உடல் எடையை குறைக்க முடியலையா? அப்போ இந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

உடல் எடையை குறைக்க முடியலையா? அப்போ இந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

உங்கள் உடல் எடையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் உடல் எடை கூடி நோய்கள் உருவாகிவிடுகிறது.இந்த உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வெந்தய பானம் செய்து பருகலாம். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் 3)எலுமிச்சை ஜூஸ் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- நீங்கள் ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு இதை அடுப்பில் … Read more

முடி கொட்டலுக்கு நிரந்தர தீர்வு இந்த எண்ணெய்!! முயற்சித்தால் 100% பலன் உண்டு!!

முடி கொட்டலுக்கு நிரந்தர தீர்வு இந்த எண்ணெய்!! முயற்சித்தால் 100% பலன் உண்டு!!

உங்களுளால் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த முடியவில்லையா.அப்போ நீங்கள் கலவைப்படாமல் இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் – 10 2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 3)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறாக்கவும். அடுத்து கிண்ணம் ஒன்றில் இந்த வெங்காயச் சாறை பிழிந்து வைக்க … Read more

நம்புங்க.. இந்த ட்ரிங்க் குடல் புழுக்களை மலத்தில் வெளியேறச் செய்யும்!!

நம்புங்க.. இந்த ட்ரிங்க் குடல் புழுக்களை மலத்தில் வெளியேறச் செய்யும்!!

உங்கள் குடலில் தேங்கிய புழுக்களை முழுமையாக வெளியேற்ற அற்புதமான நாட்டு வைத்திய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பூசணி விதை 2)தண்ணீர் 3)விளக்கெண்ணெய் செய்முறை விளக்கம்:- முதலில் 100 கிராம் அளவிற்கு பூசணி விதை வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த விதையை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுக்க வேண்டும். பூசணி விதை பொன்னிறமாக வறுபட்ட பிறகு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு டப்பாவில் இந்த பூசணி விதை பொடியை கொட்டி … Read more

கழுத்து சுற்றி கருப்பா இருக்கா? இதை காணாமல் போகச் செய்யும் சூப்பர் அழகு குறிப்பு!!

கழுத்து சுற்றி கருப்பா இருக்கா? இதை காணாமல் போகச் செய்யும் சூப்பர் அழகு குறிப்பு!!

உங்கள் கழுத்திற்கு கீழ் கருமையாக இருந்தால் உங்கள் முக அழகு குறைந்துவிடும்.எனவே கழுத்தை சுற்றியிருக்கும் கருமையை நீக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்பை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஆரஞ்சு தோல் 2)சமையல் சோடா செய்முறை விளக்கம்:- தரமான ஆரஞ்சுத் தோலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஆரஞ்சுத் தோலை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு கிண்ணத்தில் போட்டு … Read more

மோரில் ஒரு ஸ்பூன் இந்த பொடி கலந்து குடித்தால்.. வயிற்றுப்புண்கள் குணமாகும்!!

மோரில் ஒரு ஸ்பூன் இந்த பொடி கலந்து குடித்தால்.. வயிற்றுப்புண்கள் குணமாகும்!!

வயிற்றுப்புண்,அல்சர்,வாய்ப்புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களை பின்பற்றலாம்.இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கின்ற பலனை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)சுண்டைக்காய் வற்றல் – 50 கிராம் 2)கற்றாழை வற்றல் – நான்கு 3)சுக்கு – ஒரு துண்டு 4)கருப்பு மிளகு – கால் தேக்கரண்டி 5)பெருங்காயத் தூள் – 10 கிராம் 6)வசம்புத் தூள் – 20 கிராம் 7)சீரகம் – கால் தேக்கரண்டி 8)அகத்திக் கீரை பொடி – 50 கிராம் செய்முறை விளக்கம்:- … Read more

100 பிபி மாத்திரைக்கு இந்த ஒரு பூ சமம்!! இதில் டீ போட்டு குடித்தால் இரத்த அழுத்தம் கண்ட்ரோலாகும்!!

100 பிபி மாத்திரைக்கு இந்த ஒரு பூ சமம்!! இதில் டீ போட்டு குடித்தால் இரத்த அழுத்தம் கண்ட்ரோலாகும்!!

இன்றைய காலத்தில் உடல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வது அதிகரித்து வருகின்றது.நல்ல வாழ்க்கை முறையை யாரும் பின்பற்றுவதில்லை.இதன் காரணமாக உடலில் பல வியாதிகள் அண்டுகிறது.இதில் இரத்த நோய்களில் ஒன்றான உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இனி மாத்திரை எதுவும் இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க செம்பருத்தி பூவின் இதழில் டீ செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)செம்பருத்தி இதழ்கள் 2)தண்ணீர் 3)தேன் செய்முறை விளக்கம்:- முதலில் பூச்சி விழாத … Read more

தீராத சளி ஆஸ்துமாவை ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தும் அதிசய இலை!! இப்படி செய்து பாருங்கள்!!

தீராத சளி ஆஸ்துமாவை ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தும் அதிசய இலை!! இப்படி செய்து பாருங்கள்!!

சளி,ஆஸ்துமா,தொண்டை கட்டல்,தொண்டை எரிச்சல்,இருமல்,சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக ஆடாதோடை இலையை மருந்தாக சாப்பிடலாம்.ஆடாதோடை இலையை வைத்து மருந்து தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- ஆடாதோடை இலை வெந்நீர் தேன் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு கைப்பிடி ஆடாதோடை இலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.இதனை நிழல்பாங்கான இடத்தில் பரப்பிவிட்டு காய வைக்க வேண்டும். ஆடாதோடை இலை நன்றாக காய்ந்து வந்த பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் … Read more

கனரா வங்கியில் மேனேஜர் வேலை!! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

கனரா வங்கியில் மேனேஜர் வேலை!! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

நாட்டின் பிரபல தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் கனரா வங்கியில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கு விவரமாக விளக்கப்பட்டுள்ளது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கனரா வங்கி கல்வித் தகுதி: கனரா வங்கியில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை … Read more

இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

நமது தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்து சமய அறநிலைத் துறையானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்து சமய அறநிலைத் துறைக்கு கீழ் செயல்பபட்டு கொண்டிருக்கும் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயிலில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த கோயில் சென்னை எழும்பூரில் அமைந்திருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை,அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயில்(சென்னை எழும்பூர்) பதவி: 1)மேளக்குழு – 01 2)பரிசாரகர் … Read more

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

தலைநகர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்து சமய அறநிலைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் அலுவலகம்(சென்னை) பதவி: **அலுவலக உதவியாளர் – 06 கல்வித் தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய … Read more