தெரிந்து கொள்ளுங்கள்!! நான்வெஜ் சாப்பிட்டால் பிளட் சுகர் எகிறி அடிக்குமா?

தெரிந்து கொள்ளுங்கள்!! நான்வெஜ் சாப்பிட்டால் பிளட் சுகர் எகிறி அடிக்குமா?

இந்த உலகில் சர்க்கரை நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக நம் நாட்டில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் சர்க்கரை நோயாளிகள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.கார்போ ஹைட்ரேட் உணவுகள்,சுத்திகரிக்கபட்ட சர்க்கரை உணவுகள்,மாவுச்சத்து நிறைந்த உணவுகளால் இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. முன்பெல்லாம் குடும்பத்தில் யாராவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்படும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை இன்று சர்க்கரை நோய் பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் … Read more

என்னது.. காலையில் குளிப்பது உடலுக்கு ஆபத்தா? அப்போ எது குளிக்க சிறந்த நேரம் தெரியுமா?

என்னது.. காலையில் குளிப்பது உடலுக்கு ஆபத்தா? அப்போ எது குளிக்க சிறந்த நேரம் தெரியுமா?

உங்களில் பெரும்பாலானவர்கள் காலையில் குளியல் போட்டுவிட்டு தான் மற்ற வேலைகளை செய்வீர்கள்.அலுவலகம் செல்பவர்கள்,பள்ள கல்லூரிக்கு செல்பவர்கள் என்று அனைவரும் காலை குளியலை கடைபிடிக்கின்றனர். காலையில் குளிப்பதால் உடலுக்கு ஒருவித புத்துணர்வு கிடைக்கும் என்பது அனைவராலும் நம்பப்படும் உண்மை.உடலில் சேரும் அழுக்கு,வியர்வை,எண்ணெய் பிசுபிசுப்பு,இறந்த செல்களை வெளியேற்ற குளிக்கிறோம்.நம் வழக்கத்தில் ஒன்றாக மாறிப்போன காலை குளியல் ஒரு தவறான பழக்கம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் குளிப்பதை காட்டிலும் மாலை அல்லது இரவு நேரத்தில் குளித்தால் உடல் புத்துணர்வு அதிகமாகும்.காலையில் … Read more

விஜய் இவ்வளவுதான் பேசுவாரா?!.. ஒரு பாட்டே 5 நிமிஷம் வருதே!.. முகவர் மாநாடு பரிதாபங்கள்!..

vijay

தமிழக வெற்றிக் கழக முகவர்களுக்கான கருத்தரங்கு இன்று கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக விஜய் இன்று கோவை வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திலேயே அவ்வளவு கூட்டம் இருந்தது. அதன்பின் அவர் விமான நிலையத்தில் இருந்து கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு வேனில் சென்றபோதும் வழிநெடுக ரசிகர் கூட்டம் இருந்தது. அதன்பின் மாநாட்டில் பேசிய விஜய் ‘கோவை என்றாலே மரியாதைதான். இது வாக்குக்காக மட்டும் நடக்கும் கூட்டம் இல்லை. மக்களோடு நாம் எப்படி இனைந்து செயல்பட … Read more

தவெக என்றாலே பயம் வந்துடுச்சி!. கோவை மாநாட்டில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு!…

anand

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திக்கிறது. விஜய் இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, … Read more

உங்ககிட்ட தில் இருக்கு!. தைரியமா போய் கலக்குங்க!.. முகவர்கள் கருத்தரங்கில் விஜய் பேச்சு!..

2026- Vijay is going to boycott the election.. Politics will not come!! Lamenting leader!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, … Read more

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வெளியிட தடை!! மத்திய அரசு அறிவிப்பு!!

Pahalgam attack echo: Ban on publishing news about security measures!! Central Government Announcement!!

தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், தேசியப் பாதுகாப்பு நலன் கருதி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. “தேசியப் … Read more

ரயில் பயணத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் என்ன தெரியுமா!! பழ வகைகள் கூட இருக்கு!!

ரயில் பயணத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் என்ன தெரியுமா!! பழ வகைகள் கூட இருக்கு!!

உலகில் மிகப்பெரிய 4 ஆவது ரயில்வே அமைப்பாக இந்தியன் ரயில்வே விளங்கி வருகிறது. பொதுவாக ரயில் பயணத்தின் பொழுது பொதுமக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களும் வழிமுறைகளும் அறிவுறுத்தப்படுகின்றன. ரயிலில் பயணம் செய்யக்கூடிய பலருக்கு ரயில்வே என்னுடைய விதிகள் முழுவதுமாக தெரிந்திருப்பதில்லை. அந்த விதிகள் குறித்தும் ரயில் பயணத்தின் பொழுது என்ன மாதிரியான பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.   ரயில் பயணத்தின் பொழுது பொதுமக்கள் எடுத்த செல்ல தடை செய்யப்பட்ட பொருட்கள் … Read more

ஜூலை 1 முதல் குறிப்பிட்ட கார் வகைகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தடை செய்ய முடிவு!! மத்திய அரசு அதிரடி!!

ஜூலை 1 முதல் குறிப்பிட்ட கார் வகைகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தடை செய்ய முடிவு!! மத்திய அரசு அதிரடி!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஏற்பட்டு வரும் அதிக அளவு காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக இது போன்ற ஒரு முடிவை எடுத்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10 வருட டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் வாகனங்கள் ANPR மூலமாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அந்த வாகனங்களுக்கான எரிபொருள் வழங்குவது முழுவதுமாக தடை செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பெட்ரோல் எரிவாயு நிலையங்களில் ANPR கேமராக்கள் … Read more

NEET UG 2025 : அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கட்டாஃப் விவரங்கள்!! மாணவர்களின் கவனத்திற்கு!!

NEET UG 2025 : அரசு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான கட்டாஃப் விவரங்கள்!! மாணவர்களின் கவனத்திற்கு!!

தமிழகத்தில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளும் எவ்வளவு மதிப்பெண்கள் எடுப்பதன் மூலம் எம்பிபிஎஸ் பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம் வருகிற மே 4 ஆம் தேதி நீட் தேர்வானது இந்தியா முழுவதும் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் எவ்வளவு கட் ஆப் எடுத்தால் அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம். … Read more

RBI எடுத்த அதிரடி முடிவு!! 2 வங்கிகளின் உரிமம் ரத்து!!

RBI எடுத்த அதிரடி முடிவு!! 2 வங்கிகளின் உரிமம் ரத்து!!

இந்தியன் ரிசர்வ் வங்கியானது குறிப்பிட்ட வங்கிகள் தங்களுடைய விதிமுறைகளை பின்பற்றாமல் மீறியதற்காக அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்றவற்றை செய்திருக்கிறது.    அதன்படி, இந்தியன் வங்கி மற்றும் மகேந்திரா & மகேந்திரா நிதி சேவைகள் நிறுவனங்களுக்கு எதிராக இந்தியன் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆர்பிஐ இன் ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளை மீறியதற்காக இந்தியன் வங்கிக்கு 1.61 கோடி ரூபாய் அபராதம் ஆக விதிக்கப்பட்டுள்ளது. மகேந்திரா & மகேந்திரா நிதி நிறுவனத்திற்கு ஆர்பிஐ வங்கி ஆனது … Read more