உங்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய விஷயம்!! கை விரல் வலியும்.. அதற்கான காரணமும்!!

உங்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய விஷயம்!! கை விரல் வலியும்.. அதற்கான காரணமும்!!

உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும் அலட்சியமாக கருதினால் நிச்சயம் அவை நமக்கு ஆபத்தாக மாறிவிடும்.குறிப்பாக கைகளில் வலி இருந்தால் அவற்றை கவனிக்க வேண்டியது முக்கியம்.கைகளில் பெருவிரல்,ஆல்காட்டி விரல்,மோதிர விரல்,சுண்டு விரல்,நடுவிரல் என்று ஐவகை விரல்கள் இருக்கிறது. இதில் எந்த விரலில் அடி,காயம்,அல்லது வீக்கம் ஏற்பட்டாலும் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.நமது கைகளில் நரம்பு பிடிப்பு,வாதம்,நோய் தொற்று,காயங்கள் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வலி,வீக்கம் உண்டாகலாம். கை விரல்களில் எலும்பு முறிதல்,கை நரம்பு பிடிப்பு,கால்வாதம்,முடக்கு வாதம் போன்ற காரணங்களால் … Read more

யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம்: ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல்

Terrorist brainwashing center in the name of yoga center: National Investigation Agency (NIA) files chargesheet in Rajasthan

யோகா மையத்தின் பெயரில் பயங்கரவாத மூளைச்சலவை மையம் செயல்பட்டு வந்ததை கண்டறிந்த ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.​ ராஜஸ்தானில், யோகா மற்றும் மதப்பயிற்சி மையத்தின் பெயரில் செயல்பட்ட பயங்கரவாத மூளைச்சலவை மையம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த மையம், யோகா மற்றும் மதப்பயிற்சி என்ற பெயரில், இளைஞர்களை மத ரீதியாக மூளைச்சலவை செய்து, அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.​ … Read more

அஸ்திவாரத்தை கையில் எடுக்க மாஸ் பிளான்.. சீனியர் வீரர்களை அதிரடியா நீக்கும் CSK!!

CSK are considering sending out senior players to strengthen their squad

IPL 2025: நடப்பாண்டு ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்பொழுது விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதர மூன்றிலும் தோல்வியை சந்தித்தது. புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து தற்போது ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சிஎஸ்கே இனி 10 போட்டிகளில் மட்டுமே விளையாடும் அதில் கட்டாயம் 7 போட்டிகளில் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். அந்த வகையில் நாளை பஞ்சாப் அணியுடன் மோதுவது குறித்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்துக் … Read more

50% சலுகையுடன் ரயில் டிக்கெட்!! எப்படி பெறுவது என தெரியுமா!!

Train tickets with 50% discount!! Do you know how to get them!!

ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்தியன் ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளக்கூடிய குறிப்பிட்ட நபர்களுக்கு ரயில் டிக்கெட்டின் விலையில் 50% சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை யார் யாருக்கு வழங்கப்படுகிறது. 50 சதவிகித சலுகையுடன் டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த முக்கிய தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். IRCTC டிக்கெட் முன்பதிவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ரயிலில் பயணம் … Read more

டிரம்ப் கொடுத்த அடி.. பங்குசந்தை கடும் சரிவு!! சின்னாபின்னமாகப் போகும் இந்தியா!!

India is going to face severe inflation due to Trump's tax

Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பால் இன்று பங்குச்சந்தை நிலவரமானது படும் சரிவை சந்தித்துள்ளது. மேற்கொண்டு ஆசிய நாடுகள் பெரும்பாலான பாதிப்பை சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு பிளட் பாத் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் எங்கள் நாட்டிற்கு நீங்கள் எவ்வளவு வரி விதிக்கிறீர்களோ அப்படியே நாங்களும் விதிப்போம் என்று வரி விலக்கை மாற்றியது தான் இது அனைத்திற்கும் காரணம். இந்த வரி விதிப்பால் ஆசிய நாடுகள் பணம் வீக்கத்தை சந்திக்க கூடும். உலகிலேயே … Read more

சோகம் சூழ்ந்த ரசிகர்கள்!! வசூல்ராஜா திரைப்படத்தின் துணை நடிகர் மரணம்!!

