Home Blog Page 236

100 வயது வரை நோயில்லாமல் வாழ.. தினமும் ஒரு நிமிடம் இதை செய்யுங்கள்!!

0

நாம் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவிக்காமல் இருந்தால் நமது ஆரோக்கியம் மேம்படும்.இன்று பெரும்பாலும் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனையையே பலரும் சந்திக்கின்றனர்.காற்றுமாசுபடு,மோசமான வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் சுவாசப் பாதையில் தொற்றுகள் உருவாகிவிடுகிறது.இதனால் சைனஸ்,அலர்ஜி,ஆஸ்துமா போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.

இது தவிர மூச்சு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே தினமும் ஒரு நிமிடம் ஒதுக்கி மூச்சி பயிற்சி செய்து வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.

மூச்சுப் பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:

1)தினமும் ஒரு நிமிடம் மூச்சை நன்றாக உள்ளிழுத்துவிட்டால் சுவாசப் பிரச்சனைகள் அகலும்.

2)சுவாசப் பயிற்சி மேற்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் மூச்சுப் பயிற்சி செய்தால் உடல் கழிவுகள் எளிதில் வெளியேறும்.

3)நுரையீரல் ஆரோக்கியம் மேம்பட தினமும் மூச்சுப் பயிற்சி செய்யலாம்.தினமும் ஒரு நிமிடம் ஒதுக்கி மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.இதனால் ஆயுட் காலம் நீடிக்கும்.

4)அமைதி நிறைந்த இடத்தில் மூச்சுப் பயிற்சி மேற்கொண்டால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க தினமும் ஒரு நிமிடம் மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

5)மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது ஒரே நேரத்தில் மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.அதேபோல் வெளிவிட வேண்டும்.இப்படி மூச்சுப் பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

6)காலையில் தினமும் 10 நிமிடம் இந்த மூச்சுப் பயிற்சி செய்தால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.மூச்சுப் பயிற்சி செய்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எருக்கன் பூ இருக்கா? அப்போ மூட்டு வலி மருந்தை நிமிடத்தில் ரெடி பண்ணலாமே!!

0

உங்கள் மூட்டு பகுதியில் கடுமையான வலி இருந்தால் அதை குணப்படுத்திக் கொள்ள எருக்கன் பூ மற்றும் இலையை மருந்தாக பயன்படுத்தலாம்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இது மூட்டு வலியை குணமாக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)எருக்கன் பூ – ஒரு தேக்கரண்டி
2)வேப்ப எண்ணெய் – 20 மில்லி

செய்முறை விளக்கம்:-

முதலில் நீனால் நான்கு அல்லது ஐந்து எருக்கன் பூவை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் இந்த வேப்ப எண்ணெய் 20 மில்லி அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எருக்கன் பூவை அதில் போட்டு குறைவான தீயில் வதக்க வேண்டும்.பிறகு இவை இளஞ்சூடாக வந்ததும் எருக்கன் பூவை மூட்டு பகுதியில் வைத்து கட்ட வேண்டும்.இப்படி தினமும் இரவு நேரத்தில் செய்து வந்தால் மூட்டு வலி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)எருக்கன் இலை – ஒன்று
2)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு எருக்கன் இலை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் இரு புறத்திலும் விளக்கெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் தோசைக்கல் வைத்து வாட்டி எடுக்க வேண்டும்.அதன் பிறகு இந்த இலையை மூட்டு பகுதியில் வைத்து கட்ட வேண்டும்.இப்படி செய்தால் மூட்டு வலி பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)எருக்கன் இலை – ஒன்று
2)மஞ்சள் தூள் – சிறிதளவு
3)வேப்ப எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு எருக்கன் இலையை எடுத்து உரலில் போட்டு அரைக்க வேண்டும்.பிறகு இதை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் அரை தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும்.இதை மூட்டு பகுதியில் வைத்து தேய்த்து கட்டினால் வலி குறையும்.

