கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்யலாமா..?? இவ்வாறு செய்தால் குடும்பத்தை பாதிக்குமா..??

கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்யலாமா..?? இவ்வாறு செய்தால் குடும்பத்தை பாதிக்குமா..??

சத்தியம் என்பது நமது வார்த்தையில் தான் இருக்கிறது. அதாவது நாம் சொல்கின்ற வார்த்தையை சரியாக கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதை தான் சத்தியம் குறிக்கிறது. இதனைத் தவிர்த்து கையில் அடித்து சத்தியம் செய்வது, தலையில் அடித்து சத்தியம் செய்வது, கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வது இவை அனைத்தும் தேவையில்லாத ஒன்றுதான். இவ்வாறு சத்தியம் செய்து விட்டு சத்தியத்திற்கு மாறாக நடந்து கொண்டாலும், நமது நடவடிக்கையே மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும். சிறிய வயதில் இருந்தே மற்றவர்களின் நம்பிக்கைக்கு … Read more

முன்னூறு நோய்களுக்கு மருந்து முருங்கை இலை!! இப்படி சாப்பிட்டால் 100% பலன் கிடைக்கும்!!

முன்னூறு நோய்களுக்கு மருந்து முருங்கை இலை!! இப்படி சாப்பிட்டால் 100% பலன் கிடைக்கும்!!

முருங்கை மரத்தில் இருக்கும் இலை,பூ,காய்,பட்டை,பிசின் அனைத்தும் எக்கச்சக்க மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.இதில் முருங்கை கீரையில் இரும்பு,வைட்டமின்கள்,பொட்டாசியம்,கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. முருங்கை கீரை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.கண் பார்வை திறனை அதிகப்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.உடல் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தேவைப்படும் பொருட்கள்:- 1)முருங்கை கீரை – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கப் செய்முறை … Read more

கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க!!

கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க!!

நாட்டு மருத்துவம் பல நோய்களை குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.பண்டைய காலத்தில் இருந்து நாட்டு மருந்து அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்பொழுது அலோபதி மருத்துவம் அதிகரித்துவிட்டதால் நாட்டு மருந்து பயன்பாடு குறைந்து வருகிறது. முன்பெல்லாம் சளி பிடித்தால் வீட்டில் இருக்கின்ற துளசி,தூதுவளை,வெற்றிலை போன்ற மூலிகைகளை கஷாயம் செய்து குடித்து குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் தற்பொழுது மருந்து,ஊசி என்று காலம் மாறிவிட்டது. சிலருக்கு நாட்டு மருந்து மீது நம்பிக்கை குறைந்து வருகிறது.இதில் கருஞ்சீரகம் நெஞ்சு சளியை கரைக்குமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.பல … Read more

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?” என்ற விடுகதையின் புராண வரலாறு உங்களுக்கு தெரியுமா..??

"தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?" என்ற விடுகதையின் புராண வரலாறு உங்களுக்கு தெரியுமா..??

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? என்ற விடுகதையை நாம் கேள்விப் பட்டிருப்போம். இந்த விடுகதை வித்தியாசமாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் இதற்கு பின்னால் ஒரு பெரிய புராண கதையே இருக்கிறது. இந்த விடுகதையின் அர்த்தம் என்ன? இந்த விடுகதைக்கான பதில் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். ஆவணி மாதத்தில் வரக்கூடிய திருவோணம் நட்சத்திரம் தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இப்பொழுது கேரளா என்று அழைக்கக்கூடிய மலையாள … Read more

பேய்கள் மட்டும் செல்லக்கூடிய கோவில் எது என்று தெரியுமா..?? பேய்களால் வணங்கப்படும் அந்த கடவுள் யார்..??

பேய்கள் மட்டும் செல்லக்கூடிய கோவில் எது என்று தெரியுமா..?? பேய்களால் வணங்கப்படும் அந்த கடவுள் யார்..??

கருட புராணத்தின் படி ஒரு கோவிலை தவிர வேறு எந்த கோவிலுக்கும் பேய்கள் செல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது சிவன் கோவில்களுக்கு பேய்களால் செல்ல முடியும். அதனால்தான் சிவபெருமான் “பூத நாத்” என்று அழைக்கப்படுகிறார். பூதநாத் என்ற பெயருக்கு “பூதங்கள் அல்லது பேய்களின் தலைவர்” என்று பொருள். சிவபெருமான் நல்லது, கெட்டது என பாராமல் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர். இதனால்தான் தெய்வீக ஆன்மாக்களாக இருந்தாலும் சரி, கட்டுப்பாடு இல்லாத ஆவிகளாக இருந்தாலும் சரி … Read more

ஆண்மை அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? ஆண்கள் அவசியம் நோட் பண்ணுங்க!!

ஆண்மை அதிகரிக்க என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்? ஆண்கள் அவசியம் நோட் பண்ணுங்க!!

