அக்குள் மற்றும் கழுத்துப்பகுதி கருப்பாக உள்ளதா!! இதோ மூன்று ஈஸி ரெமிடி!!

அக்குள் மற்றும் கழுத்துப்பகுதி கருப்பாக உள்ளதா!! இதோ மூன்று ஈஸி ரெமிடி!!

அக்குள் மற்றும் கழுத்துப்பகுதி கருப்பாக உள்ளதா!! இதோ மூன்று ஈஸி ரெமிடி!!   நம்மில் சிலருக்கு உடலில் கழுத்துப்பகுதி, கை முட்டி, அக்குள் பகுதிகளில் கருப்பாக இருக்கும். இது என்ன என்று பலருக்கும் தெரிவது இல்லை. இதை சரி செய்ய என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்பதும் யாருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் அதன் அறிகுறி என்ன என்றும் அதை சரி செய்ய எளிமையான மூன்று வீட்டு வைத்தியங்கள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   … Read more

முகம் வயதான தோற்றம் போல் மாறுகிறதா!! இனி கவலை வேண்டாம்!!

முகம் வயதான தோற்றம் போல் மாறுகிறதா!! இனி கவலை வேண்டாம்!!

முகம் வயதான தோற்றம் போல் மாறுகிறதா!! இனி கவலை வேண்டாம்!! பொதுவாக வயது ஏற ஏற முகச்சுருக்கம் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு இளமையிலே முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். வெள்ளரி, பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை சம அளவு எடுத்து, பன்னீர் விட்டு அரைத்து, முதலில் முகத்தை கழுவி காயவைத்து, பின் அரைத்த கலவையை முகத்தில் மேல் நோக்கி லேசாக மசாஜ் செய்து, … Read more

ஒரே மாதத்தில் ஆண்களின் தாடி மீசை காடு போல் வளரணுமா?? இதோ எளிய வழிமுறை!

ஒரே மாதத்தில் ஆண்களின் தாடி மீசை காடு போல் வளரணுமா?? இதோ எளிய வழிமுறை!

ஒரே மாதத்தில் ஆண்களின் தாடி மீசை காடு போல் வளரணுமா?? இதோ எளிய வழிமுறை!! ஆண்களில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை அவர்களுக்கு தாடி மற்றும் மீசை அடர்த்தியாக வளராமல் இருப்பதுதான். இதற்காக ஆண்கள் பலரும் மருந்து மாத்திரைகள், ஜெல், ஆயில் என பயன்படுத்தியும் தாடி மீசை அடர்த்தியாக வளராமல் இருக்கும்.   தாடி மற்றும் மீசை அடர்த்தியாக வளராமல் கவலைபட்டுக் கொண்டு இருக்கும் ஆண்களுக்கு தாடி மற்றும் மீசை அடர்த்தியாக வளர்வதற்கு இந்த பதிவில் அருமையான … Read more

10 நாள் ஆனாலும் வெள்ளை முடி வெளியே தெரியாது!! பத்து நிமிடத்தில் வீட்டிலிருந்தே ஹேர் டை செய்யலாம்!!

10 நாள் ஆனாலும் வெள்ளை முடி வெளியே தெரியாது!! பத்து நிமிடத்தில் வீட்டிலிருந்தே ஹேர் டை செய்யலாம்!!

10 நாள் ஆனாலும் வெள்ளை முடி வெளியே தெரியாது!! பத்து நிமிடத்தில் வீட்டிலிருந்தே ஹேர் டை செய்யலாம்!! நரைமுடியை மறைப்பதற்காக மக்கள் பெரும்பாலும் பியூட்டி பார்லர் அல்லது கடைகளில் இருக்கும் ரசாயனம் மிகுந்த ஹேர் டை வாங்கி உபயோகிக்கின்றனர். ஆனால் இது நாளடைவில் தலைவலி போன்றவற்றை உருவாக்கி விடுகிறது. ஏனென்றால் இதில் வரும் ரசாயன பொருட்களாலும் வாசனையாலும் பெரும்பாலானோருக்கு அலர்ஜி ஏற்படும் சூழல் உண்டாகிறது. இதனை எல்லாம் தவிர்க்க நாம் வீட்டில் இருந்தே எளிமையான முறையில் ஹேர் … Read more

சேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!!

சேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!!

