சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது கைவிட்டு நழுவுவது நல்லதா கெட்டதா?

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது கைவிட்டு நழுவுவது நல்லதா கெட்டதா?

நாம் நல்ல காரியங்களில் ஈடுபடும் கடவுளுக்கு சிதறு தேங்காய் உடைப்பதை இந்துக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.வேண்டுதல் வைத்தால் சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது.இப்படி உடைக்கும் சிதறு தேங்காய் சில சமயம் உடைக்கும் முன் கை நழுவி போகலாம்.இப்படி நடப்பது நல்லதா கெட்டதா என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் பூஜையில் தேங்காய் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காயில் பூ இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.அதுவே தேங்காய் அழுகி இருந்தால் நிச்சயம் ஏதோ ஒரு ஆபத்து வரப் … Read more

இரண்டு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவரா? செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்!!

இரண்டு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவரா? செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்!!

வீடு என்பது அனைவரும் வசிக்க கூடிய ஒரு இடமாகும்.வாழ்நாள் முழுவதும் வசிக்க கூடிய இடத்தை வாஸ்துப்படி அமைக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் சிலரது வீடுகள் பல வாசல்கள் கொண்டவையாக இருக்கும்.சிலரது வீடுகள் முன்புறம் மற்றும் பின்புறம் என்று இரு வாசல்கள் கொண்டிருக்கும்.ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் மூன்று வாசலுக்கு மேல் இருக்க கூடாது.அதிக வாசல் கொண்ட வீட்டில் சதோஷமாக வாழ முடியாத நிலை ஏற்படும். நமது வீட்டு வாசற்படி வழியாகத் தான் செல்வதை அள்ளிக்கொடுக்கும் மகாலட்சுமி உள்ளே நுழைகின்றார்.அப்படி இருக்கையில் … Read more

ஒரே பேன் கடியா இருக்கா? இந்த கீரையை அரைத்து தலைக்கு தடவி குளித்தால் ஒரு மணி நேரத்தில் பேன் ஒழியும்!!

ஒரே பேன் கடியா இருக்கா? இந்த கீரையை அரைத்து தலைக்கு தடவி குளித்தால் ஒரு மணி நேரத்தில் பேன் ஒழியும்!!

உங்கள் தலையில் உள்ள பேன்களை ஒழித்துக் கட்ட வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.நீண்ட வருட பேன் தொல்லைக்கு ஒரு பயனுள்ள தீர்வு இங்கு தரப்பட்டிருக்கிறது. தீர்வு 01: 1)வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி 2)தண்ணீர் – தேவைக்கேற்ப நீங்கள் பிரஸான வெந்தயக் கீரை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு தலைக்கு … Read more

தலைமுடி கருமைக்கு தேங்காய் எண்ணெய் + மேஜிக் இலை போதும்!! ஒரு வாரத்தில் நரைமுடிக்கு டாட்டா!!

தலைமுடி கருமைக்கு தேங்காய் எண்ணெய் + மேஜிக் இலை போதும்!! ஒரு வாரத்தில் நரைமுடிக்கு டாட்டா!!

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக மாற்ற இந்த எண்ணையை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெட்பாலை 2)தேங்காய் எண்ணெய் செய்முறை விளக்கம்:- முதலில் பத்து முதல் பதினைந்து வெட்பாலை இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு இரும்பு பாத்திரத்தில் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெட்பாலை இலைகளை அதில் போட்டு 10 நிமிடங்களுக்கு … Read more

7 நாளில் 3 கிலோ குறைய.. மருத்துவர் பரிந்துரைத்த இந்த ஜூஸ் குடிங்க!!

7 நாளில் 3 கிலோ குறைய.. மருத்துவர் பரிந்துரைத்த இந்த ஜூஸ் குடிங்க!!

உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்தால் எடை அதிகரித்துவிடும்.எனவே உடலில் குவியும் கழிவுகளை அகற்ற இந்த ஜூஸ் செய்து குடிங்க. தீர்வு ஒன்று: *எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன் *இஞ்சி – ஒரு பீஸ் *தூள் உப்பு – சிட்டிகை அளவு *பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் பாதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த எலுமிச்சை சாறை கிளாஸிற்கு பிழிந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு துண்டு இஞ்சை … Read more

எந்நேரமும் தோல் அரிப்பா இருக்கா? இந்த ஒரு இலை போதும்!! தோல் பிரச்சனையே வாழ்நாளில் வராது!!

