அடடே சூப்பர்.. Sweet Corn சாப்பிட்டால் உடலுக்குள் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா?

அடடே சூப்பர்.. Sweet Corn சாப்பிட்டால் உடலுக்குள் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா?

ஸ்வீட் கார்ன் என்று அழைக்கப்படும் இனிப்பு சோளத்தை விரும்பாதவர்கள் யாருமில்லை.இதை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஸ்வீட் கார்னில் நிறைவுற்ற கொழுப்புச்சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. இது தவிர வைட்டமின் சி,நார்ச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தற்பொழுது ஜங்க் புட்களில் ஸ்வீட் கார்ன் சேர்ப்பது அதிகரித்து வருகிறது.ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஸ்வீட் கார்ன் ஊட்டச்சத்துக்கள்: **நார்ச்சத்து **நிறைவுற்ற கொழுப்பு **வைட்டமின் சி **சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் … Read more

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் “நஞ்சு முறிவு சூரணம்”!! இப்படி யூஸ் பண்ணுங்க!!

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் "நஞ்சு முறிவு சூரணம்"!! இப்படி யூஸ் பண்ணுங்க!!

உங்கள் இரத்தத்தில் படிந்துள்ள நச்சுக் கழிவுகள் மற்றும் கொழுப்புகளை வெளியில் தள்ள இங்கு தரப்பட்டுள்ள பானத்தை தயாரித்து குடிக்கலாம். **நஞ்சு முறிவு சூரணம் – மூன்று கிராம் **தேன் – ஒரு தேக்கரண்டி **தண்ணீர் – ஒரு கிளாஸ் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து இந்த நீரை கிளாஸிற்கு ஊற்றி இரண்டு அல்லது மூன்று கிராம் அளவிற்கு நஞ்சு முறிவு சூரணம் சேர்க்க வேண்டும். அடுத்து அதில் ஒரு … Read more

அரிசி ஊறிய தண்ணீரை தலைக்கு தேய்த்தால்.. முட்டி வரை முடி வளருமா?

அரிசி ஊறிய தண்ணீரை தலைக்கு தேய்த்தால்.. முட்டி வரை முடி வளருமா?

பெண்களுக்கு நீளமான கூந்தல் மீது எப்பொழுதும் ஒரு ஆசை இருக்கின்றது.நம் பாட்டி காலத்தில் தலைமுடி உதிர்வு பிரச்சனையை சந்தித்து வந்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.நம்மைவிட நம் அம்மா பாட்டிகளுக்கு தலைமுடி அடர்தியாகவும்,நீளமாகவும் இருக்க காரணம் ஆரோக்கிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை பழக்கங்கள்தான். அவர்களை போன்று அடர்த்தியான ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற விரும்பும் பெண்கள் இந்த ஆலோசனையை தொடர்ந்து பின்பற்றுங்கள்.தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்த அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்தலாம். அரிசி தண்ணீரில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: 1)வைட்டமின் பி … Read more

வகை வகையான தலைவலிகளும்.. அதை குணப்படுத்தும் சரியான வீட்டு வைத்தியமும்!!

வகை வகையான தலைவலிகளும்.. அதை குணப்படுத்தும் சரியான வீட்டு வைத்தியமும்!!

நாம் அடிக்கடி சந்திக்கும் நோய் பாதிப்புகளில் ஒன்று தலைவலி.தலையில் வாலித்தால் அதை தலைவலி என்று சொல்கிறோம்.ஆனால் தலைவலியில் பல வகைகள் இருக்கின்றது.டென்ஷன் ஆவதால் ஏற்படும் தலைவலி,ஒற்றைத் தலைவலி,கிளஸ்டர் தலைவலி,சைன்ஸ் தலைவலி,ஹிப்னிக் போன்றவை தலைவலிக்கான அறிகுறிகளாகும். உடல் சோர்வு,மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி ஏற்படுகிறது.இதை டென்ஷன் தலைவலி என்று அழைக்கின்றோம்.தலையின் ஒருபுறத்தில் துடித்தல்,வாந்தி,குமட்டல் உணர்வு இருந்தால் அது ஒற்றைத் தலைவலி என்று அர்த்தம். நெற்றி பகுதியில் வலி,கண்கள் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடிதல் இருந்தால் அதி … Read more

குழந்தை பாக்கியம் பெறுவதற்கு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த திருச்செந்தூர் பரிகாரம்..!!

குழந்தை பாக்கியம் பெறுவதற்கு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த திருச்செந்தூர் பரிகாரம்..!!

இந்த உலகத்திலேயே இறைவனால் தரப்பட கூடிய பல்வேறு வகையான வரங்களுள் மிகவும் முக்கியமான ஒன்று குழந்தை வரம். திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் குழந்தை பிறந்து விட்டால் குழந்தையின் அருமை பலருக்கு தெரிவதில்லை. ஆனால் திருமணம் ஆகி 10 வருடம், 20 வருடம் என குழந்தை பாக்கியம் பெறாமல் இருப்பவர்கள் குழந்தைக்காக ஏங்கி பல்வேறு வகையான பரிகாரங்கள், சிகிச்சைகள் போன்றவற்றை செய்து குழந்தைக்காக காத்திருப்பார்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றி தரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம்தான் இந்த … Read more

குளிக்கும் போது நாம் ஒருபோதும் செய்யவேக் கூடாத தவறுகள்!! இந்த விஷயங்களை கட்டாயம் பாலோ பண்ணுங்க!!

