Home Blog Page 312

என்ன படத்தை விட்டு விலக்குனா படம் எப்படி ஓடும்!!சாபம் வேலை செய்யுது.. டெஸ்ட் பட தோல்விக்கு மகிழ்ச்சியாக பதிவிட்ட நடிகர்!!

0

கொரோனா காலகட்டத்தில் ஓ டி டி யின் வளர்ச்சியானது அசுர வளர்ச்சியாக மாறியது. கொரோனா காலம் முடிவுற்ற பின்னும் திரையரங்குகளில் நேரடியாக திரைப்படங்கள் வெளியிடுவது குறைவாகவே இருக்கிறது.

இதனால் பலரும் OTT யில் வெளியிடப்படக்கூடிய வெப் சீரிஸ் போன்றவற்றில் நடிக்க தொடங்கியுள்ளனர். எனினும் வெப் சீரிஸில் கூட அனைத்தும் வெற்றி அடைவதில்லை. இவை ஒருபுறம் இருக்கா திரையரங்குகளின் உரிமையாளர்கள் ஓ டி டி தலங்கள் வந்தது முதலே மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். அப்படியாக தான் சமீபத்தில் நடிகர் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படம் கிரிக்கெட் சார்ந்த கதை களத்துடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புகளோடு காத்திருந்து திரைப்படத்தை பார்த்த பின் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். காரணம் இத்திரைப்படத்தில் பெரிய அளவில் திரைக்கதை இல்லை என்றும் சிறந்த நடிகர்களை வைத்துக் கொண்டு இது போன்ற மொக்கையான கதைகளை எடுப்பதா என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது திரைப்படத்தல் சித்தார்த்துக்கு அப்பாவாக பேசப்பட்ட நடிகரை பின்பு வேண்டாம் என படத்தை விட்டு விலகி இருக்கின்றனர். அவர் தற்பொழுது படம் ஓடாததற்கு தன்னுடைய வரலாறை காரணம் என்பது போல சமூகவலை தளத்தில் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. எப்பொழுதுமே தண்ணி ஒரு படத்திலிருந்து நீக்கிவிட்டால் அத்திரைப்படம் திரையரங்குகளுக்கு செல்லாது என்றும் அப்படியே மீறி சென்றாலும் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெறாமல் மொக்கையான திரைப்படமாகவே பார்க்கப்படும் என்றும் தன்னுடைய பதிவில் தெரிவது இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக, இது தன்னுடைய சினிமா வாழ்க்கையின் வரலாறு என்றும் அந்த வரலாறு இப்பொழுது வரை மாறாமல் அப்படியே இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

குறைந்த தவணை முறையில் வீடு வழங்கும் திட்டம்!! அமைச்சர் சு. முத்துசாமி அறிவிப்பு!!

0

தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் விற்பனை செய்யப்படாமல் இருக்கும் குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள் தவணை முறையின் கீழ் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில் திங்கட்கிழமை நடந்த வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களின் பொழுது பேசிய முத்துசாமி தெரிவித்திருப்பதாவது :-

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 2024 ஆம் ஆண்டிற்கும் முன் கட்டப்பட்ட குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகளில் விற்பனையாகாமல் இருக்கக் கூடிய வீடுகளை தவணை முறையின் கீழ் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருவதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் ஒற்றைச் சாளர வீடுகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்லாது பார்க்கிங் பிரச்சனையை சரி செய்யும் வகையில் கட்டப்படக்கூடிய வீடுகளில் பார்க்கிங் வசதி உள்ளதா என்பதை சரி பார்த்து ஒற்றை தனி வீடாக இருப்பேன் அதில் கட்டாயமாக பார்க்கும் இருக்க வேண்டும் என்பதை சரி பார்த்த பின்னரே வீடு கட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் அடுக்கு மாடி கட்டிடங்கள் பார்க்கிங் வசதிக்காக தூண்களை அமைத்து கட்டப்படுவதை உறுதி செய்த பின் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று 2016 ஆம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட விற்பனை செய்யப்பட்ட குறைந்த வருவாய் மனைவி பிரிவுகள் தவணை முறையில் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தவறிய தவணைகளுக்கான வட்டி விகிதங்கள் கூடியிருக்கக் கூடியவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வட்டியானது தள்ளுபடி செய்யப்படும் என்றும் இந்த காலகட்டத்தில் வீட்டின் உடைய சொந்த பத்திரங்களை தவணை முறையை முழுமையாக செலுத்தியவர்கள் பெற்றுக் கொள்ளும் படியும் அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவில் திணிக்கப்படும் தெலுங்கு மொழி!! விசித்திரமாக போராட்டம் நடத்திய பெற்றோர்!!

