சசிக்குமார் – சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி டிரெய்லர் வீடியோ!..

tourist

சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக களம் இறங்கியவர் சசிக்குமார். அதன்பின் பல படங்களிலும் நடித்திருக்கிறார், நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பல இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார். சுப்பிரமணியபுரம், ஈசன் போன்ற 2 படங்களை மட்டுமே இயக்கினார். இப்போது சிம்ரனுடன் இணைந்து டூரிஸ்ட் பேமிலி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. அயோத்தி படத்திற்கு பின் சசிக்குமாருக்கு இது முக்கிய படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ராணுவம் தயார் நிலையில் இருக்க பாகிஸ்தான் உத்தரவு!. இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா?…

pakistan

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் … Read more

நான் இப்படி இருக்க டி ராஜேந்திரன் மேஜிக் தான் காரணம்!! வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யத்தை பகிரும் ஏ ஆர் ரகுமான்!!

T Rajendran's magic is the reason why I am like this!! A R Rahman shares interesting things that happened in his life!!

இசை புயல் என அழைக்கப்படக்கூடிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவிற்காகவும் தன்னுடைய இசையின் சாதனையாகவும் பலமுறை பல விருதுகளை வென்று குவித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசை என்றாலே அதற்கு தனி கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கக்கூடிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய வாழ்வை முழுவதுமாக மாற்றியது டிஆர் அவர்கள் தான் என தெரிவிப்பது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்து இருக்கிறது. 80 90 கால கட்டங்களில் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த … Read more

இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் அரசின் திட்டங்கள்!! சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டதை அடுத்து அதிரடி முடிவு!!

Pakistan government's plans against India!! Action taken after Indus River water was stopped!!

நேற்று முன்தினம் ஏப்ரல் 22 ஆம் தேதியான அன்று பஹல் காம் பகுதியில் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் மீது ஐ எஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதில் 26 சுற்றுலா பயணிகள் மரணமடைந்த நிலையில் 18 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர். உலகம் முழுவதும் மிகப்பெரிய கோவ அலைகளை உருவாக்கிய இந்த நிகழ்வின் காரணமாக இந்தியா தரப்பில் இருந்து பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமல்ல அதை இன்று தேசிய பாதுகாப்பு கூட்டமைப்புடன் … Read more

உன் ஜாதி பெருசா.. என் ஜாதி பெருசா!!வா அடிச்சிப் பார்க்கலாம்..இயக்குனர் விட்ட சவால்!!

Your caste is great.. My caste is great!! Come on, let's see..The director's challenge!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரை சாதிய படங்கள் என்பது பெரிதளவில் பேசப்படாமல் இருந்த ஒரு படமாகும். ஆனால் சமீப காலமாகவே குறிப்பிட்ட ஜாதி சார்ந்த படங்கள் அதிக அளவில் வெளிவருவதோடு அதனை இயக்கிய இயக்குனர் தங்கள் சாதியினுடைய வலிகளை எப்பொழுதும் எடுத்துக் கூறுவோம் என தெரிவித்திருக்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் தேவர் மகன், சின்ன கவுண்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜாதியை முன்வைத்து எடுக்கப்பட்ட பொழுதிலும் அது பெரும் அளவில் மக்களை காயப்படுத்தாததால் எந்தவித சிக்கலும் இன்றி ஓடின. … Read more

படிப்படியாக குறையும் பால் விலை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

Milk prices gradually decreasing!! Public is happy!!

கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த பாலின் விலையானது தற்பொழுது இரண்டு முறை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ஒரு லிட்டர் பாலுக்கு 4 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருமுறை, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு முறை மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு முறை என தொடர்ந்து 3 முறை உயர்த்தப்பட்ட பாலின் விலையால் பொதுமக்கள் மட்டுமல்லாத சில்லறை வியாபாரம் செய்யக்கூடிய கடைக்காரர்களும் மிகப்பெரிய … Read more

தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு எப்போது?.. உயர்கல்வித்துறை அறிவிப்பு!…

college

ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளி மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பு மாணவ, மாணவிகளிடம் மட்டுமில்லாமல் பெற்றோர்களிடமும் இருக்கும். சமீபத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் 10, 11. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. எனவே, தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 22ம் தேதியில் இருந்தும், 6 ஆம் … Read more

பகல்காம் தாக்குதல்!. பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்?.. அதிர்ச்சி புகைப்படம்!..

embasy

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த … Read more

யாரையும் விடமாட்டோம்!.. ஒவ்வொருத்தரா வேட்டையாடுவோம்!. மோடி ஆவேசம்..

modi

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், … Read more

இந்தியா நாடகம் ஆடுகிறது.. நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!. லஷ்கர் இ தொய்பா விளக்கம்!…

kashmir

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட மற்றும் பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர். ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என … Read more