சேற்றுப் புண்ணினால் அவதிப்படுகிறீர்களா!! இதோ எளிய வைத்தியம்!! பதம்பார்க்கும் சேற்றுப்புண் பாதங்களில் நிறைய ஈரம் படும்போது பயண இட விரல் இடுக்குகளில் உண்டாகிற நோய்க்கு ‘சேற்றுப் புண்’ பெயர். சில வகைப் பூஞ்சைக் கிருமிகள் விரல் இடுக்குகளைத் தாக்குவதால் இது ஏற்படுகிறது. கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பு உண்டாகி அதன் மூலம் புண் வரும். இதனால் மிகவும் தொல்லையும் அவதிப்படுவீர்கள். இது மழைக்காலத்தின் பொது, சேறு மற்றும் சகதிகளிலும் ஈரப்பாங்கான மண்ணில் … Read more

வெண்புள்ளி நோய் வர காரணம்!! இது முற்றிலும் குணமாக வழி!!( 100 Result )

வெண்புள்ளி நோய் வர காரணம்!! இது முற்றிலும் குணமாக வழி!!( 100 Result )

வெண்புள்ளி நோய் வர காரணம்!! இது முற்றிலும் குணமாக வழி!!( 100 Result ) வெண்புள்ளி. விட்டிலிகோ என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பு மோசமானது என்று தான் சொல்ல வேண்டும். இந்த தன்னுடல் தாக்க நோயால் மற்றவர்களின் பார்வைக்கு பயந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள். இது ஒருவித தொற்று நோய் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் விட்டிலோ என்னும் வெண்புள்ளி தொற்று அல்ல. இது ஒருவித குறைபாடு. இந்த விட்டிலிகோ நோய் தடுக்க … Read more

பூச்சி வெட்டு மற்றும் புழுவெட்டு குணமாக!! இதை செய்யுங்கள் கட்டாயம் முடி அடர்த்தியாக வளரும்!!

பூச்சி வெட்டு மற்றும் புழுவெட்டு குணமாக!! இதை செய்யுங்கள் கட்டாயம் முடி அடர்த்தியாக வளரும்!!

பூச்சி வெட்டு மற்றும் புழுவெட்டு குணமாக!! இதை செய்யுங்கள் கட்டாயம் முடி அடர்த்தியாக வளரும்!! பூச்சி வெட்டு அல்லது புழுவெட்டு என்பது நமது முடியில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும், நமது தலைமுடியில் குறிப்பிட்ட அளவு முடியானது திடீரென உதிர்ந்துபோகும், உதிர்ந்த அந்த இடத்தில் புது முடிகள் வளராது. அதையே நாம் பூச்சி வெட்டு இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். இந்த பாதிப்பு வருவதற்கான காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததும் ஒன்று. ரத்தம் சுத்தமாக … Read more

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் மறைய இவ்வாறு செய்து பாருங்கள்!! கட்டாயம் 100% பலன் கிடைக்கும்!!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் மறைய இவ்வாறு செய்து பாருங்கள்!! கட்டாயம் 100% பலன் கிடைக்கும்!!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகள் மறைய இவ்வாறு செய்து பாருங்கள்!! கட்டாயம் 100% பலன் கிடைக்கும்!! கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும். இந்த தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. கவலை வேண்டாம் இந்த தழும்புகளை … Read more

முடிந்து போன ஆண்மையை கூட மீண்டும் சக்தி பெற வைக்க!! இந்த சூப்பை மட்டும் குடித்து பாருங்கள்!!

முடிந்து போன ஆண்மையை கூட மீண்டும் சக்தி பெற வைக்க!! இந்த சூப்பை மட்டும் குடித்து பாருங்கள்!!

முடிந்து போன ஆண்மையை கூட மீண்டும் சக்தி பெற வைக்க!! இந்த சூப்பை மட்டும் குடித்து பாருங்கள்!! தினமும் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வருவதால் உடலில் ரத்தசோகை ஏற்படாது. இதனால் உடலில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வரலாம். மேலும் உடலில் ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை கீரை சூப் குடிக்க வேண்டும். முருங்கைக்கீரை சூப் பெண்கள் தொடர்ந்து 20 அல்லது 25 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடலில் … Read more

இந்த இலையின் சாற்றை தடவினால் போதும் தேமல் முற்றிலும் குணமாகும்!!

இந்த இலையின் சாற்றை தடவினால் போதும் தேமல் முற்றிலும் குணமாகும்!!

இந்த இலையின் சாற்றை தடவினால் போதும் தேமல் முற்றிலும் குணமாகும்!! தேமல் குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் தாக்கலாம் என்றாலும், நடைமுறையில் இளம் வயதினரையே அதிக அளவில் பாதிக்கிறது. மார்பு, முதுகு, கழுத்து, முகம், தோள், கை, கால் போன்ற இடங்களில் தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட வட்டமாக, திட்டுத்திட்டாகப் படைகள் போன்று காணப்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. தேமல் வர காரணம் சுத்தமாக இல்லாததும் ஒன்று. இந்த … Read more