சாகும் வரை சர்க்கரை நோய் வராமல் இருக்க.. இந்த டீ போட்டு குடிங்க!! இது அனுப்ப உண்மை!!

0

உயிர்க் கொல்லி நோயான சர்க்கரை வராமல் இருக்க இங்கு கொடுக்கப்படுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.

சர்க்கரை நோய்க்கான காரணங்கள்:-

**இனிப்பு உணவுகள்
**மோசமான உணவுப் பழக்கம்
**ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை
**குடும்ப வரலாறு

தேவையான பொருட்கள்:-

1)ஒரு துண்டு இலவங்கபட்டை
2)ஒரு துண்டு இஞ்சி
3)ஒரு கிளாஸ் தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு பட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை உரலில் போட்டு லேசாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு இடித்த பட்டை மற்றும் இஞ்சி துண்டை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸிற்கு இதை வடிகட்டி கொள்ள வேண்டும்.இதை தினமும் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய் வற்றல் – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு துண்டு நெல்லிக்காய் வற்றலை பாத்திரத்தில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த நெல்லிக்காய் பானத்தை வடித்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடிக்க வேண்டும்.

அதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதில் வெந்தயப் பொடி ஒரு தேக்கரண்டி கலந்து குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் இரத்த சர்க்கரை உயராமல் இருக்கும்.

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய.. இந்த 3 வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணலாம்!!

0

ஆரோக்கியம் இல்லாத உணவு முறையால் உடலில் படிந்த கொழுப்பை கரைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தீர்வு 01:

*இஞ்சி சாறு – 2 மில்லி
*பூண்டு சாறு – 2 மில்லி
*எலுமிச்சை சாறு – 2 மில்லி
*தேன் – 2 மில்லி

முதலில் ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும.அடுத்து ஒரு பல் பூண்டை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவற்றை தனி தனியாக அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கிண்ணம் ஒன்றில் இஞ்சி சாறு மற்றும் பூண்டு சாறு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து எலுமிச்சை சாறை அதில் பிழிந்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு 2 மில்லி அளவிற்கு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.காலையில் எழுந்த உடன் இப்படி செய்து பருகி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு படியாமல் இருக்கும்.

தீர்வு 02:

*கொள்ளு – 50 கிராம்
*சீரகம் – ஒரு தேக்கரண்டி
*பூண்டு – ஐந்து பற்கள்
*கறிவேப்பிலை – ஒரு கொத்து
*மிளகாய் – ஒன்று
*உப்பு – சிறிதளவு

முதலில் 50 கிராம் கொள்ளு பருப்பை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஐந்து வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு வர மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.அதேபோல் சூடான சாதத்தில் இந்த பொடியை கலந்து சாப்பிடலாம்.இவ்வாறு செய்து வந்தால் உடல் கொழுப்பு கரையும்.

தீர்வு 03:

*சுக்கு – ஒரு துண்டு
*மிளகு – 10
*திப்பிலி – 10

முதலில் சுக்கு,மிளகு மற்றும் திப்பிலியை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கிளாஸில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அரைத்த பொடி 10 கிராம் அளவிற்கு அதில் போட்டு மிக்ஸ் செய்து குடிக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் உடல் கொழுப்பு வெகு விரைவில் கரைந்துவிடும்.

கிட்னி கல்லை கரைக்கும் சுண்டைக்காய்!! இப்படி சாப்பிட்டால் கோடி பலன் கிடைக்கும்!!

0

அடிக்கடி சுண்டைக்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.சுண்டைக்காய் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.சுண்டைக்காய் இரத்த சோகை பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியம் மேம்பட சுண்டைக்காய் சாப்பிடலாம்.சுண்டைக்காய் சாறு குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சுண்டைக்காய் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இதயத்தை காக்கிறது.

சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக சுண்டைக்காய் சாறு பருகலாம்குடல் புண்கள் குணமாக தினமும் ஐந்து சுண்டைக்காயை இடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.நரம்புகளின் வலிமையை அதிகப்படுத்த சுண்டைக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற சுண்டைக்காய் ஜூஸ் குடிக்கலாம்.வயிற்றுப்போக்கு நிற்க சுண்டைக்காய் சாறு பருகலாம்.இரத்தத்தில் காணப்படும் நச்சுக் கழிவுகளை வெளியேற்ற இதை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் எலும்புகளை பலப்படுத்துகிறது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)சுண்டைக்காய்
2)மோர்

செய்முறை விளக்கம்:-

முதலில் பத்து சுண்டைக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு இதை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த சுண்டையக்காய் விழுதை ஒரு கிளாஸ் மோரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கல் கரையும்.

அதேபோல் மூக்கிரட்டை கீரையை கொஞ்சம் எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.வாழைத்தண்டை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சிறுநீரகத்தில் கல் படியாமல் இருக்கும்.

சுண்டைக்காயை வற்றல் பதத்திற்கு காய வைத்து மோரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மூக்கிரட்டை கீரையும் மருத்துவ குணங்களும்.. இது தெரிந்தால் மூக்கு மேல் விரல் வைப்பிங்க!!

0

உங்களில் சிலர் அறிந்திராத ஒரு கீரை வகையை சேர்ந்தது மூக்கிரட்டை.இது தரையில் அடர்ந்து படரும் கீரைக வகையாகும்.இந்த கீரை சிறுநீரக ஆரோக்கியத்தை காக்கும் காவலனாக செயல்படுகிறது.மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து பருகினால் சிறுநீரக கற்கள் கரையும்.

மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் சிறுநீரக கழிவுகள் முழுமையாக அகலும்.இந்த கீரையை அரைத்து உருண்டையாக சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும.மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து குடித்தால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.

மூக்கிரட்டையை அரைத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக மூக்கிரட்டை கீரையை அரைத்து சாறு எடுத்து குடிக்கலாம்.கல்லீரலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்ற மூக்கிரட்டை கீரையை அரைத்து சாப்பிடலாம்.

கண் வீக்கம்,கண் நமைச்சல் குணமாக மூக்கிரட்டை கீரையை உட்கொள்ளலாம்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பட மூக்கிரட்டை கீரையை உட்கொள்ளலாம்.கீழாநெல்லி இலையுடன் இந்த மூக்கிரட்டை கீரையை சேர்த்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை பாதிப்பு குணமாகும்.

மூக்கிரட்டை கீரையை முடக்கத்தான் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பாதிப்பு குணமாகும்.மூக்கிரட்டை கீரை சாறை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.சிறுநீரக தொற்று குணமாக மூக்கிரட்டை கீரையை அரைத்து சாப்பிடலாம்.உடலில் உண்டாகும் வாத நோய்களை குணப்படுத்திக் கொள்ள மூக்கிரட்டை கீரையை உட்கொள்ளலாம்.

மூளையின் ஆற்றல் அதிகரிக்க மூக்கிரட்டை கீரையை ஜூஸாக அரைத்து குடித்து வரலாம்.இரத்த சோகை பாதிப்பில் இருந்து மீள மூக்கிரட்டை கீரை சாறு பபருகலாம்.மூக்கிரட்டை கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.மலச்சிக்கல் பிரச்சனை நீங்க இதை வதக்கி சாப்பிடலாம்.

இந்த மஞ்சள் கலர் விதையை சாப்பிட்டால்.. உடலில் உள்ள கொடிய நோய்களும் குணமாகும்!!

0

நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று வெந்தயம்.இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.வெந்தயத்தை ஊறவைத்தோ அல்லது பொடித்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

வெந்தயத்தின் சத்துக்கள்:

**கால்சியம் **பொட்டாசியம் **புரோட்டின் **வைட்டமின் சி **நியாசின் **இரும்பு **நார்ச்சத்து

தினமும் வெந்தயம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1)வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனை இருந்தால் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.அடிவயிற்று வலி இருப்பவர்கள் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை மென்று சாப்பிடலாம்.

