Home Blog Page 245

கண் பார்வையை கூர்மையாக்க.. கண்ணாடி அணியும் நிலை வராமல் இருக்க இந்த டிப்ஸ் உதவும்!!

0

நாம் பார்க்க உதவும் கண்கள் நமது உடலின் மிக முக்கிய உறுப்பாகும்.நம் கண் பார்வை திறனை மேம்படுத்த ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ளலாம்.அதேபோல் கண் பயிற்சி செய்து கண் பார்வை திறனை மேம்படுத்தலாம்.

கண் பார்வை திறனை அதிகப்படுத்தும் உணவுகள்:

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.கேரட்,பாதாம் பருப்பு,மாம்பழம்,பப்பாளி பழம் போன்றவை வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளாகும்.இந்த உணவுகளை உட்கொண்டால் கண் பார்வை திறன் மேம்படும்.தினமும் ஐந்து பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் கண் பார்வை திறன் மேம்படும்.

ஆரஞ்சு பழம்,எலுமிச்சை,தக்காளி போன்றவற்றை சாப்பிட்டால் கண் பார்வை திறன் மேம்படும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த கொழுப்பு அமிலம் உணவுகளை உட்கொண்டால் கண் பார்வை திறன் மேம்படும்.வைட்டமின் ஈ உணவுகள் கண் பார்வை திறனை அதிகரிக்கும்.பச்சை இலை காய்கறிகளை சாப்பிட்டால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

கண் பயிற்சி செய்து வந்தால் பார்வை திறன் மேம்படும்.உள்ளங்கை கொண்டு கண்களை பொத்தி பார்க்க வேண்டும்.இப்படி செய்தால் கண் பார்வை திறன் மேம்படும்.தலை அசைக்காமல் கண்களால் எட்டு போட்டு பார்க்க வேண்டும்.இப்படி செய்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.

கண் பார்வை திறன் அதிகரிக்க பானம்

1)கேரட்
2)தண்ணீர்
3)தேன்

ஒரு முழு கேரட் எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி தேன் கலந்து குடித்தால் கண் பார்வை திறன் மேம்படும்.

1)பாதாம் பருப்பு
2)தேன்

20 கிராம் பாதாம் பருப்பை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை திறன் மேம்படும்.பொன்னாங்கண்ணி கீரையை உணவாக சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.

உலர் விதை பழங்களை ஊறவைத்து சாப்பிடுவதற்கு முன் இந்த ஒரு விஷயம் தெரிந்தால் அதிர்ச்சியாகிடுவீங்க!!

0

நம் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் உலர் பழங்கள் மற்றும் உலர் விதைகளை எப்படி எப்படி சாப்பிட வேண்டுமென்று நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.உலர் பொருட்களின் நன்மைகள் முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால் அதை ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

உலர் திராட்சை,பாதாம்,அத்தி,முந்திரி போன்ற பொருட்களை ஊறவைத்தால் சாப்பிடும் பொழுது எளிதில் செரிமானமாகும்.உலர் பொருட்களை ஊறவைக்க காரணம் அதில் இருக்கின்ற பைடிக் அமிலம் குறைய வேண்டும் என்பதற்காகத் தான்.

உலர் விதை மற்றும் பழங்களில் வைட்டமின் ஈ,மெக்னீசியம்,புரதம்,கால்சியம்,வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும்.

எந்தெந்த உலர் விதை மற்றும் உலர் பழங்களை ஊறவைத்து சாப்பிட வேண்டும்?

1)பாதாம் பருப்பு
2)முந்திரி
3)வால்நட்
4)உலர் திராட்சை

இந்த பொருட்களை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.உலர் விதைகளில் அழுக்கு,பாக்டீரியாக்கள் நிறைந்து இருப்பதால் அதை ஊறவைக்கும் பொழுது அவை நீங்கிவிடும்.அதேபோல் ஊறவைத்த உலர் விதை மற்றும் உலர் பழங்களை தண்ணீரில் அலசிவிட்டு சாப்பிட்டால் அழுக்கு கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

உலர் விதைகளை ஊறவைத்தாலும் அதை ஒருமுறை தண்ணீரில் அலசிவிட்டு சாப்பிடுவதுதான் நல்லது.பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும்.

உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சனைகள் குணமாக உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடலாம்.

இனி ஒருமுடி கூட கொட்டக் கூடாதா? அப்போ இந்த 10 பழக்கத்தை தவறாமல் கடைபிடியுங்கள்!!

0

தற்பொழுது முடி உதிர்தல் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.மன அழுத்தம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.எனவே முடி வளர்ச்சியை அதிகரிக்க நாம் உணவுப்பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள:

1)பாதாம் விதை
2)பூசணி விதை
3)ஆளிவிதை
4)வெள்ளரி விதை
5)வால்நட்
6)கொண்டைக்கடலை
7)முட்டை
8)மீன்
9)கீரை
10)ஆட்டு ஈரல்

இந்த பத்து உணவுகளை சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.பாதாம் விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.ஆளிவிதையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஜெல் பதத்திற்கு வந்ததும் அதை ஆறவைத்து தலைக்கு தடவி குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.கீரையில் இருக்கின்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.பூசணி விதை,வெள்ளரி விதை,வால்நட் போன்றவற்றை ஊறவைத்து சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.புரத உணவுகளை உட்கொண்டால் முடி உதிர்வு குறையும்.

வைட்டமின் ஈ,ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளை உட்கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.இரும்புச்சத்து நிறைந்த முருங்கை கீரையை உட்கொண்டால் முடி உதிர்தல் குணமாகும்.கறிவேப்பிலையை பொடித்து சாப்பிட்டால் நன்றாக முடி வளரும்.பீட்ரூட்,கேரட் போன்ற காய்களை நறுக்கி ஜூஸாக அரைத்து சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

வைட்டமின் பி12,துத்தநாக உணவுகள்,செலினியம் சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.ஒமேகா கொழுப்பு அமில உணவுகள் முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.ஆட்டு ஈரல்,ஆட்டிறைச்சி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.தலைமுடி வலிமை அதிகரிக்க புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

கோடையில் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடலில் என்னெவெல்லாம் நடக்கும் தெரியுமா?

0

வெயில் காலத்தில் நமது உடலில் நீர்ச்சத்து குறைவது இயல்பான விஷயம்தான்.இதனால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியாயது மிகவும் முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடலுக்கு தேவையான நீர் அருந்தினால் உடல் சோர்வாகாமல் இருக்கும்.ஒருவேளை நாம் தண்ணீர் அருந்துவதை தவிர்த்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.

உடலுக்கு தேவையான நீர் அருந்தவில்லை என்றால் சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.வயிறு வலி,வயிறு எரிச்சல்,அடிவயிற்று பகுதியில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மயக்கம்,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.நீர்ச்சத்து குறைபாட்டால் தோல் வறட்சி,தோல் சுருக்கம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.6 முதல் 10 வயது வரை உள்ளவர்கள் தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

11 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தினமும் 2 1/2 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.30 வயதிற்கு மேல் இருப்பவர்கள் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இது தவிர உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர்,நுங்கு,தர்பூசணி போன்றவற்றை சாப்பிட வேண்டும்.இயற்கை குளிர்ச்சி நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும்.ஆரஞ்சு ஜூஸ்,எலுமிச்சை ஜூஸ் செய்து குடித்தால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.நண்பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் ஸ்கின் டைப் தெரிஞ்சிக்கணுமா? அப்போ நைட் இதை செஞ்சிட்டு படுங்க!!

0

நம் அனைவரின் சருமமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.ஆண்,பெண் அனைவருக்கும் வெவ்வேறு மாதிரியான சருமம் உள்ளது.சிலருக்கு எண்ணெய் பசை சருமம் இருக்கும்.சிலருக்கு வறண்ட மற்றும் நார்மல் சருமம் இருக்கும்.

