நீங்கள் வெள்ளையாக இனி கெமிக்கல் க்ரீம்ஸ் வேண்டாம்!! இந்த உணவுகளை சாப்பிட்டாலே சருமம் பளபளக்கும்!!

நீங்கள் வெள்ளையாக இனி கெமிக்கல் க்ரீம்ஸ் வேண்டாம்!! இந்த உணவுகளை சாப்பிட்டாலே சருமம் பளபளக்கும்!!

சரும பராமரிப்பில் தீவிரமாக ஈடுபட்டாலும் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைப்பதில்லை என்று பலரும் குமுறுகின்றனர்.சீக்கிரம் வெள்ளையாக,நடிகைகள் போன்று சருமம் ஜொலிக்க கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.செயற்கை முறையில் சருமத்தை ஜொலிக்க வைக்க நினைத்தால் நிச்சயம் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். கெமிக்கல் அழகு சாதன பொருட்கள் சருமச் செல்களை முற்றிலும் சேதப்படுத்திவிடும்.எனவே உங்கள் சருமத்தை இயற்கையான முறையில் பளபளப்பாக வைத்துக் கொள்ள இங்கு சொல்லப்பட்டுள்ள உணவுமுறையை பின்பற்றுங்கள். 1)வைட்டமின் சி எலுமிச்சை,ஆரஞ்சு போன்ற பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகமாக … Read more

எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் பாசிட்டிவாக இருக்க வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!

எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் பாசிட்டிவாக இருக்க வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!

1. இயற்கையுடன் நேரம் செலவிடுதல்: காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரையிலும் நமது அதிகப்படியான நேரம் என்பது திரைகளின் மீது தான் உள்ளது. இதனால்தான் இயற்கையில் இருந்து நாம் வெகு தூரம் விலகி வந்து விட்டோம். ஒரு மனிதனுடைய மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டும் எப்பொழுது இயற்கையுடன் இணைந்து இருக்கிறதோ, அப்பொழுது மட்டும்தான் அந்த மனிதன் புத்துணர்ச்சியை பெறுவான். நமது மூளை மற்றும் உடலுக்கு சார்ஜ் ஏற்றுவதே இந்த இயற்கை தான். எனவே நம்முடைய … Read more

இந்த ஒரு வைட்டமின் உங்கள் உடலில் குறைந்தால் என்னாகும் தெரியுமா? உடனே இதை செய்யாவிட்டால் விபரீதமாகிவிடும்!!

இந்த ஒரு வைட்டமின் உங்கள் உடலில் குறைந்தால் என்னாகும் தெரியுமா? உடனே இதை செய்யாவிட்டால் விபரீதமாகிவிடும்!!

உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின்.இந்த வைட்டமின்கள் குறைபாடு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.உடல் சீராக இயங்க வைட்டமின் பி12 அவசியம் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் DNA மற்றும் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.வைட்டமின் பி12 இரத்த சோகை பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.நம் நரம்பு செல்கள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் பி12 அவசியமாகிறது. இந்த வைட்டமின் பி12 நாளொன்றில் 2.4 கிராம் அளவிற்கு தேவைப்படுகிறது.ஆண்களைவிட பெண்களுக்கு இந்த வைட்டமின் பி12 அதிகமாக தேவைப்படுகின்றது.இந்த … Read more

இன்றைய ஆன்மீகத் தகவல்கள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள்..!!

இன்றைய ஆன்மீகத் தகவல்கள்..!! கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள்..!!

1. பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வையுங்கள்.. அஷ்டலட்சுமியின் வருகை இருக்கும்: *அதிகாலையில் சூரியன் உதயமாகும் நேரமும் சூரியன் மறையும் நேரமும் மிகவும் முக்கியமான நேரம் ஆகும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமது வீட்டின் கதவை திறக்கும் பொழுது, ஒரு மந்திரத்தை 8 முறை கூறிவிட்டு அதன் பிறகு திறந்தோம் என்றால், அஷ்ட லட்சுமிகளின் வருகை நமது வீட்டிற்கு கண்டிப்பாக இருக்கும். *ஒரு வீட்டுக்கு லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், … Read more

நாய்கள் ஏன் இரவில் ஊளையிடுகின்றன என தெரியுமா..?? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!!