0

மத்திய அரசிற்கும் ஒரு சில மாநில அரசுக்கும் இடையே இப்பொழுது மொழிப்போர் ஆனது சென்று கொண்டிருக்க கூடிய சமயத்தில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு மொழி திணிக்கப்படுவதாக கூறி பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒருபுறம் மொழிக் கொள்கை திணிப்பு தொடர்கிறது. மறுபுறம் தாய் மொழியில் பாடங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றன. இது போன்ற ஒரு சூழல்தான் தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா அரசினுடைய இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களுடைய கல்வி சுதந்திரத்தையும் பாதிக்கும் என பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், மாணவர்கள் தங்களுடைய விருப்பு மொழியை கற்கும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்றும் கல்வி மற்றும் தொழில் எதிர்காலத்திற்கு தேவையற்ற மொழிகளை கட்டாயமாக படிக்க வேண்டும் என கூறுவது எந்த விதத்திலும் முறை அல்ல என்றும் தெரிவிக்கின்றனர். தெலுங்கானாவில் இருக்கக்கூடிய பலர் வேலை காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டு வந்தவர்கள் மற்றும் தெலுங்கு மொழி பேச தெரியாதவர்கள் தான் அதிக அளவில் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானாவில் இருக்கக்கூடிய மாணவர்கள் மட்டும் அல்லாத இந்தியாவில் இருக்கக்கூடிய மொத்த மாணவர்களும் அவர்களுடைய தேவை விருப்பம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் இரண்டாவது மொழியை தேர்வு செய்கின்றனர் என்றும் இதற்கு தெலுங்கானா அரசனது அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததோடு தெலுங்கு மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் என்றால் அதனை மூன்றாவது மொழியாக அறிவிக்கலாம் என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்த ” புஷ்பா புருஷன் ” நடிகை ரேஷ்மா!! இப்படி ஒரு காரணமா!!

0

2016 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த திரைப்படத்தில் மிகவும் ஹிட்டான காமெடி புஷ்பா புருஷன். இதில் புஷ்பாவாக நடித்த நடிகை ரேஷ்மா மிகவும் பிரபலமான நடிகையாகவே திரைப்படத்திற்கு பின் பார்க்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து தனக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்ததாகவும் இனி தான் எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்ற முடிவையும் அவர் தேடி வந்த பட வாய்ப்புகளாலேயே எடுத்திருக்கிறார். அதற்குக் காரணம் திரைப்படத்திற்குப் பின் தனக்கு வந்த அனைத்து வாய்ப்புகளிலும் தன்னை ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவர் ஆகவோ அல்லது திரைப்படத்தில் நடித்த கேரக்டர் சார்ந்த ரோல்களிலேயே நடிக்க அழைத்ததால் தனக்கு சினிமாவை வேண்டாம் என வெறுத்து வெள்ளித்தறையை விட்டு சின்னத்திரைக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது நடிகை ரேஷ்மா அவர்கள் முழுவதுமாக வெள்ளித்திரையை விட்டு வெளியேறி சின்னத்திரையில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் ஒரு சில நாடகங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் நடிகரை ரேஷ்மா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1500!! விண்ணப்பிக்க உடனே இதை செய்யுங்கள்!!

0

தமிழக அரசு மகளிர் உரிமை தொகையாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்குவது போல தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவங்கி இருக்கிறது. இத்திட்டத்தில் பயன்பெற என்ன செய்ய வேண்டும் யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 40 வயதிற்கு மேற்பட்ட அனைத்து திருநங்கைகளுக்கும் உரிமை தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தில் திருநங்கைகள் பயன்பெற தேவையான தகுதிகள் :-

✓ 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்

✓ திருநங்கை வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

✓ ஆதார் அட்டை

✓ வயது சான்றிதழ்

✓ இருப்பிடச் சான்றிதழ்

✓ குடும்ப அட்டை

✓ குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கையாக இருத்தல் அவசியம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகம் சென்று மேல் கூறப்பட்ட ஆவணங்களை கொடுத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின் ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய வங்கி கணக்கில் 1500 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும்.

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் பாஜக!! சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும்.. மு க ஸ்டாலின் கண்டனம்!!

