உங்கள் தலை முடி காடு போல் வளர எண்ணையை தலையில் வைப்பதற்கு முன் 1 முறை இதை செய்யுங்கள்!!
உடல்,தலை போன்றவற்றிற்கும் ஆயில் மசாஜ் செய்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பதால் உடலில் சூடு தணிந்து குளிர்ச்சி நிலை உண்டாகும். ஆனால் குளிர்காலத்தில் எண்ணெய் மசாஜ் செய்வதை பலரும் தவிர்க்கின்றனர்.சைன்ஸ்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகிவிடும் என்று அஞ்சி தலைக்கு நல்லெண்ணெய் வைப்பதை தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் நல்லெண்ணெயை சூடாக்கி தலையில் ஊற்றி மசாஜ் செய்து வந்தால் சருமம் சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.குளிர்காலத்தில் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சூடான எண்ணெயை பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் தலைமுடி … Read more