என்னால முடியல.. ப்ளீஸ் இதை செய்யாதீங்க!. அமைச்சர்களுக்கு அறிவுரை சொன்ன ஸ்டாலின்….

stalin

திமுக அரசில் வனத்துறை அமைச்சர் பதவி வகித்து வருபவர் பொன்முடி. இவர் ஏற்கனவே பல முறை சர்ச்சையாக பேசியிருக்கிறார். பேருந்தில் பெண்கள் இலவசமாக செல்வதை ‘ஓசி’ என கிண்டலடித்தார். அப்போதே அவரை பலரும் கண்டித்தனர். திமுகவின் கவனமாக பேச வேண்டும். ஒவ்வொரு நாளும் இவர்களால் என்ன பிரச்சனை வருமோ என நான் பயப்படுகிறேன் என மேடையிலேயே ஸ்டாலின் பேசும் அளவுக்கு சென்றது. சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெண்களை சைவம், வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அவமதிக்கும் வகையில் … Read more

மருத்துவர்களின் கண்காணிப்பில் ஸ்ரீ!.. குடும்பம் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை!..

sri

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடர் மூலம் நடிக்க துவங்கிவர் ஸ்ரீ. அதன்பின் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், மிஷ்கின் இயக்கிய ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் நடித்தார். வில் அம்பு படம் இவரை அதிகம் பிரபலப்படுத்தியது. இறுதியாக இறுகப்பற்று படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில்தான், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாணத்தோடு … Read more

மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. நாயோட விலை 50 கோடியெல்லாம் இல்லயாம்!. விசாரணையில் திருப்பம்!..

dog

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் என்பவர் 50 கோடிக்கு ஒரு நாயை வாங்கியிருக்கிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு செய்தியில் வெளியாகி பலரையும் வயிற்றெரிச்சல் பட வைத்தது. அவனவன் வாழவே வழியில்லாம இருக்கும்போது 50 கோடிக்கு நாயா?.. அந்த காசை பிரித்து ஏழைகளுக்கு கொடுத்து உதவியிருக்கலாம் என சமூகவலைத்தளங்களும் பலரும் கோபப்பட்டார்கள். மேலும், தொழிலதிபர் சதீஷுக்கு நாய் வளர்ப்பது பொழுதுபோக்கு. இவரிடம் பல வகையான வெளிநாட்டு நாய்கள் இருக்கிறது என்றெல்லாம் பில்டப் ஏற்றினார்கள். சதிஷும் 50 … Read more

கூலி படை வைத்து கொல்ல பார்க்கிறார்!.. தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மருமகன் பகீர் புகார்!…

anandhan

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில மாதங்களுக்கு முன்பு கூலிப்படை மூலம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு பொய்யான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவிருப்பதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். ஆர்ம்ஸ்ட்ராங் மரணமடைந்ததை அடுத்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சி பதவிக்கு வந்திருப்பவர் ஆனந்தன். இவர்தான் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் … Read more

தலைமுடி ஈரத்தால் சளி பிடிப்பது ஏன்? முடி வெட்டவில்லை என்றால் சளி பிடிக்குமா?

தலைமுடி ஈரத்தால் சளி பிடிப்பது ஏன்? முடி வெட்டவில்லை என்றால் சளி பிடிக்குமா?

குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவருக்கும் சளி பாதிப்பு ஏற்படுவது இயல்பான விஷயமாக இருக்கிறது.ஒவ்வாமை,பருவகாலம் போன்ற பல காரணங்களால் சளி தொந்தரவு ஏற்படுகிறது.சிலருக்கு தலை ஈரமாக இருந்தாலே சளி பிடிக்கும்.மழையில் நனைவது,தலையில் அதிகம் வியர்ப்பது,தலைக்கு குளித்துவிட்டு துவட்டாமல் இருப்பது போன்ற காரணங்களால் சளி பிடிக்கிறது. உண்மையில் தலை ஈரத்திற்கும் சளி பிடிப்பதற்கும் என்ன காரணம் இருக்கிறது என்பதை அறிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.முதலில் தலை ஈரத்திற்கும் சளி பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.வைரஸ் தொற்று காரணமாகத் தான் சளி பிடிக்கிறது.முடி ஈரப்பதத்துடன் … Read more

தெரிஞ்சிக்கோங்க.. இது தெரிந்தால் இனி பாக்கட் பாலை கொதிக்க வச்சி குடிக்க மாட்டீங்க!!

தெரிஞ்சிக்கோங்க.. இது தெரிந்தால் இனி பாக்கட் பாலை கொதிக்க வச்சி குடிக்க மாட்டீங்க!!