0

வீட்டு உபயோக சிலண்டரின் விலை ஆனது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்து தன்னுடைய பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதில் தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு நாடகமாடுவதாகவும் உடனடியாக உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலையை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பதிவில் தெரிவித்து இருக்க கூடியது :-

நாட்டு மக்களின் வீட்டில் அடுப்பு எறிய வேண்டுமே தவிர அவர்களினுடைய வயிற்றில் நெருப்பு எரியக் கூடாது என்றும் உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருத்தல் வேண்டும் என்ற பழமொழி பாஜகவில் இருக்கக்கூடியவர்களுக்கு பொருந்தும் என குறிப்பிட்டிருக்கிறார்.

2024 மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையானது 918 ரூபாயிலிருந்து 100 ரூபாய் குறைக்கப்பட்டு 818 ரூபாயாக வழங்கப்பட்டு வந்தது. வர்த்தக சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதமும் அதிகரித்த பொழுதிலும் வீட்டு உபயோக சிலிண்டர் இன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது தேர்தல் நெருங்கக் கூடிய சமயத்தில் திடீரென 50 ரூபாய் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் உயர்த்தப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரிய விஷயம் என்றும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சிலிண்டர் விலையை குறைப்பது போல குறைத்து நற்பெயர் பெற்றுக் கொள்வதற்காக பாஜகவினர் இதை செய்வதாகவும் முதலமைச்சர். மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

உடனடியாக வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் அதிகரிக்கப்பட்ட விலையை திரும்ப பெற வேண்டும் என்றும் தேர்தல் நெருங்கும் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பாடத்திட்டத்தை குறைத்த பள்ளி கல்வித்துறை!! 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாற்றப்பட்ட பாடங்கள்!!

0

தமிழகத்தில் மாணவர்களின் உடைய கற்றல் சுமையை குறைப்பதற்காக 2025 26 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் தமிழ் பாடத்திட்டங்களின் அளவு கணிசமாக குறைக்கப்பட்ட இருப்பதாகவும் புதிய பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு இருப்பதாகவும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்கள் கிடைக்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.

2017 2018 ஆம் ஆண்டில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த திறமை மிகுந்த ஆசிரியர்கள், கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் போன்றவர்களை கொண்ட உயர்மட்ட கல்வி குழுவால் பாடத்திட்டங்கள் எழுதப்பட்டு அச்சிடப்பட்டது. இவை 2018 2019 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. மேலும் அவ்வாறு எழுதப்பட்ட புத்தகங்கள் NCERT பாடத்திட்டத்தின் கீழும் குறிப்பிட்டு எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடத்திட்ட மறைமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதிக அளவு கல்வி கற்றலை மாணவர்கள் படிக்க வேண்டி உள்ளது என்றும் அவர்களுடைய கல்வி சுமையை குறைக்க கணிதம் அறிவியல் போன்ற திட்டங்களை குறைக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். கூடவே, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தமிழ் பாடமானது அதிக அளவில் இருப்பதாகவும் அவற்றை குறைத்து தான் தேர்வில் அவர்கள் எழுதுவதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து தமிழ் பாடத்திட்டத்தினை முதலில் குறைக்கும் முடிவை அரசு மேற்கொண்டுள்ளது.

✓ அதன்படி 6,7,8 ஆம் வகுப்பு பாட புத்தகங்களில் இருக்கக்கூடிய 9 பாடங்கள் 8 பாடங்களாக மாற்றப்பட்டிருக்கிறது.

✓ 9,10 வகுப்பு மாணவர்களின் பாடநூலில் இருக்கக்கூடிய 9 பாடங்கள் 7 பாடங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.

✓ 11,12 ஆவது மாணவர்களுக்கான பாட நூல்களில் இருக்கக்கூடிய 8 பாடங்கள் 6 பாடங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.

குறைக்கப்பட்ட பாடநூல்கள் தற்போது அச்சிடப்பட்டு இருப்பதாகவும் ஜூன் மாதம் 2025 26 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் பொழுது இந்த புதிய பாடப் புத்தகங்கள் மாணவர்களின் கைகளில் கிடைக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளநீர் குடித்தால் சிறுநீரக கற்கள் கரையுமா? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்!!

0

நமது சிறுநீரகம் பல விஷயங்களை செய்கின்றது.உடலில் படியும் கழிவுகளை அகற்றி உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.சிறுநீரகத்தில் அழுக்கு மற்றும் யூரிக் அமிலம் அதிகளவு குவிந்ததால் கற்கள் உருவாகி விடும்.

சிறுநீரகத்தில் கற்கள் படிந்தால் வயிறு வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.நமது சிறுநீரகத்தில் திடமான பொருள் அதாவது கல் போன்று உருவாகும்.

