சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது கைவிட்டு நழுவுவது நல்லதா கெட்டதா?
நாம் நல்ல காரியங்களில் ஈடுபடும் கடவுளுக்கு சிதறு தேங்காய் உடைப்பதை இந்துக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.வேண்டுதல் வைத்தால் சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது.இப்படி உடைக்கும் சிதறு தேங்காய் சில சமயம் உடைக்கும் முன் கை நழுவி போகலாம்.இப்படி நடப்பது நல்லதா கெட்டதா என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் பூஜையில் தேங்காய் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காயில் பூ இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.அதுவே தேங்காய் அழுகி இருந்தால் நிச்சயம் ஏதோ ஒரு ஆபத்து வரப் … Read more