மரணத்திற்கு பிறகு மனிதன் உயிர் வாழ முடியுமா? ஜெர்மன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! கட்டணம் 2 கோடி 

Can a human survive after death? Announcement made by a German company! Fee 2 crores

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட Tomorrow Bio என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், மரணித்த பிறகு மனிதர்களை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய வகையில் அவர்களின் உடலை உறைபசை (Cryopreservation) செய்யும் சேவையை வழங்குகிறது. செலவு எவ்வளவு? இந்த சேவைக்காக நிறுவனத்தின் சார்பில் கூறப்படும் கட்டணம் அமெரிக்க டாலர் 2 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.74 கோடி). இந்த தொகைக்கு, ஒருவர் இறந்த உடனே உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறையவைக்கும் செயல் தொடங்கப்படுகிறது. இது செல்கள் … Read more

இரண்டாக பிரியும் அதிமுக தலைமை.. ரீ என்ட்ரி கொடுக்கும் OPS!! கோர்ட் போட்ட பரபரப்பு ஆர்டர்!!

AIADMK leadership will split into two.. OPS will give re-entry!! Exciting order placed by the court!!

EPS OPS: அதிமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் இருந்தனர். உட்கட்சி மோதல் காரணமாக கட்சியை விட்டு நீக்கிய பன்னீர்செல்வத்திற்கு கட்சியில் எந்த ஒரு அடிப்படை பதவியியும் கிடையாது எனக் கூறியிருந்தனர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்று முக்கிய 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் அனைவரின் ஒருமித்த கருத்துடன் இனிவரும் காலங்களில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். … Read more

OPS கொடுக்க போகும் மாஸ் என்ட்ரி.. திமுக? தவெக!! சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

OPS going to give mass entry.. DMK? Get hot!! The political field is heating up!!

OPS TVK DMK: அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்பட்ட பிறகு தனித்து செயல்பட்டு வரும் அவர் பாஜகவுடன் மிகவும் இணக்கமாக இருந்தார். ஆனால் இந்த இணக்கமெல்லாம் அதிமுக அவர்களுடன் கூட்டணி வைக்கும் வரை தான். தற்போது அதிமுக பாஜக கூட்டணி வைத்த பிறகு பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பிரதமரை வரவேற்கவோ பார்க்கவோ கூட பன்னீர் செல்வத்திற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் என்னிடம் கேட்டிருந்தால் நான் அனுமதி வாங்கி கொடுத்திருப்பேன் என தற்போது … Read more

வேலைக்கு சென்றால் ரூ 15000 நிதியுதவி.. ஆகஸ்ட் 1 முதல் அமல்!! மத்திய அரசு திடீர் அறிவிப்பு!!

Rs 15000 financial assistance if you go to work.. Effective from August 1!! Central government sudden announcement!!

Central Gov of India: மத்திய அரசானது “பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா” (PM-VBRY) என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது மூலம் முதன்முறையாக வேலைக்கு செல்வோருக்கு நிதி உதவி செய்யும் வகையில் அமைத்துள்ளனர். அந்தவகையில் முதல் முறையாக வேலைக்கு செல்வோருக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ 15000 வழங்கப்படும். இந்த 15000  ரூபாயானது இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக ஆரம்பத்தில்  ரூ.7,500, இரண்டாவது தவணையாக மீதமுள்ள பணம் … Read more

மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 10000 முதல் 15000 வரை நிதியுதவி!! உடனே பெற இதை செய்யுங்கள்!!

10000 to 15000 financial support for Women Self Help Group women!! Do this to get instant!!

Self-help group: மகளிர் சுய உதவிக் குழு: பெண்கள் பயன்பெறும் வகையில் மகளிர் சுய உதவி குழு மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அடக்கும் குறைந்த அளவில் வட்டி கடன், மேற்கொண்டு அரசானது சில சமயங்களில் அதனையும் தள்ளுபடி செய்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பில் சுய உதவி குழு ஆரம்பித்து ஆறு மாதங்களான குழுக்களும் பயன் பெறலாம். இதில், ட்ரோன் கேமரா பயன்படுத்தும் பயிற்சி, திறன் பயிற்சி … Read more

அரசு பணத்தில் விளம்பரம் தேடும் திமுக.. சிவி யால் சிக்கிய ஸ்டாலின்!! வார்னிங் கொடுத்த கோர்ட்!!