சிறுநீரக கல் அறிகுறி:-

1)வாந்தி உணர்வு
2)குமட்டல் பிரச்சனை
3)இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல்
4)சிறுநீர் வெளியேற்றும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வு
5)சிறுநீர் கழிப்பதில் சிரமம்

சிறுநீரக கல் உருவாக காரணங்கள்:-

1)தண்ணீர் பருகாமை
2)சிறுநீரகத்தில் அதிக உப்பு படிதல்
3)யூரிக் அமிலம் அதிகரித்தல்
4)உடல் உழைப்பு இல்லாமை
5)சிறுநீரை அடக்கி வைத்தல்

சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகள்:

1.அதிக உப்பு உணவுகள்,அதிக காரம் மற்றும் அதிக புளிப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

2.சிட்ரஸ் பழங்கள்,புளிப்பு நிறைந்த பழங்கள் சாப்பிடக் கூடாது.

சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

1.பச்சை இலை காய்கறிகள் மற்றும் பழங்கள்
2.பருப்பு வகைகள்
3.வாழைத்தண்டு ஜூஸ்
4.பீன்ஸ் பானம்

அதேபோல் சிறுநீரக கற்களை கரைக்க இளநீர் குடிக்கலாம்.இளநீரில் இருக்கின்ற பொட்டாசியம் என்ற சத்து சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது.இந்த பொட்டாசியம் சத்து சிறுநீரகத்திற்கு காரத் தன்மை அளித்து கற்கள் உருவாகாமல் பாதுகாக்கிறது.

தினமும் ஒரு இளநீர் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.இளநீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.இளநீரில் இருக்கின்ற மெக்னீசியம் சத்து சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும்.

உடலில் மலைபோல் குவிந்து கிடக்கும் எல்டிஎல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைத்து தள்ளும் மூலிகை ட்ரிங்க்!!

0

உங்கள் உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க இந்த தீர்வுகள் நிச்சயம் உதவும்.

தீர்வு 01:

இலவங்கப்பட்டை

பாத்திரத்தில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள இலவங்கப்பட்டை தூளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரையும்.

தீர்வு 02:

பூண்டு பல்

ஒரு பல் பூண்டை தோல் நீக்கிய பிறகு லேசாக இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பூண்டு பானத்தை குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு குவியாமல் இருக்கும்.

தீர்வு 03:

நெல்லிக்காய்

தினமும் இரண்டு பெரிய நெல்லிக்காயை இடித்து ஜூஸாக குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரையும்.

தீர்வு 04:

வெந்தயம்

ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த வெந்தய பானத்தை குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு படியாமல் இருக்கும்.

தீர்வு 05:

ஆளிவிதை

கிளாஸில் தண்ணீர் ஊற்றி அரை தேக்கரண்டி ஆளிவிதை போட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.மறுநாள் காலை நேரத்தில் இந்த ஆளிவிதை பானத்தை குடித்தால் உடலில் எல்டிஎல் கொழுப்பு சேராமல் இருக்கும்.

படுக்கையில் மனைவியை முழு திருப்தி படுத்த.. இரவில் இந்த பொடியை பாலில் கலந்து குடிங்க!!

0

ஆண்களுக்கு விந்தணு குறைபாடு மற்றும் விறைப்புத் தன்மை பிரச்சனை அதிகமாகி வருகிறது.இந்த பாதிப்புகளில் இருந்து மீள,தங்கள் மனைவியை உடல் ரீதியாக மகிழ்விக்க அஸ்வகந்தாவை இப்படி பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)அஸ்வகந்தா பொடி – அரை தேக்கரண்டி
2)பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கிளாஸ் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பால் ஒரு கொதி வந்ததும் அரை தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி போட்டு கொதிக்க வைத்து இரவு நேரத்தில் குடித்தால் பாலியல் உணர்வு அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேன் – ஒரு தேக்கரண்டி
2)அஸ்வகந்தா பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு கிண்ணத்தில் அஸ்வகந்தா பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி பேஸ்ட்டாக குழைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அஸ்வகந்தா பேஸ்டை இரவில் தூங்கச் செல்வதற்கு முன் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)அஸ்வகந்தா பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி சேர்த்து காய்ச்ச வேண்டும்.

இந்த பானத்தை குடித்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.பாலியல் உணர்வு தூண்டப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)அஸ்வகந்தா பொடி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அஸ்வகந்தாவை அரைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து எண்ணிக்கை பெருகும்.