Good morning!! Supporting Actor OP The Mowaye Vasoolraja Dis!!

வசூல்ராஜா MBBS திரைப்படமானது கமலின் வெற்றி படங்களில் முக்கியமான ஒரு படமாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கமலஹாசன் அவருக்கு தந்தையாக நாகேஷ் உள்ளிட்டவர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து சென்ற கதாபாத்திரமான சுவாமிநாதன் என்கின்ற சாம்பு மவன் சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் பெரிய அளவு தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தி சென்றவர் என்று கூறலாம். பலரும் பல படங்களில் இப்படித்தான் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றி அதன் பின் சினிமாவில் இருந்து முழுவதுமாக … Read more

பாஜக – வை செலெக்ட் பண்ணிருக்கலாம்.. கூட்டணிக்கு யாரும் இல்லை!! கதறும் விஜய்!!

People close to Vijay are consulting about an alliance with the BJP

TVK : எம்ஜிஆர் விஜயகாந்த் போன்ற மறைந்த தலைவர்களை முன் உதாரணமாக வைத்து விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இவரது மாநாட்டிற்கு ஏகாதக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில் இவர் கூட்டணி குறித்து போட்ட கணக்கெல்லாம் ஒவ்வொன்றாக தவிடு பொடியாகி வருகிறது. இவர் மாநாட்டில் என்னுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு, முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதன் மூலம் திமுக கூட்டணி கட்சிகள் ஆரம்ப கட்டத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தாலும் நாளடைவில் அதனை அப்படியே விட்டுவிட்டனர். … Read more

இயக்குனர் என்னை அந்த இடத்தில் இப்படி செய்ய சொன்னார்- ரஜினி பட நடிகை ஓபன் டாக்!!

the-director-misbehaved-with-actress-shreya-gupto

சல்மான் கானுடன் ஏ ஆர் முருகதாஸின் “சிக்கந்தர்” படத்தில் நடித்தவர் தான் ஸ்ரேயா குப்தோ. இவர் ஆரம்பக்கட்ட காலத்தில் பல தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தர்பார், ரோமியோ ஜூலியட், வாரணம் ஆயிரம் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவருக்கு சினிமா துறையில் நடந்த அனுபவம் குறித்து தற்சமயம் பகிர்ந்துள்ளார். நான் ஆடிஷனுக்காக சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது ஒரு இயக்குனர் என்னை அவர் அலுவலகத்திற்கு வர சொன்னார். நான் என் அம்மாவுடன் அந்த இடத்திற்கு சென்றேன். பின்பு … Read more

3 ஆயிரமோ.. 3 கோடியோ எனக்கு சம்பளம் வந்தா ஜாலியாக குடித்து செலவு செய்வேன்!! இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே விமல்!!

If I get a salary of 3 thousand... 3 crores, I will drink and spend it happily!! You've ruined it like this, Wimal!!

நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு கூத்து பட்டறையில் நடிப்பை கற்றுக்கொண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விமர். இவருக்கு ஒரு சில படங்கள் வெற்றியை கொடுத்த பொழுதிலும் பல படங்கள் தோல்வியையே வழங்கியுள்ளன. இவருடைய பாஷையும் உருவ தோற்றமும் கிராமத்து படங்களுக்கு அருமையாக பொருந்தின. இந்த காரணத்திற்காகவே கிராமத்து கதைகளாக தேடி தேடி நடிக்க தொடங்கினார் நடிகர் விமல். களவாணி திரைப்படத்தின் மூலம் அதிக அளவு ரசிகர்களை தன் … Read more

ரூ.50 விலை உயர்த்தப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

Price of household cylinder increased by Rs.50!! Housewives in shock!!

இந்தியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் வீட்டு உபயோக சிலிண்டர் களின் விலையானது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவித்திருக்கிறார். எப்பொழுதும் குறைவாக உயரக்கூடிய சிலிண்டர் விலை தற்பொழுது ஒரேடியாக 50 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்திருப்பதாவது :- இதுவரை இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் ரூ.803 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது 50 ரூபாய் கூடி 853 … Read more