கோடையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் என்னெவெல்லாம் நடக்கும் தெரியுமா?

கோடையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் என்னெவெல்லாம் நடக்கும் தெரியுமா?

வெயில் காலத்தில் நமது உடலில் நீர்ச்சத்து குறைவது இயல்பான விஷயம்தான்.இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியாயது மிகவும் முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான நீர் அருந்தினால் உடல் சோர்வாகாமல் இருக்கும்.ஒருவேளை நாம் தண்ணீர் அருந்துவதை தவிர்த்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும். உடலுக்கு தேவையான நீர் அருந்தவில்லை என்றால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் … Read more

உங்கள் ஸ்கின் டைப் தெரிஞ்சிக்கணுமா? அப்போ நைட் இதை செஞ்சிட்டு படுங்க!!

உங்கள் ஸ்கின் டைப் தெரிஞ்சிக்கணுமா? அப்போ நைட் இதை செஞ்சிட்டு படுங்க!!

நம் அனைவரின் சருமமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.ஆண்,பெண் அனைவருக்கும் வெவ்வேறு மாதிரியான சருமம் உள்ளது.சிலருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கும்.சிலருக்கு வறண்ட மற்றும் நார்மல் சருமம் இருக்கும். சிலருக்கு தங்கள் சரும டைப் தெரியாமல் கண்ட க்ரீம்,ஜெல்களை பயன்படுத்துகின்றனர்.இதனால் சரும ஆரோக்கியம் மோசமாகிவிடுகிறது.எனவே உங்கள் சரும டைப் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.அதற்கு இரவில் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் சருமத்தில் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்ய வேண்டும். காலையில் எழுந்த பிறகு முகத்தை கவனிக்க வேண்டும்.உங்கள் … Read more

இரவில் நன்றாக உறங்க.. இந்த 6 செடிகளை உங்கள் படுக்கை அறையில் வையுங்கள்!!

இரவில் நன்றாக உறங்க.. இந்த 6 செடிகளை உங்கள் படுக்கை அறையில் வையுங்கள்!!

நமது வீட்டில் கட்டாயம் ஏதேனும் ஒரு மூலிகை செடி வளர்க்க வேண்டும்.நமக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க அவசியம் வீட்டில் ஒரு செடி வளர்க்க வேண்டும்.வீட்டில் செடி வளர்ப்பதால் மன ஆரோக்கியம் மேம்படும்.வீட்டில் தோட்டம் வைத்து பராமரித்தால் மன மகிழ்ச்சி கிடைக்கும். அதேபோல் நிம்மதியனான தூக்கம் கிடைக்க வீட்டில் உள்ள செடிகள் உதவும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் சிலவகை செடிகளை நம் படுக்கை அறையில் வைத்தால் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். 1)லாவெண்டர் இது அதிக … Read more

வீட்டின் சமையலறையை தப்பித் தவறியும் இப்படி வைத்துக் கொள்ளாதீர்கள்..!! தரித்திரம் உண்டாகும்..!!

வீட்டின் சமையலறையை தப்பித் தவறியும் இப்படி வைத்துக் கொள்ளாதீர்கள்..!! தரித்திரம் உண்டாகும்..!!

ஒரு வீடு என இருந்தால், அதில் சமையலறை என்பதும் கண்டிப்பாக இருக்கும். அந்த சமையலறை என்பது மிக மிக முக்கியமான ஒரு அறையாகும். சமையலறை என்பது லட்சுமி வாசம் செய்யக்கூடிய ஒரு இடமாகவும் கருதப்படுகிறது. எனவே அந்த அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு வீட்டில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக வைத்தால் எரிகிறதோ, அந்த வீட்டில் பணத்தட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஒரு சில வீடுகளில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக … Read more

ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க என்ன காரணம் தெரியுமா?

ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க என்ன காரணம் தெரியுமா?

இன்று பெரும்பாலான பெண்கள் எலும்பு பலவீனப் பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு வலிமை குறைவாக இருக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.மாதவிடாய்,கருத்தரித்தல்,ஈஸ்டிரோஜன் ஹார்மோன் போன்ற பல காரணங்களால் எலும்பு அடர்த்தி குறைகிறது. பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க காரணம்: 1)ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பிரச்சனை பெண்களின் எலும்பு வளர்ச்சிக்கு ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பங்கு முக்கியமான ஒன்று.இந்த ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்பட்டால் எலும்பு அடர்த்தி குறையும். 2)கால்சியம் குறைபாடு உடலில் கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு பலவீனப் பிரச்சனையை … Read more

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு வேர் உங்கள் கையில் இருந்தால் போதும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு வேர் உங்கள் கையில் இருந்தால் போதும்..!!