நாய்கள் ஏன் இரவில் ஊளையிடுகின்றன என தெரியுமா..?? உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!!

நாய்களை பெரும்பாலும் நமது செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றோம். ஆனால் சில வகை நாய்கள் காடுகளிலும், தெருக்களிலும் வாழக்கூடிய தன்மை கொண்டது. 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இந்த உலகில், மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதாவது பூமியிலே மிகவும் சிறந்த செல்லப் பிராணியாக இந்த நாய்கள் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நாய்கள் இரவு நேரங்களில் மட்டும் சத்தமிட்டு எதற்காக ஊளையிடுகிறது என்று யோசித்துப் பார்த்து உள்ளீர்களா? … Read more

கும்பமேளா மோனாலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குனர் பாலியல் புகாரில் கைது!…

monalisa

ஒருவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி வரும் என்றே சொல்ல முடியாது. ஏதே ஒரு விஷயத்தால் சமூகவலைத்தளங்களில் சிலர் பிரபலமாவார்கள். பிரபலமாகிவிட்டாலே சினிமா துறையினர் அவர்களை சினிமாவில் நடிக்க வைத்துவிடுவார்கள். டிக்டாக் மூலம் புகழடைந்த பலரும் இப்போது சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார்கள். டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கூட சில படங்களில் நடித்துவிட்டார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என கோடிக்கணக்கானோர் … Read more

ஒரு டிரம் வெறும் 500க்கு.. பன்றிக்கு இரையாகிறது அரசு விடுதி மாணவர்களின் உணவு!

ஒரு டிரம் வெறும் 500க்கு.. பன்றிக்கு இரையாகிறது அரசு விடுதி மாணவர்களின் உணவு!

தமிழகம் முழுவதும் 1,331 விடுதிகளில் 65,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,400 ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உணவுக்காக வழங்கப்படுகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த சமையலறை மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது, மேலும், அதிகாரிகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பதாக கூறுகின்றனர். ஆனால், உண்மையில் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் அதை உணவருந்துவதில்லை. … Read more

ரம்ஜான் தொழுகை செய்த 700 பேர் பூமியில் புதைந்தனர்!.. மியான்மரில் கொடூரம்!..

myanmar

சமீபத்தில் மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரின் தலைநகர் நைபிடாவில் காலை 11.50 மணியளவில் தொடர்ந்து சில நிமிட இடைவெளிகளில் 3 நிலநடுக்கம் எற்பட்டது. முதல் நில நடுக்கம் 7.7 என்கிற ரிக்டர் அளவிலும், 2வது நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவிலும், 3வது நிலநடுக்கம் 4 ரிக்டர் என்கிற அளவிலும் பதிவானது. வானுயர கட்டிடம் ஒன்று நொடிப்பொழுதில் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. அதேபோல், கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தில் இருந்த மிகப்பெரிய … Read more

விஜயை எதிர்த்து போட்டியிடுவேன்!. பவர்ஸ்டார் சீனிவாசன் ஆவேசம்!…

vijay

நடிகர் விஜய் தவெக கட்சியின் தலைவராக இருந்தாலும் பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது. அதற்கு காரணம் அவர் இன்னமும் அவர் மக்களை சந்திக்க செல்லவில்லை. எனவே, Work from home அரசியல் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட விமர்சனம் செய்தார். விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார். அனேகமாக தமிழகமெங்கும் … Read more

அடம்பிடிக்கும் பழனிச்சாமி!.. செங்கோட்டையனை வைத்து ஸ்கெட்ச் போடும் அமித்ஷா!…

amit shah

Sengottaiyan: ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு போய் பின் அது பிடுங்கப்பட்டு பழனிச்சாமி முதல்வர் ஆக்கப்பட்டார். கூவத்தூர் விடுதியில் சசிகலா தயவில் முதலமைச்சராக மாறினார் பழனிச்சாமி. ஆனால், முதல்வரான பின் ஓபிஎஸ். சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோருக்கும் கட்டம் கட்டினார் பழனிச்சாமி. சசிகலா சிறைக்கு சென்றுவிட பழனிச்சாமி அதிமுகவில் முழு அதிகாரத்தை கைப்பற்றினார். இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியையும் கைப்பற்றி ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். … Read more