துர்க்கை அம்மனின் அருளை பெற்ற யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா..??
சைத்ரா நவராத்திரி நாட்களில் இந்த உலக மக்கள் அனைவரும் துர்க்கை அம்மனை வழிபடுவர். இந்த நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு நீடிக்கும். எனவே இந்த ஒன்பது நாட்களும் துர்க்கை அம்மனை அர்ப்பணிப்புடன் வழிபட்டு விரதமும் இருப்பார்கள். துர்க்கை அம்மனின் அருளை பெறவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இந்த ஒன்பது நாட்களும் மக்கள் துர்க்கை அம்மனுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வர். ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு துர்க்கை அம்மன் எப்பொழுதும் நன்மை செய்வார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் … Read more