Home Blog Page 133

இதை செய்யாவிட்டால் ரேஷன் அட்டை செல்லாது.. தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!

0

Ration Card: தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலம் அனைவருக்கும் மலிவு விலையில் அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் பிரியாரிட்டி ஹவுஸ் ஓல்டு அதாவது (PHH) மற்றும் ஆன்டியோதயா அன்னை யோஜனா அதாவது (AYY) கார்டு வைத்திருந்தால் கூடுதல் சலுகைகள். இவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதால் 35 கிலோ அரிசி குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவே நான் பிரியாரிட்டி ஹவுஸ் ஓல்டு அதாவது ( NPHH) கால் வைத்திருந்தால் குறைந்த அளவில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வைத்திருக்கும் ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் இதற்கென்று கால வரையறை ஏதும் குறிப்பிடவில்லை. மாறாக கைரேகை கட்டாயம் என்று தெரிவித்திருந்தனர். இந்த செய்தியை வைத்து பலரும் தற்போது பொய் தகவலை பரப்பி வருகின்றனர். இம்மாதம் இறுதிக்குள் கைரேகையை பதிவு செய்ய விடில் கட்டாயம் ரேஷன் அட்டை செல்லுபடி ஆகாது எனக் கூறியுள்ளனர்.

தற்போது இது ரீதியாக தமிழக அரசு பொதுஅறிவை போன்ற வெளியிட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு கட்டாயம் தான். ஆனால் அதற்கென்று எந்த ஒரு காலம் வரையரையும் நாங்கள் சொல்லவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த பொய் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தவெக? மௌனம் கலைத்த தளபதி!!

0

TVK: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து நாட்டில் நடக்கும் அவலங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக குரல் கொடுத்து மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். 2026ஆம் ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி கடைசி நேரத்தில் அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணியில் சேர்ந்து திமுகவிற்கு எதிராக ஒரு அணியை உருவாக்கி தேர்தலை சந்திப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் அனுதினமும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் இதனை மறுத்து வந்தனர். எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால் விஜய் இதுவரை இந்த விஷயம் பற்றி பேசாமல் மௌனம் காத்து வந்தார். அதிமுக மற்றும் பாஜக கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் நேரடியாகவே தவெகவிற்கு கூட்டணி அழைப்பு விடுத்தனர். துணை முதல்வர் பதவி 50 முதல் 80 சீட் வரை தருகிறோம் என்று பேரம் பேசினர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பாஜக பற்றிய தனது நிலைப்பாட்டை தொண்டர்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார். கொள்கை ரீதியான எதிரிகளுடன் தவெக எப்போதும் கூட்டணி வைக்காது. அரசியல் சுயலாபத்திற்காக கூடி குலைந்து கூட்டணி வைத்துக்கொள்ள இது ஒன்னும் திமுக அதிமுக கிடையாது. நாங்க தவெக கட்சி.

பெரியார், அண்ணா போன்ற தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த தலைவர்களை இழிவுபடுத்தி பேசும் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. மதவாத பிரிவினையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தலாம் என்று பாஜக நினைக்கிறது. பாஜகவின் இந்த எண்ணம் எப்போதும் தமிழ்நாட்டில் பழிக்காது என்று பாஜகவை கடுமையாக விமர்சித்து எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் விஜய்.

உங்களது இடுப்பு சதை போட்டு பாவாடை கட்டி கருத்துவிட்டதா!! இந்த எண்ணையை மட்டும் யூஸ் பண்ணுங்க!!

0

உங்கள் இடுப்பு சிம்ரன் போல அழகாக மாற எளிமையான டிப்ஸ்:

பலருக்கும் திருமணத்திற்கும் முன் இருந்த உடல் வாக்காது குழந்தை பிறந்த பிறகு இருக்காது. மிகவும் குண்டாகவும் அல்லது இடுப்பு பகுதியில் மட்டும் தசை போட்டு காணப்படும். இதனாலையே பலரும் மன அழுத்தத்திற்கு உண்டாவது உண்டு. ஆனால் இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம். முதலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருக்குமானவை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனால்தான் இடுப்பு பகுதியில் தேவையற்ற மடிப்புகள் உண்டாகிறது. கொலஸ்ட்ரால் அற்ற உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் அதிக அளவு சதை போடுவதை தவிர்க்க முடியும்.

