மூளையை மழுங்கச் செய்யும் மோசமான பழக்கங்கள்!! மூளை செயல்திறன் அதிகரிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்!!

மூளையை மழுங்கச் செய்யும் மோசமான பழக்கங்கள்!! மூளை செயல்திறன் அதிகரிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்!!

நம் உடலின் மிக முக்கிய உள்ளுறுப்பு மூளைதான்.மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.மூளையின் செயல்திறன் அதிகமாக இருந்தால் எதையும் எளிதில் நினைவிற்கு கொண்டு வர முடியும். அதேபோல் எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக பதிவு செய்ய முடியும்.படிக்கும் மாணவர்களுக்கு மூளை செயல்திறன் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.சிந்தனைகள் அனைத்தும் தெளிவாக இருக்க புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள நம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். உடல் இயக்கத்தையும்,எண்ணத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த … Read more

உறக்கத்தில் தானாக விந்து வெளியேறுதா? இந்த 3 உணவுப் பொருட்களை நிச்சயம் தவிருங்கள்!!

உறக்கத்தில் தானாக விந்து வெளியேறுதா? இந்த 3 உணவுப் பொருட்களை நிச்சயம் தவிருங்கள்!!

ஆண்களுக்கு விந்து தரம் மற்றும் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.ஆணின் விந்து தரத்தை வைத்து அவர்களின் ஆரோக்கியத்தை கணித்துவிட முடியும்.பொதுவாக உடலுறவில் ஈடுபடும் பொழுதும்,சுய இன்பம் செய்யும் பொழுதுதான் ஆண்களுக்கு விந்து வெளியேறும்.ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தானாக விந்து வெளியேறுகிறது என்றால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்கள் தங்கள் பருவ வயதில் தானாக விந்து வெளியேறும் பிரச்சனையை அனுபவிக்கின்றனர்.இது பருவ வயதில் வரும் இயல்பான … Read more

நீண்ட நாட்களாக குடலில் அடைத்திருக்கும் மலம் சட்டுனு வெளியேற இந்த ட்ரிங்க் குடிங்க!!

நீண்ட நாட்களாக குடலில் அடைத்திருக்கும் மலம் சட்டுனு வெளியேற இந்த ட்ரிங்க் குடிங்க!!

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் குடலில் அதிக கெட்ட கழிவுகள் தேங்கி வாயுத் தொல்லை,வயிறு உப்பச பாதிப்பை ஏற்படுத்துகிறது.நீண்ட கால மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அவை பைல்ஸ் பாதிப்பாக மாறிவிடும். எனவே உங்கள் மலக் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேற இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.குடலில் துளியளவும் கழிவுகள் இருக்காது. தேவையான பொருட்கள்:- 1)பிரஸ் கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – 100 மில்லி செய்முறை விளக்கம்:- முதலில் … Read more

உங்கள் குலதெய்வ கோவிலின் மண் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!!

உங்கள் குலதெய்வ கோவிலின் மண் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!!

குடும்பத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகள், கவலைகள் என இருக்கும் பொழுது குலதெய்வ கோவிலில் இருந்து மண்ணை எடுத்து வந்து, நமது வீட்டில் வைத்து வழிபட்டோம் என்றால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என கூறுவர். ஆனால் குலதெய்வத்தின் மண்ணை வீட்டில் வைத்திருக்கக் கூடாது எனவும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் என்பதுதான் ஆணிவேராக திகழும். எனவே தான் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு, குலதெய்வத்தின் காலடியில் இருக்கக்கூடிய மண்ணை நமது … Read more

தைராய்டு பாதிப்பிற்கு மாத்திரை சாப்பிடுறீங்களா? அப்போ இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!!

தைராய்டு பாதிப்பிற்கு மாத்திரை சாப்பிடுறீங்களா? அப்போ இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!!

இந்த காலத்தில் பெண்கள் பெரும்பாலானோர் தைராய்டு பாதிப்பை சந்திக்கின்றனர்.தைராய்டு பாதிப்பின் காரணமாக கருவுறுதல் தள்ளிப்போவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தைராய்டு பாதிப்பு இருந்தால் மனச்சோர்வு,மாதவிடாய் பிரச்சனை,சரும வறட்சி,உடல் எடை அதிகமாதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். தைராய்டில் ஹைப்பர் மற்றும் ஹைப்போ என்று இரு வகைகள் இருக்கிறது.இதில் தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பும் தைராய்டு குறைவாக சுரப்பதால் ஹைப்போ தைராய்டு பாதிப்பும் ஏற்படுகிறது. இந்த இரண்டு பாதிப்புகளும் உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.ஆண்களைவிட பெண்களுக்குதான் இந்த தைராய்டு பிரச்சனை … Read more

மயில் இறகை வீட்டில் வைக்கலாமா..?? மயிலிறகை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்..??

