உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?!.. பாஜக அரசை கிழித்து தொங்கவிட்ட சீமான்!…

seeman

சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ள பகல்ஹாமில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த இந்தியர்களை குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டைல் 20க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இது நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பல வருடங்களாக புகார் இருக்கிறது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை … Read more

பட்டா வாங்குவதற்கு முன் இந்த விவரங்களை அறிந்திருத்தல் அவசியம்!! உடனடியாக கவனிக்க வேண்டியவை!!

பட்டா வாங்குவதற்கு முன் இந்த விவரங்களை அறிந்திருத்தல் அவசியம்!! உடனடியாக கவனிக்க வேண்டியவை!!

ஒருவருக்கு சொந்த நிலம் இருக்கிறது என்றால் அந்த நிலம் தன்னுடையது தான் என நிரூபிக்க முக்கிய ஆவணமாக பட்டா பயன்படுகிறது. இந்த பட்டாவில் நிறத்தினுடைய உரிமையாளரின் பெயர் நிலத்தினுடைய அளவு நிலத்திற்கான பட்டா எண் என அனைத்து விவரங்களும் சரியானதாக அமைந்திருக்கும். இந்த பட்டா எண் பயன்படுத்தி நிலத்தினுடைய அனைத்து விவரங்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். பட்டாக்களில் எத்தனை வகைகள் இருக்கிறது ? எந்தெந்த வகைக்கு என்னென்ன மாதிரியான அர்த்தங்கள் என தெரியுமா ?   … Read more

உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் பிடித்தம் செய்யப்படுகிறதா!! இத செஞ்சா இனி அந்த பிரச்சனையே இருக்காது!!

உங்க பேங்க் அக்கவுண்ட்ல பணம் பிடித்தம் செய்யப்படுகிறதா!! இத செஞ்சா இனி அந்த பிரச்சனையே இருக்காது!!

பலருக்கு வங்கி கணக்குகளை ஏன் திறந்தோம் என்பது போல தோன்றக்கூடிய சூழ்நிலை ஆனது உருவாக்கி வருகிறது. காரணம் மினிமம் பேலன்ஸ் அக்கவுண்டுகளை திறப்பதன் மூலம் அந்த அக்கவுண்டுகளில் மினிமம் பேலன்ஸ் மெயின்டைன்ஸ் செய்யப்பட்டாலும் மெசேஜ்க்கான பணம், ஏடிஎம் சேவைகளுக்கான பணம், பேலன்ஸ் என்கொயரிக்கான பணம் என பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்பின் மினிமம் பேலன்ஸ் குறைவதால் அதற்கு ஒருமுறை பணம் பிடித்தம் என அக்கவுண்ட் முழுவதுமாக காலியாவதோடு மட்டுமல்லாது அக்கவுண்ட் மைனஸில் செல்வதும் வழக்கமாக நடைபெறுகிறது.    இது … Read more

சச்சினை தொடர்ந்து அந்த 2 படங்கள் ரீ-ரிலீஸ்!. ஒரு முடிவோடதான் இருக்காங்க!…

Do you know the reason why Sachin's movie was re-released!! Do you even think like this.. Thanu's stupid thinking!!

இப்போது ரீ-ரிலீஸ் காலம் ஆகிவிட்டது. அதாவது பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களை இப்போது மீண்டும் வெளியிடுகிறார்கள். ரஜினின் பாபா படம் அப்படி வெளியானது. விஜியின் கில்லி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வசூல் செய்தது. அதன்பின் பல தயாரிப்பாளர்களும் படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் ஆர்வம் வந்துவிட்டது. அஜித்தின் சில படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு போகப்போகிறேன் என அறிவித்துவிட்டதால் அவரின் பழைய … Read more

பகல்ஹாம் தாக்குதல்!.. விசாரணைக்கு நாங்கள் தயார்!. இறங்கி வந்த பாகிஸ்தான்!…

pakistan

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

1000 கோடி போட்டாலும் இப்படி படம் பண்ண முடியாது!.. மெய்யழகனை பாராட்டிய நானி…

nani

96 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பள்ளி பருவத்தில் வரும் காதலை இந்த படத்தில் அழகாக காட்டியிருந்தார். இந்த படம் பலருக்கும் தங்களின் பழைய காதலை நினைவு படுத்தியது. அதன்பின் பிரேம் இயக்கிய திரைப்படம்தான் மெய்யழகன். இந்த படத்தில் அரவிந்த்சாமியும், கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். உறவுகளின் முக்கியத்துவத்தை இப்படம் பேசியது. சின்ன வயதிலேயே சொந்த ஊரை விட்டு … Read more

வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை!.. மசோதாவை தாக்கல் செய்த உதயநிதி…

udhyanhidhi

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் தொடர்பான பல விஷயங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் சில மக்கள் சரியாக அதை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அப்போது அந்த கடனை வசூல் செய்வதற்காக வரும் நபர்கள் மிகவும் அநாகரீகமாக பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள் என்கிற புகார்கள் பல வருடங்களாக இருக்கிறது. இந்நிலையில்தான், தனி நபர்கள், சுய உதவிகுழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூல் செய்தால் சிறைத்தண்டனை வழங்கும் மசோதாவை துணை … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா.. 2 வருக்கு சிறை செல்ல நீதிமன்றம் பரபர உத்தரவு!!

Minister Senthil Balaji resigns.. Court orders 2 people to go to jail!!

DMK: அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்த நிலையில் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் பாதிப்படைந்தவர்கள் இவருக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இவர் அதிமுக – விலிருந்து திமுக பக்கம் சென்றதும் இந்த வழக்கானது தீவிரமடைய ஆரம்பித்தது. அதில் அமலாக்கத்துறை இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜியை அடுத்து, அவரது சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் பி. சண்முகம் … Read more

பாமக வின் 2 முக்கிய புள்ளிகள் அதிரடி நீக்கம்!? எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான்!!

பாமக வின் 2 முக்கிய புள்ளிகள் அதிரடி நீக்கம்!? எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான்!!

PMK: பாமகவை உட்கட்சி மோதலுக்கு ஜிகே மணி தான் முக்கிய காரணம் என பாட்டாளி தொண்டர்கள் கூறி வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் இவருக்கு தலைவர் பதவியை கொடுத்திருந்தனர். பின்பு ராமதாஸ் அதை அன்புமணிக்கு கொடுத்துவிட்டு இவருக்கு கௌரவ தலைவர் என்ற பதவியை கொடுத்தார். தனக்கு தான் பதவி இல்லை தனது மகனுக்காவது பதவி வேண்டும் என்று ஜிகே மணி நின்றதால், இளைஞரணி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழ் குமரன் லைக்க ப்ரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு … Read more

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி நேற்று நடந்த ஆட்டத்தில் “SRH அணியிடம் வீழ்ந்த சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பின்னால் வீரர்களின் பொறுப்பற்ற நடத்தை தான் காரணமாக அமைந்தது என தோனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி, அணியின் அண்மைய தோல்விக்குப் பிறகு தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியிடம் ஐந்து விக்கெட்டுகளால் தோல்வியடைந்த … Read more