சிலருக்கு தங்கள் சரும டைப் தெரியாமல் கண்ட க்ரீம்,ஜெல்களை பயன்படுத்துகின்றனர்.இதனால் சரும ஆரோக்கியம் மோசமாகிவிடுகிறது.எனவே உங்கள் சரும டைப் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.அதற்கு இரவில் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் சருமத்தில் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்ய வேண்டும்.

காலையில் எழுந்த பிறகு முகத்தை கவனிக்க வேண்டும்.உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு அதிகமாக இருந்தால் ஆய்லி ஸ்கின் என்று அர்த்தம்.அதுவே உங்கள் முகம் வறண்டு காணப்பட்டால் உங்களுக்கு ட்ரை என்று அர்த்தம்.

அதுவே எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை என்றால் உங்களளுக்கு நார்மல் ஸ்கின் என்று அர்த்தம்.எண்ணெய் சருமமாக இருந்தால் ஜெல் டைப் அழகு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால் எண்ணெய் பசை கட்டுப்படும்.அதேபோல் வறண்ட ஸ்கின் பிரச்சனை இருப்பவர்கள் க்ரீம் டைப் பொருட்களை பயன்படுத்தலாம்.

எண்ணெய் பசை கட்டுப்படுத்த வழிகள்:

முல்தானி மெட்டியை பன்னீரில் கலந்து முகத்தில் தடவினால் எண்ணெய் பசை கட்டுப்படும்.கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்தால் எண்ணெய் பிசுபிசுப்பு குறையும்.அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும்.எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

கடலை மாவு,பச்சை பயறு மாவு ஆகியவற்றை பேஸ்டாக மாற்றி சருமத்தில் அப்ளை செய்து குளித்தால் எண்ணெய் பிசுபிசுப்பு கட்டுப்படும்.

வறண்ட சருமத்தை கட்டுப்படுத்த வழிகள்:

தேங்காய் எண்ணையை முகத்தில் அப்ளை செய்தால் வறட்சி குறையும்.இயற்கை க்ரீம்களை அப்ளை செய்தால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.

பால் ஆடைகளை சருமத்தில் அப்ளை செய்தால் தோல் வறண்டு போகாமல் இருக்கும்.வைட்டமின் ஈ மாத்திரையை சருமத்தில் அப்ளை செய்தால் தோல் மிருதுவாக இருக்கும்.

இரவில் நன்றாக உறங்க.. இந்த 6 செடிகளை உங்கள் படுக்கை அறையில் வையுங்கள்!!

0

நமது வீட்டில் கட்டாயம் ஏதேனும் ஒரு மூலிகை செடி வளர்க்க வேண்டும்.நமக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்க அவசியம் வீட்டில் ஒரு செடி வளர்க்க வேண்டும்.வீட்டில் செடி வளர்ப்பதால் மன ஆரோக்கியம் மேம்படும்.வீட்டில் தோட்டம் வைத்து பராமரித்தால் மன மகிழ்ச்சி கிடைக்கும்.

அதேபோல் நிம்மதியனான தூக்கம் கிடைக்க வீட்டில் உள்ள செடிகள் உதவும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மையில் சிலவகை செடிகளை நம் படுக்கை அறையில் வைத்தால் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

1)லாவெண்டர்

இது அதிக நறுமணம் நிறைந்த செடிகளில் ஒன்று லாவெண்டர்.இதை நமது படுக்கை அறையில் வைத்தால் மன நிம்மதி கிடைக்கும்.லெவெண்டர் வாசனையை சுவாசிக்கும் பொழுது நரம்பு பிரச்சனைகள் சரியாகும்.

2)பாம்பு தாவரம்

நமது படுக்கை அறையில் பாம்பு தாவரம் வைத்தால் நமது தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும்.

3)கற்றாழை

நமது படுக்கை அறையில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும் ஆற்றல் கற்றாழை ஜெல்லுக்கு உண்டு.

4)மல்லிகை

அதிக வாசனை நிறைந்த மல்லிகை செடியை வீட்டு படுக்கை அறையில் வைத்தால் நமது தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும்.