இன்று பெருமபாலானோர் பாக்கெட் பாலை பயன்படுத்தி வருகின்றனர்.நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பாக்கெட் பால் பயன்பாடு அதிகரித்து வருகிறது.நம் தமிழகத்தில் ஆவின் பால் பயன்பாடு இருக்கிறது. பாக்கெட் பால் அல்லது கறந்த பால் எதுவாக இருந்தாலும் நாம் முதலில் செய்வது கொதிக்க வைத்து பயன்படுத்துவதுதான்.ஆனால் இந்த செயல்முறை தவறானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பாலை காய்ச்சிய பின்னர் பயன்படுத்துவதை நாம் காலம் காலமாக பின்பற்றி வருகின்றோம். ஆனால் அப்படி இருக்கையில் பாக்கெட் பாலை கொதிக்க வைக்காமல் குடித்தால் அதன் முழு … Read more

உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த 08 பிரச்சனைகளை சந்திப்பீங்க!!

உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்தால் இந்த 08 பிரச்சனைகளை சந்திப்பீங்க!!

அரிசி உணவுகள் தென் இந்தியர்களின் பிரதான உணவாக இருக்கின்றது.அரிசி உணவுகள் சாப்பிடுவதால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும் என்றாலும் அதை வேகவைக்காமல் சாப்பிட்டால் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களில் சிலருக்கு வெறும் அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கலாம்.சிலர் அரிசி சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றனர்.இப்படி சாப்பிடுவதால் உடலுக்கு பல தீங்குகள் ஏற்படலாம்.வேக வைக்காத அரிசியை சாப்பிட்டு வந்தால் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். வேகவைக்கப்படாத அரிசியை சாப்பிட்டால் என்னென்னெ பிரச்சனைகள் வரும்? 1)முதலில் அரிசியை பச்சையாக … Read more

புளிச்ச ஏப்பம் வருதா? கட்டுப்படுத்த இந்த பொடி ஒரு ஸ்பூன் உணவிற்கு முன் சாப்பிடுங்க போதும்!!

புளிச்ச ஏப்பம் வருதா? கட்டுப்படுத்த இந்த பொடி ஒரு ஸ்பூன் உணவிற்கு முன் சாப்பிடுங்க போதும்!!

மோசமான உணவுகளால் குடல் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகிறது.எளிதில் செரிமானமாகாத உணவுகளை உட்கொண்டால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு புளித்த ஏப்பம்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்த கீழ்கண்ட வைத்தியத்தை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஓரிதழ் தாமரை பொடி – ஒரு தேக்கரண்டி 2)கீழாநெல்லி பொடி – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- முதலில் கீழாநெல்லி மற்றும் ஓரிதழ் தாமரை பொடியை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள்.ஒவ்வொன்றையும் 50 கிராம் அளவிற்கு வாங்கி … Read more

கடை தயிர் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் காரணமா? அதிரச் செய்யும் உண்மை இதோ!!

கடை தயிர் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் காரணமா? அதிரச் செய்யும் உண்மை இதோ!!

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாட்டிக் உணவுகளில் ஒன்று தயிர்.இதை பாலில் உறைமோர் ஊற்றி தயாரிக்கின்றனர்.தயிர் சற்று புளிப்பு நிறைந்த சுவையான உணவுப் பொருளாகும்.ஆனால் தயிரை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த முடியாது. வீட்டு தயிர் சீக்கிரம் புளித்துவிடும்.ஆனால் கடையில் விற்கும் தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போவதில்லை.கடை தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஏதேனும் இரசாயனம் கலக்கப்படுகிறதா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.கடையில் வாங்கும் தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதனாலே சந்தேகம் ஏற்படுகிறது. கடை தயிர் … Read more

கொளுத்தும் வெயில் காலத்தில் ஜில்லு வாட்டர் குடிக்கலாமா? குடித்தால் என்னாகும் தெரியுமா?

கொளுத்தும் வெயில் காலத்தில் ஜில்லு வாட்டர் குடிக்கலாமா? குடித்தால் என்னாகும் தெரியுமா?

வெயில் காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள குளிர்ந்த தண்ணீர்,கூல்ரிங்ஸ் போன்றவை குடிக்க பலரும் விரும்புகின்றனர்.குளிர்ந்த பொருட்கள் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் என்று பலரும் நினைக்கின்றனர்.ஆனால் குளிர்ந்த நீர் அதாவது பிரிட்ஜ் தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை உண்டாக்கிவிடும். ஐஸ் வாட்டர் குடிப்பதால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். பிரிட்ஜ் வாட்டர்: 1)நாம் பிரிட்ஜ் வாட்டர் குடித்தால் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்.குளிர்ந்த நீர் உடலில் வெப்பநிலையை … Read more