சொத்தை நகத்தின் மீது இதை தடவினால்.. ஒரே இரவில் தீர்வு கிடைத்துவிடும்!!

சொத்தை நகத்தின் மீது இதை தடவினால்.. ஒரே இரவில் தீர்வு கிடைத்துவிடும்!!

உங்கள் கை,கால் விரல் சொத்தையை குணமாக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்.நிச்சயம் நல்ல பலனை காண்பீர். தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ் பயன்படுத்தும் முறை:- ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி கல் உப்பை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு சுத்துவிட வேண்டும். பின்னர் இதில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ள … Read more

அதிகமாக விந்து உற்பத்தியாக.. இந்த கீரையை இப்படி 48 நாட்கள் சாப்பிடுங்கள்!!

அதிகமாக விந்து உற்பத்தியாக.. இந்த கீரையை இப்படி 48 நாட்கள் சாப்பிடுங்கள்!!

ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.விந்து தரம் மேம்பட்டு இருந்தால்தான் கர்த்தரித்தலை எளிதாக்க முடியும். ஆண்களின் விந்து தரம் மேம்பட மற்றும் பெண்களின் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் சரியாக புளிச்சக்கீரை உணவை உட்கொள்ளலாம்.புளிச்சகீரையில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் ஆண்களுக்கு ஆண்மை ரீதியான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. தேவையான பொருட்கள்:- 1)புளிச்சக்கீரை – ஒரு கட்டு 2)ஜாதிக்காய் – ஒன்று 3)சுக்கு – ஒரு துண்டு 4)பாசி பருப்பு – 20 கிராம் 5)வர மிளகாய் … Read more

கை கால் வலி குடைச்சல் அதிகமா இருக்கா? இந்த 3 பொருளை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

கை கால் வலி குடைச்சல் அதிகமா இருக்கா? இந்த 3 பொருளை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

அடிக்கடி கை கால் வலி,குடைச்சல் இருந்தால் புதினா உப்பு,ஓம உப்பு,பச்சை கற்பூரம் ஆகியவற்றை கொண்டு தீர்வு காணுங்கள். தேவையான பொருட்கள்:- 1.புதினா உப்பு – 20 கிராம் 2.ஓம உப்பு – 20 கிராம் 3.பச்சை கற்பூரம் – 20 கிராம் செய்முறை விளக்கம்:- 1)புதினா உப்பு,ஓம உப்பு மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சொல்லிய அளவுபடி வாங்கிக் கொள்ள வேண்டும். 2)நாட்டு மருந்து கடையில் இந்த மூன்று பொருளும் கிடைக்கும்.இவற்றை தேவையான அளவு வாங்கி அவ்வப்போது … Read more

இந்த காலத்தில் ஒரு நோயும் உங்களை அண்டாமல் இருக்க.. வீட்டிலேயே சத்துமாவு செய்து சாப்பிடுங்கள்!!

இந்த காலத்தில் ஒரு நோயும் உங்களை அண்டாமல் இருக்க.. வீட்டிலேயே சத்துமாவு செய்து சாப்பிடுங்கள்!!

கடைகளில் விற்கும் சத்துமாவைவிட வீட்டில் ஆரோக்கியமான பொருட்களை கொண்டு சத்துமாவு தயாரித்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.சத்துமாவு செய்ய தேவைப்படும் பொருள் மற்றும் சத்துமாவு கஞ்சி செய்யும் முறை பற்றி இங்கு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- பட்டாணி சோளம் – அரை கப் கம்பு – அரை கப் தினை அரிசி – அரை கப் அவல் – அரை கப் ராஜ்மா – அரை கப் ராகி – அரை கப் உலர் … Read more

மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!

மூலச்சூட்டை வேரறுக்கும் 6 பொருள் கொண்ட மூலிகை தைலம்!! ஆசனவாயில் தடவினால் சூடு தணியும்!!

வெயில் காலத்தில் உடல் சூடு,மூலச்சூடு ஏற்படாமல் இருக்க இந்த மூலிகை தைலம் தயாரித்து பயன்படுத்துங்கள். மூலச்சூடு தைலம் தேவையான பொருட்கள்:- 1)நல்லெண்ணெய் – 1/2 லிட்டர் 2)எலுமிச்சை சாறு – 200 மில்லி 3)வெள்ளை வெங்காயச் சாறு – 200 மில்லி 4)குப்பைமேனி இலை சாறு – 200 மில்லி 5)அதிமதுரப் பொடி – 50 கிராம் 6)சீரகப் பொடி – 50 கிராம் மூலச்சூட்டை தணிக்கும் மூலிகை தைலம் தயாரிக்கும் முறை:- முதலில் அடுப்பில் இரும்பு … Read more

மங்கு முதல் வெண்புள்ளி வரை.. சகல தோல் நோய்களையும் குணமாக்கும் நலுங்கு பொடி!!