5)கார்டனியா

இந்த செடியை படுக்கை அறையில் வைத்தால் தூக்கம் தூண்டப்படும்.இந்த செடியை பார்க்க மல்லிகை பூ தோற்றத்தில் இருக்கும்.இந்த செடியை படுக்கை அறையில் வைத்தால் நல்ல தூக்கம் பெற முடியும் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

6)ஸ்பைடர் செடி

இதை நமது படுக்கை அறையில் வைத்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.அதேபோல் மணிபிளாண்ட் செடியை படுக்கை அறையில் வைத்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.அதேபோல் துளசி செடி வைத்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

வீட்டின் சமையலறையை தப்பித் தவறியும் இப்படி வைத்துக் கொள்ளாதீர்கள்..!! தரித்திரம் உண்டாகும்..!!

0

ஒரு வீடு என இருந்தால், அதில் சமையலறை என்பதும் கண்டிப்பாக இருக்கும். அந்த சமையலறை என்பது மிக மிக முக்கியமான ஒரு அறையாகும். சமையலறை என்பது லட்சுமி வாசம் செய்யக்கூடிய ஒரு இடமாகவும் கருதப்படுகிறது. எனவே அந்த அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு வீட்டில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக வைத்தால் எரிகிறதோ, அந்த வீட்டில் பணத்தட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஒரு சில வீடுகளில் உள்ள அடுப்பின் பர்னரை குறைவாக வைத்தால் அணைந்து விடும், அவ்வாறு வைத்திருக்கக் கூடாது. அடுப்பை சரியாக பராமரித்து வைத்திருக்க வேண்டும்.

அடுப்பின் வலது புறம் கல் உப்பை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த உப்பிற்கு பக்கத்தில் எண்ணெயை வைக்கக் கூடாது. ஏனென்றால் எண்ணெய் என்பது சனி பகவான் கல் உப்பு என்பது சந்திர பகவான். சந்திரனுடன் சனிபகவான் சேர்ந்தால் அந்த வீடுகளில் நல்ல காரியம் நடப்பதில் தடைகள் ஏற்படும்.

அதேபோன்று அடுப்பிற்கு கீழே குப்பை கூழங்கள், குப்பை தொட்டிகள் போன்றவற்றை வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் அந்த வீட்டில் ஏதேனும் ஒரு துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அடுப்பிற்கு கீழே தண்ணீர் குடங்களையும் வைக்கக் கூடாது.

சமையலறையில் உள்ள மசாலா டப்பாக்களில் உள்ள பொருட்களை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது குறைந்த அளவிலாவது மசாலா பொருட்களை வாங்கி டப்பாக்களில் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் காலி டப்பாக்களை சமையலறையில் வைத்தால் பணவரவு குறையும்.

அரிசி மூட்டையாகவோ, சிப்பமாகவோ எடுக்கும் பொழுது அதனை ஒரு டப்பாவில் கொட்டி வைத்து தான் பயன்படுத்த வேண்டும். அந்த மூட்டைகளில் இருந்து அப்படியே எடுத்து பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் மன கஷ்டம், பண கஷ்டம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

அடுப்பிற்கு வலது பக்கத்தில் கருவாட்டினை வைக்க கூடாது. ஒரு சிலர் மொத்தமாக வாங்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு வைக்கும் டப்பாவை அடுப்பின் வலது பக்கத்தில் வைக்கக் கூடாது. அதற்கு பதிலாக வேறு இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

அடுப்பிற்கு சிறிது தூரத்தில் தள்ளி, இரண்டு அல்லது மூன்று பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. மேலும் பண வரவிற்கு எந்த ஒரு தடையும் ஏற்படாது.

சமையலறை என்பதில் அக்னி பகவான் மற்றும் அனைத்து விதமான தேவதைகளும் இருப்பார்கள். எனவே சமையலறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க என்ன காரணம் தெரியுமா?