2)உடலில் சூடு தணிய ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.பொருமல் குணமாக ஊறவைக்கப்பட்ட வெந்தயம் உட்கொள்ளலாம்.

3)உடலில் இருக்கின்ற கெட்ட கொலஸ்ட்ரால் கரைய ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.வெந்தயம் சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

4)உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.பசியை கட்டுப்படுத்த வெந்தயத்தை உட்கொள்ளலாம்.

5)இதய ஆரோக்கியம் மேம்பட இரத்த கொதிப்பு குணமாக வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடலாம்.

6)தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.தலைமுடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடலாம்.

7)தோல் தொடர்பான பாதிப்புகள் வராமல் இருக்க வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடலாம்.உடலில் படியும் தேவையற்ற நச்சு கழிவுகளை அகற்ற வெந்தயத்தை சாப்பிடலாம்.

8)வெந்தயப் பொடியை ஒரு கிளாஸ் பசு மோரில் கலந்து குடித்தால் குடல் புண்கள் குணமாகும்.

நாம் அதிகம் வாங்கி சாப்பிடாத இந்த ஒரு காயில் கொட்டி கிடக்குது 1000 நன்மைகள்!!

0

இன்று நாம் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கள் பலவற்றை ஒதுக்கி வருகின்றோம்.இதில் செள செள அதிக நீர்ச்சத்து நிறைந்த காய்களில் ஒன்றாகும்.இதில் கலோரி மிகவும் குறைவாகவே இருக்கிறது.இந்த காய் மற்ற காய்களைவிட தனி ருசியை கொண்டிருக்கிறது.இந்த காயை சாலட்,கிரேவி போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

செள செள காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

1)நார்ச்சத்து
2)வைட்டமின் சி
3)வைட்டமின் ஈ
4)மெக்னீன்சியம்
5)பாஸ்பரஸ்
6)துத்தநாகம்
7)வைட்டமின் பி
8)புரதம்

செள செள பயன்கள்:

**இதில் குறைந்த கலோரி இருப்பதால் உடல்எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.

**இரத்த சர்க்கரையை குறைக்க அடிக்கடி செள செள காயில் கூட்டு செய்து சாப்பிடலாம்.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க உதவுகிறது.

**சிறுநீரகத்தில் உப்பு சேராமல் இருக்க செள செள காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

**உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க செள செளவை உணவாக சாப்பிடலாம்.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க செள செள சாப்பிடலாம்.

**சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய செள செள சாப்பிடலாம்.சரும ஆரோக்கியம் மேம்பட செள செள சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சருமத்தை பாதுகாக்கிறது.

**வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் செள செள உட்கொள்ளலாம்.நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாக செள செள சாப்பிடலாம்.

**கர்ப்பிணி பெண்கள் செள செள சாப்பிட்டால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.தைராய்டு பாதிப்பில் இருந்து மீள செள செள சாப்பிடலாம்.

**குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க செள செள சாப்பிடலாம்.உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்க செள செள உதவுகிறது.

**வயிற்றுப் பகுதியில் இருக்கின்ற கொழுப்பை கரைக்க செள செள சாப்பிடலாம்.வாரம் ஒருமுறை செள செள சாப்பிட்டால் மன ஆரோக்கியம் மேம்படும்.

இந்த 08 பிரச்சனைக்கு மருந்து மாத்திரை வேண்டாம்!! இந்த புளிப்பு காயை சாப்பிடுங்கள் போதும்!!

0

அதிக மணம் மற்றும் புளிப்பு நிறைந்த காயான நார்த்தங்காய் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும்.இந்த காயில் வைட்டமின்கள்,நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.இதை பெரும்பாலும் ஊறுகாய் வடிவிலேயே எடுத்துக் கொள்கின்றோம்.