சரும நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் நலுங்கு பொடி.இதை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)பச்சை பயறு 2)கார்போக அரிசி 3)வெட்டி வேர் 4)விளாமிச்சி வேர் 5)சந்தனம் 6)கோரைக்கிழங்கு 7)கிச்சிலி கிழங்கு 8)மஞ்சள் கிழங்கு செய்முறை விளக்கம்:- 1.பச்சை பயறு 500 கிராம் அளவு எடுத்து வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வரை வறுக்க வேண்டும். 2.அடுத்து 250 கிராம் கார்போக அரிசியை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுக்க வேண்டும்.இவை இரண்டையும் நன்றாக ஆறவைக்க … Read more

அடடே கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

அடடே கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

இயற்கை இனிப்பு சுவை கொண்ட கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் நம் ஊரில் பிரபலமான ஒரு பானமாக உள்ளது.கரும்பை பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு,ஐஸ்கட்டி சேர்த்து குடித்தால் கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு நன்றாக இருக்கும். தினமும் ஒரு கிளாஸ் கரும்பு சாறு குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.கரும்பு ஜூஸில் இரும்பு,மெக்னீசியம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது. கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் நீரிழிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்து … Read more

இதை செய்தால்.. இனி வாழ்வில் எலும்பு சம்மந்தபட்ட நோய்களையே பார்க்கமாட்டீங்க!!

இதை செய்தால்.. இனி வாழ்வில் எலும்பு சம்மந்தபட்ட நோய்களையே பார்க்கமாட்டீங்க!!

நம் உடல் எலும்புகள் அடர்த்தியாக இருந்தால்தான் உடலில் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.நிற்க,நடக்க,ஓட,அசைய அனைத்திற்கும் எலும்பு வலிமை அவசியம்.உடல் எலும்புகள் வலிமையாக மாற கால்சியம் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.நமது உடலுக்கு நாளொன்றில் சுமார் 1300 மில்லி கிராம் கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது. இளமை காலத்தில் கால்சியம் சத்து,வைட்டமின் சி சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.எலும்பு மஜ்ஜைகளை வலிமைப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் எலும்புகளை வலிமையாக்கும் … Read more

முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று தெரியுமா..?? முருகருக்கு வெற்றிலை தீபம் போடும் முறை..!!

முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு எது என்று தெரியுமா..?? முருகருக்கு வெற்றிலை தீபம் போடும் முறை..!!

“வந்த வினையும் வருகின்ற வினையும் கந்தன் என்ற பெயர் சொன்னால் ஓடிவிடும்” எனக் கூறுவார்கள். எவ்வளவு மோசமான தலையெழுத்தாக இருந்தாலும் “முருகா”என மனதார உருகி சொல்லி நெற்றியில் திருநீறு வைப்பவர்களின் தலையெழுத்தை முருகன் மாற்றி விடுவார், என்பது பக்தர்கள் பலர் வாழ்க்கையில் உணர்ந்ததாகும். முருகா என்ற நாமத்தில் மும்மூர்த்திகளும் அடங்கி இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. விதியை மாற்றி எழுதும் சக்தியை பெற்றவர் முருகப்பெருமான். முருகனை தினமும் வழிபடுபவர்களிடம் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த தீய சக்திகளும் … Read more

அனுபவ உண்மை.. தாங்க முடியாத பசிக்கு இனி குட்பாய்!! இந்த 8 டிப்ஸ் பாலோ செய்தால் பசி குறையும்!!

அனுபவ உண்மை.. தாங்க முடியாத பசிக்கு இனி குட்பாய்!! இந்த 8 டிப்ஸ் பாலோ செய்தால் பசி குறையும்!!

நாம் உயிர்வாழ உணவு அடிப்படை விஷயமாக உள்ளது.நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் உடலில் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.நாம் உணவு உட்கொள்ள வேண்டியது எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நாம் அளவோடு உட்கொள்ள வேண்டியது முக்கியம். பசியின்மை பிரச்சனை இருந்தாலும் பிரச்சனை.அதிக பசி இருந்தாலும் பிரச்சனைதான்.உங்களுக்கு தொடர்ச்சியாக பசி எடுத்துக் கொண்டே இருந்தால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். தொடர் பசி சீரான உணவுமுறை இல்லை என்பதை குறிக்கிறது.எனவே உங்கள் பசியை கட்டுப்படுத்த … Read more