குப்பையில் எறியும் வெங்காயத்தோல் போதும் நிரந்தர நரை முடி பிரச்சனைக்கு! இனி இதை இப்படி யூஸ் பண்ணிபாருங்கள்!!!

குப்பையில் எறியும் வெங்காயத்தோல் போதும் நிரந்தர நரை முடி பிரச்சனைக்கு! இனி இதை இப்படி யூஸ் பண்ணிபாருங்கள்!!!

குப்பையில் எறியும் வெங்காயத்தோல் போதும் நிரந்தர நரை முடி பிரச்சனைக்கு! இனி இதை இப்படி யூஸ் பண்ணிபாருங்கள்!!! பலருக்கும் நரை முடி பிரச்சனை சிறுவயதிலேயே வந்துவிடுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் பல வீட்டு வைத்தியங்களை செய்து பார்ப்பார். ஆனால் அது எதுவும் நிரந்தர தீர்வை அளிக்காது. இதை ஒரு முறை செய்தாலே போதும் நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்கு தேவையானவை இரண்டே பொருட்கள் தான். ஒன்று நாம் வீட்டில் தினமும் உபயோகித்து விட்டு குப்பையில் போடும் வெங்காயத் தோல். … Read more

இளநரை மற்றும் பொடுகு நீங்க! இதை 2 முறை போடுங்க!

இளநரை மற்றும் பொடுகு நீங்க! இதை 2 முறை போடுங்க!

ஆண்கள் ஆனாலும் சரி பெண்களுக்கும் மிகவும் அருமையான இளநரை மற்றும் பொடுகு நீங்குவதற்கான அற்புதமான செயல்முறை ஒன்று தான் பார்க்க போகின்றோம். இது மிகவும் எளிதானது மேலும் இதை நீங்கள் இரண்டு முறை பயன்படுத்தினாலே போதும். இளநரை மற்றும் பொடுகு ஆகியவை ஏங்கி உங்களது முடி மிகவும் நன்கு கருமையாகவும் மென்மையாகவும் மாறும். தேவையான பொருட்கள்: 1. உலர்ந்த நெல்லிக்காய் வற்றல் 2. கற்றாழை ஜெல் 3. எலுமிச்சை பழச்சாறு. செய்முறை: 1. முதலில் நாட்டு மருந்து … Read more

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்!

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்!

பொடுகு அதிகம் உள்ளது என கவலையா? இதோ அதற்கான காரணங்கள்! தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்கள் அனைவரும் அவர்களின் தலை முடியை சரியாக கவனிப்பது இல்லை. அதனால் தலையின் மேற்புற தோலில் உள்ள உயிரணுக்கள் இறந்து போகின்றது. அந்த இறந்த உயிரணுக்கள் தான் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிர்வதைத்தான் பொடுகு என கூறப்படுகிறது. முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரகின்றது.கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. எண்ணெய் பசையுடன் இருப்பது. .இந்த … Read more

முகத்தில் அதிக படியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்

A medicine that helps prevent excessive sweating on the face

முகத்தில் அதிக படியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் உடலில் உண்டாகும் அளவுக்கு அதிகமான வியர்வை என்பது ஒரு வித சோர்வை உண்டாக்கும்.அதுவும் முகத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வியர்வையால் பலரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். முகத்தில் உருவாகும் இந்த அளவுக்கு அதிகமான வியர்வையை இயற்கை முறையில் தடுக்கும் மருந்தை பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. உருளை கிழங்கு – அரைத்துண்டு, 2. பூண்டு(பற்கள்) – 1, 3. … Read more

முகம் பொலிவு பெற்று பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் இருக்க 6 டிப்ஸ்

முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்

முகம் பொலிவு பெற்று பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் இருக்க 6 டிப்ஸ் முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும் – Tips For Glowing Face Naturally at Home in Tamil ஆண்கள் முதல் பெண்கள் வரை மறு, பரு எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி அழகான சருமத்தை பெற வேண்டும் என்று தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். இதனால் ஒவ்வொருவரும் தங்கள் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பலவிதமான வழிகளை கடைபிடித்து வருகின்றனர். அதில் பெரும்பாலான மக்கள் … Read more

பெண்களே! நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க

Beauty Tips for Lengthy Hair

பெண்களே! நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க பெண்கள் அனைவருக்குமே மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் தற்போது இருக்கும் காலச்சூழலில் முடி யாருக்குமே எதிர்பார்ப்பது போல நீண்டு வளர்வதில்லை. அதற்கு காரணமாக நாம் பயன்படுத்தும் தண்ணீர், ஷாம்பு, எண்ணெய், உண்ணும் உணவு என எல்லாவற்றிலுமே ரசாயனக் கலப்பு இருப்பதால் முடி வளர்வதில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சொல்வதென்றால் வளர்வதற்கு பதிலாக முடி உதிர்ந்து கொண்டே … Read more

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?   மிக உன்னதமான மூலிகைகளில் ஒன்று (வெள்ளை) கரிசலாங்கண்ணி.   வள்ளலார் சொன்ன ஐந்து முக்கிய காயகல்ப மூலிகைகளில் இது முதன்மையானது.   1.கரிசலாங்கண்ணி பல் துலக்க உதவும் சிறந்த மூலிகை. பல் துலக்கும் போதே கோழை வெளியேறும்.   இதை கோழை நீக்க பிரத்தியேகமாக பயன்படுத்துவோரும் உள்ளனர்.   2. தினசரி நான்கு கரிசலாங்கண்ணி இலைகள் சாப்பிட, உடலின் இராஜ உறுப்புகளான கல்லீரலும் மண்ணீரலும் பலப்படும். அதனால், மஞ்சள் காமாலை … Read more

ஒரே வாரத்தில் நரை முடி பிரச்சனைக்கு தீர்வு! இந்த ஒரு வெற்றிலையே போதும்!

Solution to gray hair problem in one week! This one betel nut is enough!

ஒரே வாரத்தில் நரை முடி பிரச்சனைக்கு தீர்வு! இந்த ஒரு வெற்றிலையே போதும்! நம்மில் பலருக்கும் முடி உதிர்வு, பொடுகு, பேன் , போன்ற பிரச்சனைகள் உள்ளது. ஒரே தீர்வு வீட்டில் தயாரிக்கும் எண்ணெய் தான். சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கப் பெரிய நெல்லிக்காய்,அதே கப் அளவிற்கு மருதாணி ,கருவேப்பிலை கற்றாழை ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.மருதாணி சேர்ப்பதால் நம் முடி செமட்டையாக,வர வரவென்று ஆகி விடும் என பலர் நினைப்பர்.ஆனால் நெல்லிக்காயுடன் … Read more

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! 

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! 

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியவை. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கும். இந்த  பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும். பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும்.  குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க!

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க!

தேன் கலந்த உளுத்தம் பருப்பு! இவை இரண்டு போதும் முகம் பளபளக்க! பெண்கள் பலர் பளபளப்பாகவும் நன்றாக கலராக வேண்டும் என்று பியூட்டி பார்லரை நாடி செல்கின்றனர். முன்பெல்லாம் நமது வீட்டில் இருக்கும் பொருள்கள் தான் முக அழகு சாதனமாக பயன்படுத்தி வந்தனர். தற்பொழுதுதான் அது மாற்றம் அடைந்து அனைவரும் பியூட்டி பார்லர் சென்றாக வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது. முன்பு உபயோகம் செய்த ஒன்றான அழகு சாதனத்தை நாம் அனைவரும் மறந்து விட்டோம். இந்த ஒரு … Read more