ஒரு வாரத்தில் சிறுநீரக கல் ஐஸ்கட்டி போல் கரைய.. இந்த அதிசய இலையை இப்படி பயன்படுத்துங்கள்!!
ரணகள்ளி என்று அழைக்கப்படும் தாவரம் நமது சிறுநீரகத்தில் தேங்கும் கற்களை கரைக்கும் ஆற்றலை கொண்டிருக்கிறது.இந்த ரணகள்ளி மலைக்கள்ளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.இந்த தாவர இலையின் சாறை பருகினால் சிறுநீரக கல் காணாமல் போகும். சிறுநீரக கல் பாதிப்பு இந்த காலத்தில் பொதுவான நோயாக மாறிவிட்டது.சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம்தான் குணப்படுத்த முடியும் என்றில்லை.நமது பாரம்பரிய வைத்தியத்தை செய்தும் சிறுநீரக கற்களை முழுமையாக கரைத்து வெளியேற்றலாம். தேவையான பொருட்கள:- 1)ரணகள்ளி இலை – இரண்டு … Read more