குளிக்கும் போது நாம் ஒருபோதும் செய்யவேக் கூடாத தவறுகள்!! இந்த விஷயங்களை கட்டாயம் பாலோ பண்ணுங்க!!

உடலை சுத்தம் செய்ய நாம் தினமும் குளிக்கின்றோம்.குளிப்பதால் உடலில் படிந்துள்ள அழுக்குகள்,எண்ணெய் பிசுபிசுப்பு,இறந்த செல்கள் நீங்கி உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.சிலருக்கு தினமும் காலை,இரவு என்று இருமுறை குளிக்கும் பழக்கம் இருக்கும்.உடலை சுத்தப்படுத்திக் கொள்ள நாம் குளிக்கின்றோம் என்றாலும் அதை சரியாக செய்யவில்லை என்றால் பலன்கள் கிடைக்காது. அதிக நேரம் குளித்தால் உடலில் இருக்கின்ற அழுக்குகள் நீங்கிவிடும் என்று நினைப்பது தவறு.நாம் நீண்ட நேரம் குளித்தால் நமது சருமத்தின் இயற்கை எண்ணெய் குறைந்துவிடும்.சருமம் வறண்டு தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை … Read more

ஒவ்வொரு ராசியினருக்கும் யோகத்தை தரக்கூடிய தெய்வங்களின் புகைப்படங்கள்..!!

ஒவ்வொரு ராசியினருக்கும் யோகத்தை தரக்கூடிய தெய்வங்களின் புகைப்படங்கள்..!!

பொதுவாக அனைவரது வீட்டிலும் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, முருகன், பெருமாள் இதுபோன்ற கடவுளின் புகைப்படங்களை தான் பெரும்பாலும் வைத்திருப்பார்கள். இப்படி பொதுவான கடவுளின் புகைப்படங்களை பூஜை அறையில் வைத்திருப்பது நல்லது தான். ஆனால் ஒருவரின் ராசிக்கு எந்த தெய்வம் பலம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அந்த கடவுளின் புகைப்படத்தையும் பூஜை அறையில் வைத்துக் கொண்டால் அவர்களது வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். அதாவது ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் அவரது லக்னத்தில் இருந்து அடுத்த 5 … Read more

முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

முருகனே கதி என்று கிடந்தும் சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருக்கிறதா..??

தமிழ் கடவுளான “முருகன்” என்ற சக்தி வாய்ந்த பெயரை உச்சரிக்கவே ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். இவருக்கு கார்த்திகேயன், கந்தன், செந்தில்நாதன், சுப்பிரமணியன், விசாகன், வேலவன், வேலாயுதன், கந்தன், ஞான தண்டாயுதபாணி, குமரன், ஆறுமுகம், சண்முகம் போன்ற பல பெயர்களும் உண்டு. “முருகா” என்று கூறினாலே அனைவரது கஷ்டங்களும், கர்மாக்களும் தீர்ந்துவிடும். நமக்கு துணையாக முருகன் இருக்கிறார் என்று நினைத்தாலே அவரது அருள் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் ஒரு சிலர் “என் அப்பன் முருகனையே நான் … Read more

ஆபத்து மக்களே.. உங்கள் விரல் நகம் இப்படி இருந்தால் அசால்ட்டா இருக்காதீங்க!!

ஆபத்து மக்களே.. உங்கள் விரல் நகம் இப்படி இருந்தால் அசால்ட்டா இருக்காதீங்க!!

நம் விரல் நகத்தை வைத்து நமது உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம்.கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் கெரட்டின் ஒரு தடித்த புரதத்தால் ஆனது.நம் நகத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து உடல் ஆரோக்கியத்தை கணித்துவிடலாம். உங்கள் நகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.நகத்தின் நடுவே கோடுகள் இருந்தால் நிக்கோட்டின் படிந்திருக்கிறது என்று அர்த்தம்.விரல் நகங்கள் வெளிர்ந்து இருந்தால் அது உடலில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று அர்த்தம். நகத்தில் … Read more

உங்கள் காதுக்குள் யாரோ ஒருவர் குரல் கேட்டுட்டே இருக்கா? கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு ஆபத்து!!

உங்கள் காதுக்குள் யாரோ ஒருவர் குரல் கேட்டுட்டே இருக்கா? கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு ஆபத்து!!

உளவியல் ரீதியான பாதிப்புகளில் ஒன்று மனசிதைவு என்ற நோய்.பிரமை,இல்லாத ஒருவரை இருப்பது போன்று கற்பனை செய்து பேசுவது,காதில் ஏதோ குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றவை மனச்சிதைவு நோய் என்று சொல்லப்படுகிறது. இந்த மனச்சிதைவு நோய் மிகவும் ஆபத்தானவை ஆகும்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்காவிட்டால் நிச்சயம் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். மனச்சிதைவு நோய்: 3 படத்தில் நடிகர் தனுஷ் இந்த நோய் பாதித்தது போன்று நடித்திருப்பார்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் … Read more