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அமாவாசை நாள் என்றாலே நமது முன்னோர்களின் வழிபாடு, குலதெய்வ வழிபாடு என்பதுதான் முக்கியம். ஆனால் அதனுடன் சேர்த்து இந்த ஒரு வேர் பரிகாரம் ஒன்றை அமாவாசை நாளில் செய்தால் பணவரவு அதிகரிக்கும். எனவே அமாவாசை நாள் என்றாலே, இந்த வேர் பரிகாரம் என்பதும் மிகவும் அவசியம். எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் சரி, பரிகாரமாக இருந்தாலும் சரி அதனை அமாவாசை, பௌர்ணமி … Read more

நம் உயிரை பறிக்கும் 5 மோசமான பழக்கங்கள்!! உடனே இதையெல்லாம் மாத்திக்கோங்க!!

நம் உயிரை பறிக்கும் 5 மோசமான பழக்கங்கள்!! உடனே இதையெல்லாம் மாத்திக்கோங்க!!

இன்றைய காலத்தில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்கள் மிகவும் குறைவானவர்களே.நல்ல பழக்கங்கள் உடல் மற்றும் மணம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.ஆனால் நம் அன்றாட வாழ்வதில் செய்யும் சில தவறுகள் நமது உயிரை மெல்ல மெல்ல பறித்துவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் உயிரை மெல்ல மெல்ல பறிக்கும் மோசமான பழக்க வழக்கங்கள்: 1)சிறுநீரை அடக்கி வைத்தல் வேலைப்பளு காரணமாக சிறுநீர் வெளியேற்ற கூட நேரம் இல்லாமல் இருக்கின்றனர்.சிறுநீர் வந்தால் அவற்றை அடக்கி … Read more

வீட்டில் இருக்கும் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கல் உப்பு பரிகாரம்..!!

வீட்டில் இருக்கும் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய கல் உப்பு பரிகாரம்..!!

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது. எனவே இதனை வீட்டில் எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். வீட்டில் உப்பு குறையாமல் இருந்தால் செல்வ வளமும் குறையாமல் இருக்கும். இந்த உப்பு என்பது செல்வ வளத்தை பெருக்குவதுடன், பல விதமான திருஷ்டிகளையும் போக்கக் கூடியது. உப்பு வாங்குவதாக இருந்தால் முடிந்த அளவிற்கு வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது மிகவும் சிறப்பு. அதேபோன்று உப்பினை மண் ஜாடி அல்லது பீங்கான் ஜாடியில் தான் வைக்க … Read more

உஷார் மக்களே! இப்படி சாப்பிட்டால்.. உங்களுக்கு நெஞ்செரிச்சல் வருவது கன்பார்ம்!!

உஷார் மக்களே! இப்படி சாப்பிட்டால்.. உங்களுக்கு நெஞ்செரிச்சல் வருவது கன்பார்ம்!!

மார்பு பகுதியில் ஒருவித எரிச்சல் உணர்வு ஏற்படுவதை நெஞ்செரிச்சல் என்கின்றோம்.வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் குழாயில் அமிலங்கள் அதிகமாக உற்பத்தியாவதால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கொழுப்பு உணவுகள்,காரமான உணவுகள்,சர்க்கரை உணவுகள்,சிட்ரஸ் உணவுகள் நெஞ்செரிச்சல் பாதிப்பை அதிகப்படுத்தும்.அதேபோல் உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.புகைப்பழக்கம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்களுக்கு நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும். வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரித்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.நமது வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் உணவுக் குழாய் பகுதியை நோக்கி வருவதன் … Read more

கோவிலில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..!!

கோவிலில் மறந்தும் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்..!!

மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கம் என்பது கண்டிப்பாக இருக்கும். என்னதான் பூஜை அறையில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்கினாலும், வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் பழக்கத்தை பலரும் வைத்திருப்பர். முடியாதவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று விடுவார்கள். மக்கள் அனைவரும் கடவுளை வணங்குவதற்கு முதல் காரணம் அவர்களுடைய பிரச்சனைகள் சரியாக வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும், மன நிம்மதி வேண்டும் என்பதற்காகத் தான். கோவிலுக்கு சென்று வந்தால் … Read more