இந்த நார்த்தங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.நார்த்தங்காய் சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கல் பாதிப்பு குணமாகும்.நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.வயிற்றில் உள்ள புழுக்கள் நீங்க நார்த்தங்காய் சாப்பிடலாம்.நார்த்தம் பழம் சாப்பிட்டால் உடல் சூடு முழுமையாக தணியும்.

நார்த்தங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:

1)உடல் பித்தம் தணிய நார்த்தங்காய் சாப்பிடலாம்.உடல் சூடு குறைய நார்த்தம் பழத்தில் ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

2)இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நார்த்தங்காய் சாப்பிடலாம்.

3)அடிக்கடி நார்த்தங்காய் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் இருக்கும்.சிறுநீரகத்தின் ஆரோக்கியம் அதிகரிக்க நார்த்தங்காய் சாப்பிடலாம்.

4)இடுப்பு வலி,மூட்டு முழங்கால் வலி குணமாக நார்த்தங்காய் சாப்பிடலாம்.இது ஒரு சிறந்த வலி நிவாரணியாக திகழ்கிறது.

5)உடல் வலி,உடல் சோர்வு குணமாக நார்த்தங்காய் சாப்பிடலாம்.வாந்தி உணர்வு இருப்பவர்கள் நார்த்தங்காய் சாப்பிட்டால் பாதிப்பு சரியாகும்.

6)காய்ச்சல் குணமாக நார்த்தங்காய் சாப்பிடலாம்.நார்த்தங்காயின் புளிப்பு சுவை குமட்டல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

7)வயிற்றுப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள் நார்த்தங்காயை தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.சீத பேதிக்கு நார்த்தங்காய் அருமருந்தாக திகழ்கிறது.

8)பக்கவாதம்,இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் நார்த்தங்காய் சாப்பிடலாம்.வயிற்றில் இருக்கின்ற புழுக்களை வெளியேற்ற நார்த்தங்காய் சாப்பிடலாம்.

தேங்காய் சாப்பிட்டால் எலும்புகளின் பலம் அதிகரிக்குமா? இதை செய்தால் எலும்பு எக்கு போன்று மாறும்!!

0

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களின் உடலுக்கும் எலும்புகள்தான் பலமே.இதனால் உடல் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.நம் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்த பெரும் உதவியாக இருக்கிறது.காய்கறி,உலர் விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.

அதேபோல் கருப்பு எள்ளை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.இதில் கால்சியம் சத்து அதிகமாக கொட்டி கிடக்கிறது.கருப்பு எள்ளை வறுத்து சாப்பிட்டு வர எலும்புகளுக்கு பலம் கூடும்.மூட்டு பகுதியில் உள்ள இணைப்பு எலும்புகளின் வலிமையை அதிகரிக்க கருப்பு எள்ளை சாப்பிடலாம்.

தினமும் காலையில் ஒரு துண்டு தேங்காய் சாப்பிட்டால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.தேங்காயில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இதை சாப்பிட்டால் மூட்டு வலி,மூட்டு வீக்கம் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

நார்ச்சத்து,வைட்டமின் சி,வைட்டமின் ஏ போன்ற சத்து நிறைந்த கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.பாதாம் பருப்பில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கிவிட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கிளாஸ் பசும் பாலில் பாதாம் பேஸ்டை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை குடித்து வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.பிரண்டை பொடி சாப்பிட்டால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளலாம்.புரதச்சத்து நிறைந்த முட்டை,வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

எலும்பு வலிமை அதிகரிக்க குடிக்க வேண்டிய பானம்:

1)பாதாம் பருப்பு
2)பிஸ்தா பருப்பு
3)தேங்காய் துண்டுகள்
4)கசகசா
5)கற்கண்டு

முதலில் பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் ஒரு கப் தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை பாத்திரம் ஒன்றில் ஊற்றில் கொள்ள வேண்டும்.பிறகு கால் தேக்கரண்டி கசகசா,அரைத்த முந்திரி,பிஸ்தா பொடி மற்றும் சுவைக்காக சிறிது கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.