நம் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல உணவுகள் நம்மிடம் இருக்கின்றது.குறிப்பாக ஆண்மையை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம் என்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த காலத்தில் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டை கொண்டிருக்கின்றனர். விறைப்புத் தன்மை குறைபாடு,பாலியல் ஈர்ப்பு குறைதல்,விதைப்பை வீக்கம்,நீர்த்த விந்து,உடலுறவின் போது உடனே விந்து வெளியேறுதல்,உடலுறவின் போது சோர்வு ஏற்படுதல் போன்றவை ஆண்மை குறைபாட்டின் அறிகுறியாகும்.எனவே ஆண்மைத் தன்மையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றுங்கள். … Read more

பசு மாட்டிற்கு ஏன் அனைத்து வீடுகளிலும் மீந்துபோன உணவை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..?? பசு மாட்டிற்கு எதனால் இந்த சாபம் கிடைத்தது..??

பசு மாட்டிற்கு ஏன் அனைத்து வீடுகளிலும் மீந்துபோன உணவை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா..?? பசு மாட்டிற்கு எதனால் இந்த சாபம் கிடைத்தது..??

ராமன், சீதை மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும் வனவாசம் சென்ற கதை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வனவாசம் சென்றிருந்த பொழுது ராமனின் தந்தை தசரத சக்கரவர்த்திக்கு திதி கொடுக்கக் கூடிய நாளும் வந்தது. அப்பொழுது கயாவிற்குச் சென்று பிண்டம் கொடுத்தால் மூதாதையர்கள் மோட்சம் அடைவார்கள் என்ற ஐதீகம் இருந்தது. எனவே இவர்கள் மூவரும் கயாவிற்கு சென்றனர். ராமனும், லட்சுமணனும் திதி கொடுப்பதற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வர அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்றனர். நேரமும் கடந்து … Read more

அலர்ட்.. இந்த 05 பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் நெல்லிக்காய் சாப்பிடாதீங்க!!

அலர்ட்.. இந்த 05 பிரச்சனை இருப்பவர்கள் மறந்தும் நெல்லிக்காய் சாப்பிடாதீங்க!!

நெல்லிக்காய் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த கனியாகும்.நெல்லிக்காயில் சிறிய நெல்லி,பெரிய நெல்லி என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் சிறு நெல்லி புளிப்பு மற்றும் சிறிது இனிப்பு சுவை கொண்டது.பெரிய நெல்லி துவர்ப்பு,புளிப்பு,சிறிது இனிப்பு சுவை கொண்டது.இரண்டு நெல்லியும் வைட்டமின் சி சத்தை அதிகமாக கொண்டிருக்கிறது. வைட்டமின் சி சத்து நிறைந்த காய்களில் இதுவும் ஒன்றாகும்.பெரிய நெல்லி தலை முதல் பாதாம் வரையிலான நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.மற்ற கனிகளை ஒப்பிடுகையில் இந்த காயில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. … Read more

சனிபகவானும் ஐயப்பனும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் என்னவென்று தெரியுமா..??

சனிபகவானும் ஐயப்பனும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் என்னவென்று தெரியுமா..??

சனிபகவான் என்பவர் தனது கடமையில் இருந்து சிறிதும் தவறாத ஒரு நீதிமான் ஆவார். சனிபகவானின் தந்தையான சூரிய பகவானையும், பரம்பொருளான சிவபெருமானையும் கூட இவர் விட்டு வைக்கவில்லை. அவர்களை பிடிக்கும் காலம் வந்த பொழுது தனது கடமையிலிருந்து தவறாமல் அவர்களை ஏழரை ஆண்டுகள் தனது பிடியில் வைத்திருந்தார். இவ்வாறு சனிபகவான் தனது கடமையில் இருந்து தவறாமல் சிவனையே ஆட்டம் காண வைத்ததனால் தான் ‘ஈஸ்வரன்’ என்ற பட்டம் பெற்று “சனீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார். தெய்வங்களையே ஆட்டி படைத்த … Read more

சனிக்கு பிடித்த இந்த செயல்களை செய்தால் சனி பகவான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்..!!

சனிக்கு பிடித்த இந்த செயல்களை செய்தால் சனி பகவான் உங்கள் வீட்டிலேயே தங்கி விடுவார்..!!

சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே ஒரு விதமான பயம்தான் அனைவருக்கும் தோன்றும். இதனால் பய பக்தியுடன் தான் அவரை வணங்கவும் செய்வோம். சனிபகவான் என்பவர் கோபக்காரர் தான், அதே சமயம் அவர் மற்ற கிரகங்களை விட மிகவும் பாசக்காரரும் கூட. கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் முக்கியமானவராகவும், நீதி அரசராகவும் விளங்குகிறார். சனிபகவான் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் இருப்பது தான் உண்மை. சனிபகவான் ஒரு ராசியை கடக்க கிட்டத்தட்ட 2 1/2 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். … Read more