மருக்கள் இலைபோல் கொட்டிப்போக இதை 1 இரவு தடவுங்கள்!! மறுநாள் ஒரு மரு கூட இருக்காது!!

மருக்கள் இலைபோல் கொட்டிப்போக இதை 1 இரவு தடவுங்கள்!! மறுநாள் ஒரு மரு கூட இருக்காது!!

உங்கள் சரும மருக்களை உதிரச் செய்யும் அற்புத ஹோம் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இதை வைத்து மருக்களை நீக்கிவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)அம்மான் பச்சரிசி பொடி 2)குப்பைமேனி பொடி 3)மஞ்சள் பொடி 4)வசம்பு பொடி 5)சின்ன வெங்காயச் சாறு செய்முறை விளக்கம்:- முதலில் அம்மான் பச்சரிசி இலை பொடி,குப்பைமேனி பொடி,வசம்பு பொடி ஆகியவற்றை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளவும்.இல்லையேல் நீங்களாவே தயார் செய்தும் வைத்துக் கொள்ளலாம். அதன் பின்னர் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு … Read more

முக ஆயிலை உறிஞ்சி எடுக்கும் முல்தானி மெட்டி!! இனி எண்ணெய் பிசுபிசுப்பு பருக்களுக்கு நோ சொல்லுங்க!!

முக ஆயிலை உறிஞ்சி எடுக்கும் முல்தானி மெட்டி!! இனி எண்ணெய் பிசுபிசுப்பு பருக்களுக்கு நோ சொல்லுங்க!!

வெயில் காலத்தில் முகத்தில் எண்ணெய் வழிவது வழக்கமான விஷயம்தான்.முகத்தில் அதிகளவு எண்ணெய் இருந்தால் பருக்கள் உருவாகிவிடும்.இது தவிர அழுக்குகள் படிந்து முகத்தின் பொலிவு குறைந்துவிடும்.எனவே முகத்தின் எண்ணெய் பிசுபிசுப்பை கட்டுப்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அழகு குறிப்பை பின்பற்றலாம். முல்தானி மெட்டி எண்ணெய் பிசுபிசுப்பை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.இதை முகத்தில் தடவினால் எண்ணெய் பசை நீங்கி நாள் முழுவதும் முகம் பொலிவாக இருக்கும். 1)முல்தானி மெட்டி பொடி – ஒரு தேக்கரண்டி 2)ரோஸ் வாட்டர் – … Read more

உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வெந்தயத்தை அதிகமாக சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வெந்தயத்தை அதிகமாக சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

நம் உடல் ஆரோக்கியத்தில் வெந்தயத்தின் பங்கு இன்றியமையாதது.வெந்தயம் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.வெந்தயத்தை ஊறவைத்த சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். வெந்தயத்தின் பயன்கள்: செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடலாம்.வயிறு பிடிப்பு,வயிறு வீக்கம்,வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் வெந்தயத்தை வெறும் வாயில் மென்று சாப்பிடலாம்.பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வெந்தயம் உட்கொள்ளலாம். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடலாம்.வெந்தயம் சாப்பிட்டால் சருமத்திற்கு பொலிவு கிடைக்கும்.ஆனால் … Read more

இனி அரிசி மாவு தோசை வேண்டாம்!! உடலுக்கு வலிமை கிடைக்க இந்த பருப்பில் தோசை சுட்டு சாப்பிடுங்கள்!!

இனி அரிசி மாவு தோசை வேண்டாம்!! உடலுக்கு வலிமை கிடைக்க இந்த பருப்பில் தோசை சுட்டு சாப்பிடுங்கள்!!

பருப்பு வகைகள் நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.இதில் பாசிப்பருப்பு ஏகப்பட்ட நன்மைகளை கொண்டிருக்கிறது.பாசி பருப்பை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு போதிய வலிமை கிடைக்கும்.செரிமானப் பிரச்சனை,பித்தம்,சருமம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் பாசி பருப்பை உணவாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும். பாசிப்பருப்பு ஊட்டச்சத்துக்கள்: **நார்ச்சத்து **வைட்டமின்கள் **தாதுப் பொருட்கள் **வைட்டமின்கள் பாசிப்பருப்பு தோசை தேவையான பொருட்கள்:- 1)பாசிப்பருப்பு – இரண்டு கப் 2)வெள்ளை அவல் – ஒரு கப் 3)சீரகம் – அரை தேக்கரண்டி 4)மிளகு – … Read more

அடிக்கடி மைதா பரோட்டா சாப்பிடுறிங்களா? அப்போ இந்த ஆபத்துகள் நிச்சயம் வரும்!!

அடிக்கடி மைதா பரோட்டா சாப்பிடுறிங்களா? அப்போ இந்த ஆபத்துகள் நிச்சயம் வரும்!!

இன்று அனைவருக்கும் பேவரைட் உணவாக இருப்பது பரோட்டா தான்.இந்த பரோட்டாவை குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.தற்பொழுது எங்கு பார்த்தாலும் பரோட்டா மையமாக இருக்கிறது. வீச்சு பரோட்டா,முட்டை பரோட்டா,கிளி பரோட்டா,பன் பரோட்டா,நெய் பரோட்டா என்று பரோட்டாவில் பல வகைகள் இருக்கின்றது.பரோட்டா சுவையான உணவு என்றாலும் அவற்றை உட்கொள்வதால் உடலுக்கு எந்த ஆரோக்கியமும் கிடைக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மைதாவில் செய்யப்படும் பரோட்டா வயிறு ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.மைதாவில் மிகவும் குறைவான அளவே நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.மைதா … Read more

டெயிலி எட்டு பாதாம் பருப்பை இப்படி சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பலன்கள் கிடைக்கும்!!