மயில் இறகை வீட்டில் வைக்கலாமா..?? மயிலிறகை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்..??

மயில் இறகு என்று கூறினாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது, முருகப்பெருமானின் வாகனம் என்பது தான். மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றான கிருஷ்ணரின் தலையில் இருப்பதும் இந்த மயிலிறகு தான். எனவே மயில் இறகு என்ற ஒன்றை பார்த்தாலே நமக்கு ஞாபகம் வருவது இந்த இரண்டு விஷயம்தான். மூன்றாவதாக ஒன்றும் உள்ளது அதுதான் நமது சிறுவயதில் மயில் இறகை புத்தகத்தில் வைத்தால் அது குட்டி போடும் என்று சொல்லித் திரிந்த அந்த கனாக்காலம். மேலும் நமது நாட்டின் தேசிய … Read more

எந்த ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..?? ராசிப்படி யார் மீன் வளர்க்கலாம்..??

எந்த ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..?? ராசிப்படி யார் மீன் வளர்க்கலாம்..??

மீனை பணத்தை கொடுத்து வாங்கினால் யார் வேண்டுமானாலும் வளர்க்க வேண்டியது தானே என பலரும் எண்ணலாம். ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஜீவன்கள் மட்டுமே பொருந்தும் என்ற நியதிகள் இருக்கின்றன. அவற்றைப் பொறுத்து தான் எந்த உயிரினம் ஆனாலும் வளர்க்க முடியும். இதனை அறிவியல் பூர்வமாகவும் விளக்கலாம். அதாவது மனிதன் என்னதான் ஆறறிவு படைத்தவனாக இருந்தாலும் கூட, விலங்குகள் உணரக்கூடிய சமிக்ஞைகளை மனிதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உணர முடியாது. உதாரணமாக மழை வருவதை அறிந்த மயில் … Read more

நீங்கள் 2nd பேபிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ முதலில் இதை படிங்க!!

நீங்கள் 2nd பேபிக்கு பிளான் பண்றீங்களா? அப்போ முதலில் இதை படிங்க!!

ம்பதிகள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் நிச்சயம் சில விஷயங்களை யோசிக்க வேண்டும்.முதலில் பிறந்த குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கு இடையே குறைந்தபட்சம் 3 முதல் 4 வயது வித்தியாசம் இருக்க வேண்டியது முக்கியம். அதேபோல் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் தம்பதிகள் தங்கள் பொருளாதார தேவைகளை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுவதற்கு முன்னர் குழந்தையின் எதிர்கால நலனிற்காக குறைந்தது 2 அல்லது 3 வருடங்களுக்கான பணத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சிலர் … Read more

உங்கள் பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்காமல் இருக்கின்றனரா..?? அப்போ இதை செய்து பாருங்கள்..!!

உங்கள் பிள்ளைகள் உங்களின் பேச்சைக் கேட்காமல் இருக்கின்றனரா..?? அப்போ இதை செய்து பாருங்கள்..!!

இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்தில் இருந்தே அடம்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் வளர்ந்து வேலைக்கு செல்லக்கூடிய காலங்கள் வரையிலும் பெற்றோர்களின் பேச்சை மதிப்பதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பிள்ளைகள் கூறுவதை தான் பெற்றோர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை இன்றைய காலத்தில் உள்ளது. ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்கா விட்டாலும் கூட, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறி விடுகின்றனர். ஆனால் ஒரு சில குழந்தைகள் பெற்றோரின் பேச்சையும் கேட்பதில்லை, … Read more

அடக்கடவுளே.. உங்கள் உடலில் இந்த வைட்டமின் குறைந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா!!

அடக்கடவுளே.. உங்கள் உடலில் இந்த வைட்டமின் குறைந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுமா!!

நம் உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் பல்வேறு பிரச்சனைகளை காண நேரிடும்.சில வைட்டமின்கள் கம்மியாக இருந்தால் நம் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.நம் உடல் கட்டமைப்பிற்கு வைட்டமின் பி12 அவசியமான ஒன்றாக இருக்கிறது. வைட்டமின் பி 12 நன்மைகள்: உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை உற்பத்திக்கு உதவுகிறது.இரத்த சோகை பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் வைட்டமின் பி 12 குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்: … Read more