இதெல்லாம் சரியே இல்லை.. மே 15 தான் கடைசி தேதி!! நிர்வாகிகளுக்கு வார்னிங் கொடுத்த EPS!!

This is not right at all.. May 15th is the last date!! EPS has warned the administrators!!

ADMK: தமிழகத்தில் மீண்டும் 2026 யில் கொடி நாட்ட வேண்டும் என்பதற்காக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சியை வலுப்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. அதன் முதல் கட்டமாக அதிமுகவுடன் மீண்டும் கை கோர்த்தது. மேற்கொண்டு அதிமுகவும் கட்சி சார்ந்த பணிகளில் தீவிரம் கட்டி வருகின்றனர். குறிப்பாக பூத் கமிட்டி குறித்து ஓராண்டுக்கு முன்பு திட்டமிட்ட நிலையில் தற்போது வரை அது ரீதியான வேலைகள் மந்தமாக இருப்பதால் நிர்வாகிகள் மீது எடப்பாடி கடிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. … Read more

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக உலர்ந்த பழம் முதல் கல் உப்பு வரை பல பொருட்கள் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு … Read more

எஸ்.கே-வோட செம க்ளோஸ் ஆயிட்டாரே அஜித்!. ஃபேமிலி போட்டோ செம வைரல்!…

sk

சினிமாவை தாண்டி அஜித்துக்கு நிறைய விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டு. துவக்கத்தில் நீண்ட தூரம் பைக் ஓட்டுவதிலும், பைக் ரேஸ்களில் கலந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதன்பின் கார் ஓட்டுவது, கார் ரேஸில் ஆர்வம் வந்தது. அப்படி போட்டிகளில் கலந்துகொண்டதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. எனவே, சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பின் கார் மற்றும் பைக் ரேஸ்களில் அஜித் கலந்துகொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் … Read more

குடும்ப புகைப்படம் போட்டதற்கு இவ்வளவு பெரிய சிக்கலா!! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ ஆர் ரகுமான்!!

Is it such a big problem to post a family photo!! A R Rahman puts an end to the controversies!!

சில வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை ஏ ஆர் ரகுமான் அவர்கள் வெளியிட்டிருந்தார். இதில் அவருடைய மனைவி மற்றும் இரண்டாவது மகள் முக்காடு அணியாத நிலையில் முதல் மகள் கதீஜா மட்டும் முக்காடு அணிந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் ஏ ஆர் ரகுமான் இரட்டை வேடம் போடுவதாக பல கருத்துக்களை வெளியிட்டனர். இதுகுறித்து பல வருடங்கள் கழித்து ஏ ஆர் ரகுமான் அவர்கள் சமீபத்தில் மனம் திறந்து இருக்கிறார். இந்த சர்ச்சைகளுக்கு ஏ ஆர் ரகுமான் வைத்த … Read more

உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்க.. இந்த கீரையில் சூப் செய்து குடிங்க!!

உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்க.. இந்த கீரையில் சூப் செய்து குடிங்க!!

முருங்கை கீரையில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த கீரையை கொண்டு சூப் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.உடல் சூடு தணிய கண் ஆரோக்கியம் மேம்பட முருங்கை கீரையை உணவாக உட்கொள்ளலாம்.முருங்கை கீரையில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. முருங்கை கீரை சூப் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு கப் 2)வெள்ளைப் பூண்டு பற்கள் – … Read more

நம்புங்க.. சர்க்கரை நோயாளிகள் இந்த சாக்லேட் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாதாம்!!

நம்புங்க.. சர்க்கரை நோயாளிகள் இந்த சாக்லேட் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாதாம்!!

சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இனிப்பு ஒரு விருப்ப அறுசுவையாக இருக்கிறது.தினமும் ஏதேனும் ஒரு இனிப்பு உணவை ருசிப்பதை அனைவரும் வழக்கமாக வைத்திருக்கின்றோம்.இதில் டார்க் சாக்லேட்டில் மாங்கனீசு,மெக்னீசியம்,காப்பர்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது. டார்க் சாக்லேட் மற்ற சாக்லேட் போன்று அல்ல.இதை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.இனிப்பு சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு உயரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.ஆனால் இந்த டார்க் சாக்லேட் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய … Read more

தினசரி ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

தினசரி ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

நம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்களில் ஒன்றான பச்சை மிளகாய்.இது கார சுவை நிறைந்த காயாகும்.நம் நாட்டில் கார உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.பச்சை மிளகாய்,வர மிளகாய் போன்ற கார பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை அனைவரும் விரும்புகின்றனர். இதில் பச்சை மிளகாய் வைட்டமின் சி,வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இது தவிர பச்சை மிளகாய் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது. நாம் தினசரி பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலுக்கு … Read more

நம்புங்க.. இந்த விஷயம் தெரிந்தால் இனி திராட்சை விதையை தூக்கி வீசவே மாட்டீங்க!!

நம்புங்க.. இந்த விஷயம் தெரிந்தால் இனி திராட்சை விதையை தூக்கி வீசவே மாட்டீங்க!!

பழங்களில் அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பழம் என்றால் அது திராட்சைதான்.இந்த திராட்சையில் இருக்கின்ற சதைப்பற்று மற்றும் விதைகள் அதிக மருத்துவ குணங்கள் கொண்டவையாகும்.பச்சை திராட்சையைவிட கருப்பு திராட்சை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. கருப்பு திராட்சை பழத்தை சாப்பிடும் பொழுது அதன் விதைகளை தூக்கி எறிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.ஆனால் உண்மையில் கருப்பு திராட்சை விதையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.திராட்சை விதையில் உள்ள சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. திராட்சை விதையை … Read more

பிளட் சுகர் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க.. நீங்கள் பாலோ செய்ய வேண்டிய 5 டிப்ஸ் இதோ!!

பிளட் சுகர் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க.. நீங்கள் பாலோ செய்ய வேண்டிய 5 டிப்ஸ் இதோ!!

இன்று சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் உணவுமுறை பழக்கமே.கடந்த காலங்களில் வயது முதுமை காலத்தில் ஏற்படக் கூடிய நோய் பாதிப்புகளில் ஒன்றாக இருந்த சர்க்கரை நோய் தற்பொழுது இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படுகிறது. சர்க்கரை நோய்க்கான காரணங்கள்: 1)அதிக இனிப்பு உணவுகள் 2)மாவுச்சத்து நிறைந்த உணவுகள் 3)சோம்பல் வாழ்க்கைமுறை 4)பரம்பரைத் தன்மை 5)தூக்கமின்மை 6)உடல் பருமன் 7)மது மற்றும் புகைப்பழக்கம் சர்க்கரை நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 1.அதிக இனிப்பு நிறைந்த உணவுகளை … Read more

வால்நட்ஸ் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் 10 வித ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

வால்நட்ஸ் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் 10 வித ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

உலர் விதைகளை எடுத்துக் கொண்டால் வால்நட்டில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த உலர்விதை மற்றவற்றைவிட தனித்துவம் நிறைந்தவையாக இருக்கிறது.வால்நட்டில் பைபர்,புரதம்,மெக்னீசியம்,கால்சியம்,மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல் செலினியம்,துத்தநாகம்,வைட்டமின் ஈ,வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்திருக்கிறது.வால்நட் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.வால்நட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மூளை செயல்திறன் அதிகரிக்கும். மூளை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக வால்நட்டை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமப் பிரச்சனைகளை சரி … Read more