டெயிலி எட்டு பாதாம் பருப்பை இப்படி சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை பலன்கள் கிடைக்கும்!!

நாம் தினமும் உலர் பருப்பு சாப்பிட்டு வந்தால் உடல் நலம் மேம்படும்.பாதாம் பருப்பைவிட சிறந்த ஊட்டச்சத்து பருப்பு இல்லை.பாதாம் பருப்பை எந்த சீசனிலும் உட்கொள்ளலாம்.பாதாம் சாப்பிட்டால் உடல் புத்துணர்வுடன் இருக்கும். தாதுக்கள்,வைட்டமின்கள்,நல்ல கொழுப்பு,புரதம் போன்றவை பாதாமில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.தினமும் 30 கிராம் அளவிற்கு பாதாம் பருப்பு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பாதாம் ஊட்டச்சத்துக்கள்: வைட்டமின் ஈ,வைட்டமின் ஏ,நார்ச்சத்து,கால்சியம்,தாமிரம்,மெக்னீசியம்,புரதம் போன்ற சத்துக்கள் உள்ளது. பாதாம் பருப்பை எப்படி சாப்பிட வேண்டும்? தினமும் அதிகபட்சம் 8 பாதாம் … Read more

வாஸ்துபடி தலையணைக்கு அடியில் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்..??

வாஸ்துபடி தலையணைக்கு அடியில் எந்தெந்த பொருட்களை வைத்து தூங்கினால் என்னென்ன பலன் கிடைக்கும்..??

வாஸ்துபடி காலையில் கண்விழித்ததும் எந்தெந்த பொருட்களை முதலில் பார்த்தால் நல்லது நடக்கும் என்பதற்காக ஆன்மீகத்தில் பல தகவல்கள் இருப்பது போன்றே, நாம் தூங்கும் பொழுது நமது தலையணைக்கு அடியில் ஒரு சில வாஸ்து பொருட்களை வைத்து விட்டு தூங்குவதன் மூலம், நமது வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண முடியும் என்று ஆன்மீகம் கூறுகிறது. 1. எலுமிச்சை பழம்: இரவு தூங்குவதற்கு முன்பு புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை நமது தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி விட்டு, அடுத்த … Read more

பெண்களை தாக்கும் எலும்பு புரை நோய்!! இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பெண்களை தாக்கும் எலும்பு புரை நோய்!! இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இன்று முதுமை கால நோய்களை இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றோம்.30,40 வயதிலேயே அனைத்து நோய்களுக்கும் சொந்தக்காரர்களாகிவிடுகின்றோம்.முன்பெல்லாம் நாம் பயந்த நோய்கள் தற்பொழுது சாதாரணமான பாதிப்பாக மாறிவிட்டது. குறிப்பாக எலும்பு சார்ந்த நோய்களால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.நாம் இளம் பருவத்தில் எலும்பை வலுப்படுத்தும் உணவுகளை உட்கொண்டால்தான் முதுமை காலத்தில் உடல் செயல்படுகள் நன்றாக இருக்கும்.தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட முதுகு வலி,கை கால் வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது. பெண்களுக்கு தங்கள் 30 வயதிலேயே எலும்பு அடர்த்தி குறைந்து … Read more

இந்த ஒரு கீரையை சாப்பிட்டால் நீங்கள் வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போக மாட்டீங்க!!

இந்த ஒரு கீரையை சாப்பிட்டால் நீங்கள் வாழ்நாளில் மருத்துவமனை பக்கமே போக மாட்டீங்க!!

நாம் சாப்பிட்டு கொண்டிருக்கும் முருங்கை இலை ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அபூர்வ மூலிகையாகும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த முருங்கை இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது உலகம் முழுவதும் இந்த முருங்கை இலை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.முருங்கை இலையில் வைட்டமின்கள்,இரும்பு போன்றவை அதிகரித்து காணப்படுகிறது.தினமும் முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முருங்கை கீரை சளி,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்தும்.முருங்கையின் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.முருங்கை கீரை … Read more

முருகரை இப்படி வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறலாம்..!! மாங்கல்ய தோஷம் நீங்கும்..!!

முருகரை இப்படி வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறலாம்..!! மாங்கல்ய தோஷம் நீங்கும்..!!

வேண்டுவதை வேண்டியபடி கொடுப்பவர் என்றால் அது முருகப்பெருமான் தான். கேட்கும் வரத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பவரும் இவர்தான். முருகரை மனதில் நினைத்து நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். இத்தகைய இந்த முருகப்பெருமானை நினைத்து தான் இந்த வழிபாட்டை நாம் செய்யவிருக்கிறோம். திருமணமான பெண்கள் அனைவருமே நினைக்கக்கூடிய ஒரு விஷயம் இதுதான். சுமங்கலியாக இருக்க வேண்டும் சுமங்கலியாகவே இறக்க வேண்டும் என்பதுதான். கணவனின் ஆயுள் அதிகரிக்க, கணவன் சந்தோஷமாக வாழ தினம் தினம் சுமங்கலி … Read more