வாழைத்தண்டு:

வாழைத்தண்டில் அதிக அளவு நீர்ச்சத்துள்ளது. இதனை ஜூஸ் ஆக அல்லது பொறியலாக தினசரி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை சாப்பிடுவதால் தேவையற்ற தசை சேர்வதை தடுக்கும்.

சீரக தண்ணீர்:

மூன்று லிட்டர் தண்ணீரில் 4 டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து கொடுத்து வர அஜீரணம் கோளாறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். இதனால் வயிறு உப்பசம் உண்டாகாது.

இடுப்பை சுற்றியுள்ள கருமை நீங்க:

கடுகு எண்ணெயை அடுப்பில் வைத்து லேசாக சூடு படுத்திக் கள்ள வேண்டும். அதை இடுப்பைச் சுற்றி தடவி ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்பு கடலை மாவால் தேய்த்துக் கழுவி கொள்ளவும். இவ்வாறு செய்து வர இடுப்பை சுற்றியுள்ள கருமை நீங்கிவிடும்.

அதேபோல பிரசவத்திற்கு பிறகு பலருக்கும் வயிறு சுருக்கம் ஏற்படும். அதனை சரிசெய்ய கடுகு எண்ணெயுடன் சிறிதளவு கோதுமை தவிடை கலந்து வயிற்றில் பூசி விட வேண்டும். இதனை அப்படியே ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வயிறு சுருக்கம் குறைவதை பார்க்க முடியும்.

கர்ப்பபை அடைப்பு பிரச்சனை உள்ளவரா நீங்கள்!! உடனே கர்ப்பம் ஆக முருங்கைப் பூ-வை இப்படி சாப்பிடுங்கள்!!

0

கர்ப்பப்பை அடைப்பு உண்டாக காரணம் ஏன்னா:

கர்ப்பப்பையில் அடைப்பானது ஏதேனும் தொற்று அல்லது கிளம்பீடிய, கோனோரியா என்ற பால்வினை நோய் தொற்றுகளாலும் உருவாகும். இதனால் கர்ப்பப்பை குழாயில் வீக்கம் ஏற்பட்டு அடைப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு பிறப்பு குறைபாடு காரணமாகவும் இந்த அடைப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதற்கு வேறு காரணங்களும் உண்டு. பெல்விக் அலர்ஜி அல்லது இடுப்பு வயிற்றை சுற்றி  ஏதேனும் அறுவை சிகிச்சைகளில் உண்டாகும் தொற்றாலும் உருவாகுமாம். அதேசமயம் கர்ப்பப்பையில் வெளியில் திசு வளரும் பட்சத்தில் உள்ளேயே அடைப்பு ஏற்படும். ஏதேனும் கருக்கலைப்பு நடந்திருந்தால் அதனுடைய அலர்ஜி காரணமாகவும் அடைப்பு ஏற்படும் எனக் கூறுகின்றனர். இதனை எளிய சித்த வைத்திய முறையில் குணப்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

அரச இலை 1
முருங்கைப்பூ 10
ஏலக்காய் 1
வெற்றிலை 1
சீரகம் அரை ஸ்பூன்

கர்ப்பப்பை அடைப்பு நீங்க என்ன செய்ய வேண்டும்:

இளம் தளிராக உள்ள அரச இலை,வெற்றிலையை நரம்பு நீக்கி எடுத்து கள்ள வேண்டும். அதனை பிச்சு போட்டுக் கிள்ளவும்.

பின்பு இவற்றுடன் ஏலக்காய், முருங்கைப்பூ,
சீரகம் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது நாம் செய்துள்ளது ஒரு வேலைக்கான மருந்தின் அளவு தான்.

இதை உருண்டை போல் எடுத்து காலையில் தேன் கலந்து அல்லது ஆட்டுப்பாலுடன் சேர்த்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் பட்சத்தில்  கர்ப்பப்பை அடைப்பு நீங்கும்.