0

இன்று பெரும்பாலான பெண்கள் எலும்பு பலவீனப் பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.ஆண்களைவிட பெண்களுக்கு எலும்பு வலிமை குறைவாக இருக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.மாதவிடாய்,கருத்தரித்தல்,ஈஸ்டிரோஜன் ஹார்மோன் போன்ற பல காரணங்களால் எலும்பு அடர்த்தி குறைகிறது.

பெண்களுக்கு எலும்பு பலவீனமாக இருக்க காரணம்:

1)ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பிரச்சனை

பெண்களின் எலும்பு வளர்ச்சிக்கு ஈஸ்டிரோஜன் ஹார்மோன் பங்கு முக்கியமான ஒன்று.இந்த ஹார்மோன் அளவில் மாற்றம் ஏற்பட்டால் எலும்பு அடர்த்தி குறையும்.

2)கால்சியம் குறைபாடு

உடலில் கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு பலவீனப் பிரச்சனையை அனுபவிக்க நேரிடும்.வைட்டமின் டி குறைபாடு இருந்தால் எலும்பு பலவீனப் பிரச்சனை ஏற்படும்.

3)வயது

பெண்களுக்கு வயதாகும் பொழுது எலும்பு பலவீனப் பிரச்சனை ஏற்படும்.பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்னர் ஹார்மோன் பிரச்சனை ஏற்படும்.இதனால் எலும்புகள் வலிமை குறையும்.

4)புகைப்பழக்கம்

மது மற்றும் புகைப்பழக்கம் இருக்கும் பெண்களுக்கு எலும்பு பலவீனப் பிரச்சனை ஏற்படும்.

எலும்பு வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

கருப்பு உளுந்து கஞ்சி,கருப்பு உளுந்து களி,ராகி களி,ராகி கஞ்சி போன்றவற்றை உணவாக சாப்பிட்டு வந்தால் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.

கால்சியம்,இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு வேர் உங்கள் கையில் இருந்தால் போதும்..!!

0

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அமாவாசை நாள் என்றாலே நமது முன்னோர்களின் வழிபாடு, குலதெய்வ வழிபாடு என்பதுதான் முக்கியம். ஆனால் அதனுடன் சேர்த்து இந்த ஒரு வேர் பரிகாரம் ஒன்றை அமாவாசை நாளில் செய்தால் பணவரவு அதிகரிக்கும். எனவே அமாவாசை நாள் என்றாலே, இந்த வேர் பரிகாரம் என்பதும் மிகவும் அவசியம்.

எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் சரி, பரிகாரமாக இருந்தாலும் சரி அதனை அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளில் செய்யும் பொழுது அதனுடைய பலன் என்பது முழுமையாக நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்தை செய்து பலனடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

மூலிகை செடிகளுக்கு ஒரு அற்புதமான சக்திகள் இருக்கிறது. எனவே அந்த மூலிகை செடி, வேர், இலைகள், பூ ஆகியவற்றை கொண்டு செய்யக்கூடிய பரிகாரங்கள் நிச்சயம் அதீத பலன்களை கொடுக்கக் கூடியது. அதேபோன்று இந்த பரிகாரத்தை செய்வதற்கு நம்பிக்கை என்பதும் மிகவும் அவசியம்.

வெற்றிலை, மருதாணி இலை, செம்பருத்தி பூ இது போன்ற செடிகள் தாந்த்ரீக முறைகளுக்கு எவ்வாறு பயன்படுகிறதோ, அதே போன்று தான் இந்த ஒரு மூலிகையும். ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு விதமான பலன்களை தரக்கூடியது. அதேபோன்றுதான் இந்த குப்பைமேனி செடியின் வேரும் அதீத சக்தியை கொண்டது.

இந்த வேருக்கு வசிய சக்தி என்பது அதிகம். தன வசியம், பண வசியம் போன்ற அனைத்தையும் இந்த ஒரு வேர் ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த வேரினை கத்தி போன்ற இரும்பு பொருட்களைக் கொண்டு தோண்டி எடுக்காமல், கற்களை கொண்டு தோண்டி எடுக்க வேண்டும்.

