட இளைஞரை பிடித்து, வணிகர்களே போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாக்களில் ரவுடிகள் ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் தனக்கு பெண் கொடுக்காத குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்த இளைஞர் ஒருவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ...
தஞ்சை அருகே தங்களது கிராமத்தில் மது மற்றும் போதைப் பொருளுக்கு தடை விதிப்பதாக இளைஞர்கள் அடித்த விழிப்புணர்வு போஸ்டர் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம், பொன்னப்பூர் ...
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ...
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசரால் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சின்னநாச்சியூர் ...
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தை இணக்கத் திட்டமிட்டு உள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி என்று, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். ...
கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி வெயில் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கிய ...
கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலிகுமரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அதி கனமழை ...