இந்த மருந்தை சாப்பிடும் போது சீக்கிரமாக செரிக்கும் எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி பச்சைப்பயறு, தட்டபயறு, கொண்டகடலை, கம்பு, மக்காச்சோளம், சோளம் இவற்றை முளைக்கட்டி தினந்தோறும் 50 கிராம் என்ற அளவில் எடுத்துக்கொண்டால் கருப்பை அடைப்பு நீங்கும்.

மேலும் அதிவிரைவிலேயே கருத்தருப்பீர்கள்.

சசிகுமாரை உதாசீனப்படுத்திய நயன்தாரா? அந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் அவங்க நிலைமையே வேற! flashback!

0

Cinema: தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் படிப்படியாக தன்னுடைய படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வளம் வருபவர் இயக்குனர் சசிகுமார். இவர் முதன்முதலில் இயக்கிய படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் அப்போது டாப் ஹீரோயினாக இருந்த நயன்தாராவை நடிக்க வைக்க சசிகுமார் முயற்சி செய்துள்ளார்.

அந்த நேரத்தில் விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா ஜோடியாக நடித்து வந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் முன்னணி இயக்குனர்களின் படங்களும் கூட. அதனால் அந்த நேரத்தில் சுப்ரமணியபுரம் படத்தின் கதை நயன்தாராவிற்கு பிடித்திருந்த போது கூட அந்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டியுள்ளார் நயன்தாரா.

புது இயக்குனர் சசிகுமார், அறிமுக நடிகர் ஜெய் இவர்களை நம்பி நடித்தால் நம்முடைய மார்க்கெட் காலியாகிவிடும் என்று சுப்ரமணியபுரம் படத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளார் நயன்தாரா. சசிகுமார் எத்தனையோ பிரபலங்களுடன் பேசியும் நயன்தாராவை சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தும், நயன்தாரா தன்னுடைய முடிவில் தீவிரமாக இருந்ததால் சசிகுமாரால் நயன்தாராவை சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை.

பின்னர் ஜெய் மற்றும் ஸ்வாதியை ஜோடியாக நடிக்க வைத்து தானும் அந்த படத்தில் நடித்து மாபெரும் வெற்றிப்படமாக சுப்ரமணியபுரம் படத்தை மாற்றிக்காட்டினார் சசிக்குமார். அன்று தனது படத்தில் நடிக்க நோ சொன்ன நயன்தாரா மீது இப்பவும் மனக்கசப்பில் சசிகுமார் இருப்பதாக திரைவட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

ரஜிகாந்துக்காக எழுதப்பட்ட கதையில் நடித்த கமலஹாசன்!

0

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு தற்போது 74 வயதாகி இருந்தாலும் இன்னமும் ரொம்ப சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் ரஜினிகாந்த் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். த்ரிஷியம் படத்தின் ரீமேக் தான் பாபநாசம். இந்த பாபநாசம் படத்தில் கமலஹாசன் நடித்திருப்பார்.

திரிஷ்யம் படம் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற இந்திய மொழிகளிலும், உலக அளவில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றது. தமிழில் முதலில் ரஜினிகாந்தை வைத்து தான் பாபநாசம் படத்தை எடுக்க விரும்பி இருக்கிறார் இயக்குனர் ஜித்து ஜோசப். பாபநாசம் படத்தில் ஹீரோ போலீசிடம் அடிவாங்குவதை போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த மாதிரியான காட்சிகளை வைத்தால் ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்துள்ளார் இயக்குனர்.

பின்னர் பாபநாசம் படத்தில் கமலஹாசனை கமிட் செய்து படத்தை எடுத்துள்ளனர். படமும் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் இந்த விஷயத்தை ரஜினிகாந்திடம் சொல்லியபோது இதுல என்ன இருக்கு, படம் சூப்பர் வாழ்த்துக்கள் என்று இயக்குனரை வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

அதிமுக திமுக பாஜக.. கூட்டணி குறித்து கட் அன்ட் ரைட் பேசிய விஜய்!! லிஸ்டில் வராத தேமுதிக பாமக!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டமானது இன்று நடைபெற்ற நிலையில் முதல்வர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதில் வரப்போகும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக நிற்க போகிறார். தற்போது வரை விஜய் கூட்டணி குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதிமுக பாஜக  என அனைவரும் தங்கள் சார்பாக வலை வீசி தான் வருகின்றனர்.

அதிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தும் நாம் தனி கூட்டணி வைத்துக்கொள்ளலாம் அப்போதுதான் குடும்ப அரசியல் செய்யும் திமுகவை ஒழிக்க முடியும் என கூறினர். இவர்கள் தந்த ஆதரவுக்கு விஜய் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அப்படி இருக்கையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நாங்கள் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் கொள்கை எதிரி மற்றும் பிளவுவாத சக்திகள் உடன் என்றைக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணி வைக்க மாட்டோம். சுயநல அரசியல் லாபத்திற்காக பாஜகவுடன் கூடி குலைந்து கூட்டணி வைக்கும் திமுக, அதிமுக வை போல் தமிழக வெற்றிக் கழகம் இருக்காது என தெரிவித்துள்ளார். விஜய் இவ்வாறு கூறியதன் மூலம் கட்டாயம் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்பது தெரியவந்துள்ளது.

மாறாக தேமுதிக பாமக மற்றும் திமுக மீது அதிருப்தியிலிருக்கும் விசிக உள்ளிட்டவைகள் தனது பக்கம் கொண்டு வர முயற்சிக்கலாம் என கூறுகின்றனர்.

தள்ளாடும் வயதிலும் தீரா கா… 60 வயதில் 3 வது மனைவியை அறிமுகப்படுத்திய சூப்பர் ஹீரோ!!

0

Cinema: சினிமா துறையில் இந்த காலகட்டத்தில் தான் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் தங்களது திருமணத்தை ஓர் திருவிழாவாக முன்கூட்டியே அறிவித்து அதனை ஒரு சோசியல் மீடியா பிளாட் பார்மிக்கு விற்றும் விடுகின்றனர். ஆனால் 80 மற்றும் 90களில் தங்களுக்கு திருமணம் ஆவதையே வெளியே சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் திருமணமானவர்கள் எனக் கூறினால் அவர்களின் சினிமா வாய்ப்பு பறிபோகும் என நினைத்தனர்.

அப்படி தற்போது டாப் ஹீரோவாக இருக்கும் ஒருவர் தான் தனக்கு திருமணமானதையே கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக மறைத்துள்ளார். இந்தியா முழுவதும் மிகவும் ஃபேமஸான லகான், தங்கள், 3 இடியட்ஸ் போன்ற படங்கள் மூலம் அடையாளம் காட்டப்படுபவர் தான் ஆமிர் கான். இவர் தனது 21 வயதிலேயே ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதுவும் இரு வீட்டாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்துள்ளனர். நாளடைவில் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே ஆமிர் கான் தனது வீட்டிற்கு ரீனாவை அழைத்து சென்றுள்ளார்.

திடீரென்று ரீனாவை அழைத்து சென்றதால் இவருடைய காதலி என அவரது வீட்டார் நினைத்துள்ளனர். ஆனால் திருமணமானதை சொன்னவுடன் ஏற்றுக் கொண்டனர். ரீனாவின் தந்தைக்கு சிறிதும் கூட இது பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுவிட்டது. அச்சமயத்தில் மருத்துவமனையில் அனுமதித்த ரீனாவின் தந்தையை ஆமிர் கான் பார்த்துக் கொண்ட முறையால் அவர் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் இவர்களின் 16 ஆண்டு கால வாழ்க்கையானது முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து கொடுத்து பிரிந்தனர்.

இவர்களுக்கு ஜூனைத் மற்றும் இரா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அதில் ஜூனைத் தான் தற்போது இயக்குனராக திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதற்கு அடுத்து கிரென் ராவ் என்பவரை திருமணம் செய்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இவருடனும் மனக்கசப்பை ஏற்பட்டு தற்போது 60 வயதாகும் நிலையில் ஆமிர் கான் கௌரி என்பவருடன் டேட்டிங் செய்து வருகின்றனர். மேற்கொண்டு தனது 60 வது பிறந்த நாளில் கௌரி என்பவரை காதலியாக அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்குமார் மரணம்: 1 லட்சம் பேரை இறக்கும் விஜய்.. 6 ஆம் தேதியில் ஸ்டாலினுக்கு வைத்த செக்!!