இவ்வாறு வேரினை எடுத்த பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் நிழலிலேயே காய வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த வேருக்கு மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் சிறிதளவு கசகசா, 101 ரூபாய் பணம் மற்றும் இந்த வேரினைபோட்டு மூடி வைத்துவிட வேண்டும். இதனை பூஜை அறையில் வைப்பது நல்லது.

வாரந்தோறும் பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது இந்த பேருக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும் இவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீரும் , பண வரவு அதிகரிக்கும், நேர்மறை சக்திகள் அதிகரிக்கும், கண் திருஷ்டிகள் விலகும், வீட்டில் உள்ளோரின் உடல்நலம் மேம்படும். இந்த குப்பைமேனி வேருக்கு அவ்வளவு சக்திகள் உள்ளது.

இந்த வேரினை நீங்கள் பணம் வைக்கக்கூடிய பர்ஸ் மற்றும் வீட்டின் நிலை வாசலில் ஒரு நூல் கொண்டு கட்டி தொங்க விடலாம். இந்த வேரினை மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக். கொள்ளலாம். முடியாதவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். அந்த டப்பாவில் இருக்கும் கசகசா மற்றும் பணம் அப்படியே இருக்கட்டும், அந்த வேரினை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

நம் உயிரை பறிக்கும் 5 மோசமான பழக்கங்கள்!! உடனே இதையெல்லாம் மாத்திக்கோங்க!!

0

இன்றைய காலத்தில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்கள் மிகவும் குறைவானவர்களே.நல்ல பழக்கங்கள் உடல் மற்றும் மணம் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.ஆனால் நம் அன்றாட வாழ்வதில் செய்யும் சில தவறுகள் நமது உயிரை மெல்ல மெல்ல பறித்துவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நம் உயிரை மெல்ல மெல்ல பறிக்கும் மோசமான பழக்க வழக்கங்கள்:

1)சிறுநீரை அடக்கி வைத்தல்

வேலைப்பளு காரணமாக சிறுநீர் வெளியேற்ற கூட நேரம் இல்லாமல் இருக்கின்றனர்.சிறுநீர் வந்தால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும்.நாம் சிறுநீரை அடக்கி வைத்தால் நாளடைவில் சிறுநீரக கல் உருவாகிவிடும்.சிறுநீரை அடக்கி வைத்தால் நாளடைவில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிடும்.

2)படுக்கையில் மொபைல் வைத்து படுத்தல்

இரவில் நெடு நேரம் மொபைல் பயன்படுத்தல்,படுக்கைக்கு அருகில் மொபைல் வைத்து பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் உடலில் கதிர்வீச்சு நுழைந்து பாதிப்பு உண்டாக்கிவிடும்.

3)நேரம் கடந்து உறங்குதல்

இன்று பெருமபாலானோர் இரவில் நேரம் கடந்து உறங்குகின்றனர்.இதனால் மன அழுத்தம்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.நேரம் கடந்து உறங்கினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.இதயம் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்புகள் வர இதுவும் ஒரு காரணமாகும்.

4)தண்ணீர் பருகாமை

உடலில் நீர்சது குறையாமல் இருக்க வேண்டும்.இதனால் உடலுக்கு தேவையான தண்ணீரை அவசியம் பருக வேண்டும்.ஆனால் இன்று பெரும்பாலான மக்கள் தண்ணீர் பருகுவதையே மறக்கின்றனர்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,சிறுநீரகப் பிரச்சனை,தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.

5)இரவில் அதிக உணவு உட்கொள்ளுதல்

இன்று பெரும்பாலனோர் காலை உணவை தவிர்த்துவிட்டு இரவு உணவை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர்.இதனால் செரிமானப் பிரச்சனை,வயிற்று வலி,வயற்றுப்போக்கு,மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

இரவில் வயிறு முட்ட சாப்பிட்டால் தூக்கம் கெட்டுவிடும்.அது மட்டுமின்றி உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.எனவே இதுபோன்ற கெட்ட பழக்கங்களை இனி தவிர்த்துவிடுங்கள்.