DMK looking for advertisement with government money.. Stalin caught by CV!! The court gave a warning!!

திமுக-விற்கு எதிரான வழக்கு: அதிமுகவின் மாஜி அமைச்சர் சி சண்முகம், பொது மக்களின் பயனுக்காக கொண்டு வரப்படும் அரசு திட்டங்களுக்கு தங்களது பெயரை சூட்டி விளம்பரப்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயர் மூலம் திட்டம் தொடங்கி வைத்ததையும் கண்டித்து அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்தது, அதன்படி இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இரு தரப்பு வாதத்தையும் கேட்டனர். சிவி சண்முகம் வாதம்: … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு இடமில்லை.. வேகமாக மாறும் பாஜக அரசியல் களம்!!

annamalai-is-leaving-tamil-nadu-action-order-from-the-center

BJP: தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு எட்டு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் கட்சி சார்ந்த வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு, தமிழகத்தை மீட்போம், என்றெல்லாம் ஒவ்வொரு கட்சியும் தனித்து தனித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாஜக இரண்டாவது முறையாக புதிய நிர்வாகிகள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அத்தோடு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் பார்த்து வருகிறது. இந்த முறை இரண்டாவது … Read more

அண்ணாமலை எதிரிகளுக்கு பாஜகவில் டாப் போஸ்டிங்.. சமயம் பார்த்து காய் நகர்த்தும் நயினார்!!

Annamalai enemies get top posting in BJP

BJP: தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பதற்கு முன்பிலிருந்து பல்வேறு போராட்டங்கள் வெடிக்க தொடங்கியது. அண்ணாமலை தவிர்த்து வேறு யாரையும் அந்த பதவிக்கு அமர்க்கக்கூடாது என்பதில் குறிக்கோளாக அவர்கள் தொண்டர்கள் இருந்தனர். ஆனால் அதிமுக பாஜக கூட்டணியால் இவரை மாற்றும் சூழல் உண்டானது. அதன் பிறகு நயினார் நாகேந்திரன் அந்த இடத்திற்கு வந்தும் அவருக்கு சரியான மரியாதையை கட்சி நிர்வாகிகள் கொடுக்கவில்லை. இது ரீதியாக அவரே பொது மேடையில் கூறியுள்ளார். இவையனைத்தையும் மனதில் வைத்துக் … Read more

அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: ஸ்டாலினை சந்தித்த முன்னாள் கூட்டாளிகள்.. எடப்பாடி தலையில் விழுந்த இடி!!

Sudden turn in the political field: Former allies who met Stalin.. Thunder fell on Edappadi's head!!

ADMK DMK: திமுக தனது கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் மும்மரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சீமான், பிரேமலதா விஜயகாந்த், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டி வருகின்றனர். அதிலும் தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிமுக எம்பி சீட் தராதது தான் இதற்கு காரணம் எனக் கூறுகின்றனர். இதனால் சமீப காலமாக தேமுதிக ஸ்டாலினிடம் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களுடன் ஸ்டாலின் சந்திப்பது எடப்பாடிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்த … Read more

செந்தி பாலாஜி வழக்கிற்கு நீதி கேட்கும் அன்புமணி.. ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்!!

Anbumani seeks justice for Senthi Balaji case..Stalin should apologize!!

PMK DMK: பணம் மோசடி வழக்கில் கைதான செந்தில்பாலாஜி வழக்கில் அவர் மீது புகார் அளித்தவர்களை குற்றம் சாட்டபட்டவர்களாக வழக்கில் சேர்த்துள்ளதை அன்புமணி ராமதாஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது ரீதியாக தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, ஊழல் வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம்: மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து … Read more