0

TVK DMK: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரணத்தை அடுத்து தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக மாற்றுக் கட்சியினர் அனைவரும் கண்டகம் தெரிவித்து வருகின்றனர். முதல்வரான ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி உள்ளிட்ட அனைவரும் அவரது தாயிடம் செல்போனில் பேசி ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து இரண்டு லட்சம் பணத்தையும் வழங்கினார். மேற்கொண்டு இதற்கு நீதி வாங்கி தர வேண்டும் எனக் கூறி சென்னையில் போராட்டம் நடத்துவதாக கட்சி ரீதியான அறிவிப்பு வெளியானது. அதேசமயம் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. மறுபக்கம் இந்த போராட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்டி ஸ்டாலினுக்கு எதிராக பெரிய களத்தை உருவாக்க வேண்டும் என்று விஜய் எண்ணினார்.

ஒவ்வொரு முறை விஜய் போராட்ட களத்தில் இறங்கும் பொழுதும் அதற்கு போலீசார் அனுமதி தருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சி தான் என கூறுகின்றனர். தொடர் அனுமதி கேட்டு வந்ததால் வரும் ஞாயிற்றுக்கிழமை எழும்பூரில் அஜித் குமார் லாக்கப் மரணம் குறித்து நீதி வழங்க கோரி போராட்டமானது நடைபெறும் எனக் கூறியுள்ளனர். இந்தப் போராட்டமானது மேற்கொண்டு ஸ்டாலினுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு கட்சியை பின்னோக்கி அழைத்து செல்லும். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவையனைத்தும் திமுக விற்கு பாதகத்தை தான் ஏற்படுத்தும்.

திமுக விற்கு அடி மேல் அடி!! 397 கோடி மோசடி.. மீண்டும் ஜெயில் செல்லப்போகும் செந்தில்பாலாஜி!!

0

DMK: செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் அனுபவித்துவிட்டு வெளியே வந்தும் இவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. அதேசமயம் வழக்கும் செயல்பட்டு வந்ததால் அமைச்சராக இருந்தால் சாட்சியங்கள் கலையக்கூடும் எனக் கூறி இவரது பதவி ராஜினாமா செய்ய நேரிட்டது. இந்நிலையில் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விடப்பட்ட டென்டரில் பண இழப்பீடு செய்துள்ளார்.

அதாவது 45 ஆயிரத்து 800 ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ 1,182 கோடி டெண்டர் எடுக்கப்பட்டது. இதில் டெண்டர் எடுக்கப்பட்டதில் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி செயல்பட்டு தமிழக அரசுக்கு சுமார் 397 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளார். இது ரீதியாக செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் வழக்குப்பதிவு செய்யாததால் இது ரீதியாக அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.

செந்தில் பாலாஜி மற்றும் டான்ஜெட்கோ நிர்வாக இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் இருக்கிறது. இதனால் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில்  வேல்முருகன் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது, இதில் தமிழக அரசு சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், செந்தில் பாலாஜி மற்றும் டான்ஜெட்கோ இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்வது ரீதியாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க இருப்பதால் தற்போது புலனாய்வு குழு விசாரணை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற மனுவானது செல்லாது என என கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் பேசிய வழக்கறிஞர், தமிழக அரசு பண இழப்பு முறைகேடு சம்பந்தமாக செந்தில் பாலாஜி மற்றும் டான்ஜெட்கோ ரீதியாக ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. மேற்கொண்டு இனி கால அவகாசம் தர முடியாது விரிவான விசாரணையை முன்வைக்க இந்த வழக்கை திங்கட்கிழமை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த வழக்கு ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மேலும் ஓர் வழக்கு செந்தில் பாலாஜி மீது போடப்படுவதுடன் மீண்டும் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது என கூறுகின்றனர்.