எந்நேரமும் தோல் அரிப்பா இருக்கா? இந்த ஒரு இலை போதும்!! தோல் பிரச்சனையே வாழ்நாளில் வராது!!

வெயில் காலத்தில் உடலில் இருந்து அதிக வியர்வை மற்றும் அழுக்குகள் வெளியேறுவதால் தோல் அரிப்பு,தோல் நமைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் இருந்து மீள்வதற்கான வழியை பின்பற்றி பலனை பெறுங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை 2)மிளகு 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- முதலில் குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை வெயிலில் பரப்பி நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை பவுடர் பதத்திற்கு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் … Read more

இனி மாதா மாதம் கரெக்ட் டைம்க்கு பீரியட்ஸ் வர.. மூன்று நாட்கள் இதை குடுச்சி பாருங்க!!

இனி மாதா மாதம் கரெக்ட் டைம்க்கு பீரியட்ஸ் வர.. மூன்று நாட்கள் இதை குடுச்சி பாருங்க!!

மாதம் ஒருமுறை சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி சரியான நேரத்தில் வெளிப்பட பூசணி விதை,ஆளிவிதை,எள் விதை ஆகியவற்றை பயன்படுத்தி பானம் செய்து பருகுங்கள். தேவையான பொருட்கள்:- 1)எள் விதை – அரை தேக்கரண்டி 2)பூசணி விதை – அரை தேக்கரண்டி 3)ஆளிவிதை – கால் தேக்கரண்டி 4)பால் – ஒரு கப் 5)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- அடுப்பில் வாணலி வைத்து சிறிது சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் எள் விதை,ஆளிவிதை,பூசணி விதை ஆகிய மூன்றையும் சொல்லிய … Read more

உடல் சூட்டை 100% தணிக்க.. காலையில் இந்த கூழில் தயிர் கலந்து குடிங்க!!

உடல் சூட்டை 100% தணிக்க.. காலையில் இந்த கூழில் தயிர் கலந்து குடிங்க!!

உங்கள் உடலில் இருக்கின்ற சூடு தணிய கம்பு மாவில் கூழ்,அடை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுங்கள்.சிறுந்தானிய உணவுப் பொருளான கம்பு குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இந்த கம்பு உணவை சாப்பிட்டால் உடல் சூடு முழுமையாக தணியும். தேவையான பொருட்கள்:- 1)கம்பு – 100 கிராம் 2)தயிர் – கால் கப் 3)உப்பு – சிறிதளவு செய்முறை விளக்கம்:- முதலில் 100 கிராம் கம்பை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவையுங்கள்.இரவு நேரத்தில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை … Read more

வாட்டும் வெயிலிலும் உங்கள் சருமம் பொலிவாக இருக்கணுமா? அப்போ அரிசி மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!!

வாட்டும் வெயிலிலும் உங்கள் சருமம் பொலிவாக இருக்கணுமா? அப்போ அரிசி மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!!

கடுமையான வெயிலால் சருமம் பல்வேறு பாதிப்புகளை அனுபவித்து வருகிறது.சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள அரிசி மாவு பேஸ்பேக் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு – இரண்டு தேக்கரண்டி 2)தயிர் – ஒரு தேக்கரண்டி 3)தக்காளி – ஒன்று 4)தேன் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் பச்சரிசி இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த அரிசி பொடியை கிண்ணத்திற்கு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். … Read more

இந்த பூவை அரைத்து அக்கி மீது தேய்த்தால்.. ஒரே நாளில் மாயமாகிவிடும்!!

இந்த பூவை அரைத்து அக்கி மீது தேய்த்தால்.. ஒரே நாளில் மாயமாகிவிடும்!!

கோடையில் உடல் சூட்டால் அக்கி புண் பிரச்சனை ஏற்படுகிறது.இந்த அக்கி புண்களை குணப்படுத்திக் கொள்ள இதை ட்ரை பண்ணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)விளாமிச்சை 2)காய்ச்சாத பால் 3)நெய் 4)கருங்குவலை செய்முறை விளக்கம்:- நீங்கள் மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை சொல்லிய அளவுப்படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து கிண்ணத்தில் இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு பேஸ்டாக குழைத்து அக்கி புண்கள் மீது தடவினால் அவை சில தினங்களில் மறைந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)அதிமதுரம் 2)தண்ணீர் செய்முறை விளக்கம்:- … Read more