அந்த காட்சிகளை தூக்கிடறோம்!.. எம்புரான் பட சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட மோகன்லால்!..

empuraan

Empuraan: பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் எம்புரான். பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து ஏற்கனவே வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் உருவாகியுள்ளது. மலையாளத்தில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக எம்புரான் வெளியாகியிருக்கிறது. லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு அதிக அளவில் முன்பதிவு … Read more

எம்புரான் படக்குழுவினருக்கு மிரட்டல்!.. காட்சிகள் மாற்றப்படுமா?!…

empuraan

Empuraan movie: மலையாளர் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம்தான் எம்புரான். 2019ம் வருடம் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் போல எம்புரான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மன்சு வாரியர், பிரித்திவிராஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் நடித்திருக்கிறார்கள். மலையாள சினிமா என்றாலே இயல்பான கதை சொல்லல் என்கிற ஃபார்முலாவை மீறி, மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார் பிருத்திவிராஜ். பாலிவுட், ஹாலிவுட் படங்கள் போல இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படம் தமிழ், … Read more

தியேட்டரில் ரசிகர்கள் செய்த அலப்பறை!. கடுப்பாகி விக்ரம் என்ன பண்ணார் பாருங்க!..

veera dheera

Chiyan vikram: சியான் விக்ரம் நடித்து உருவான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எனவே, இப்படத்திற்கு அதிக அளவில் வரவேற்பும் இருந்தது. ஒருபக்கம், இந்த படத்திற்காக அதிக அளவில் … Read more

இந்த அறிகுறிகள் இருந்தால் கிட்னி பெயிலியர் உறுதி!! சிறுநீரகத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

இந்த அறிகுறிகள் இருந்தால் கிட்னி பெயிலியர் உறுதி!! சிறுநீரகத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய விஷயங்கள்!!

நம் நாட்டில் கேன்சர்,நீரிழிவு,ஹார்ட் அட்டாக் போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.இந்த லிஸ்டில் கிட்னி சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் இணைந்துவிட்டது.சிறுநீரக கல்,சிறுநீரக செயலிழப்பு,யூரிக் அமில அளவு அதிகரித்தல்,சிறுநீரக பாதை தொற்று,சிறுநீர்ப்பை வீக்கம் என்று சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் பலரும் அவதியடைந்து வருகின்றனர். நமது உடலில் உள்ள உறுப்புக்களின் ஆரோக்கியம் அவசியமான ஒன்றாகும்.எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் நமது உடல் ஆரோக்கியம் மொத்தமும் சிதைந்துவிடும்.சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்க மோசமான வாழ்க்கைமுறை மற்றும் மோசமான உணவுப்பழக்க வழக்கங்கள்தான் காரணம். சிறுநீரகம் சம்மந்தப்பட்ட … Read more

கொடிய நோய்களை பதம் பார்க்கும் இந்த காய்!! எந்தெந்த நோய்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும்?

கொடிய நோய்களை பதம் பார்க்கும் இந்த காய்!! எந்தெந்த நோய்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும்?

உடல் ஆரோக்கியத்தை மேம்ப்படுத்துவதில் கடுக்காயின் பங்கு இன்றியமையாதது.கொடிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட கடுக்காயை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். கடுக்காயில் காணப்படும் சத்துக்கள்: **இரும்பு **கால்சியம் **மெக்னீசியம் **நார்ச்சத்து **புரதச்சத்து **வைட்டமின்கள் **நியாசின் **போலேட் கடுக்காய் ஒரு சிறந்த மூலிகை பொருளாக பார்க்கப்படுகிறது.சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த கடுக்காயின் பங்கு இன்றியமையாதது.கடுக்காய் பொடியை சாப்பிடுவதால் தலைவலி முதல் கால் நமைச்சல் வரையிலான பாதிப்புகள் குணமாகும். கடுக்காயை பொடித்து தண்ணீரில் கலந்து … Read more

நீண்ட கால சர்க்கரை நோய் புண்களை குணமாக்கும் அதிசய பூ!! மிஸ் பண்ணிடாதீங்க!!

நீண்ட கால சர்க்கரை நோய் புண்களை குணமாக்கும் அதிசய பூ!! மிஸ் பண்ணிடாதீங்க!!

சாதாரண காயங்கள் ஏற்பட்டால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.ஆனால் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சாதாரண புண்கள் கூட பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடும்.சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு உடலில் காயங்கள்,புண்கள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும்.சர்க்கரை நோய் புண்களை குணமாக்கி கொள்ள ஊமத்தை இலை மற்றும் ஊமத்தை பூவை மருந்தாக பயன்படுத்துங்கள். 1)நல்லெண்ணெய் 2)ஊமத்தை பூ 3)ஊமத்தை இலை 50 மில்லி நல்லெண்ணெய்யை வாணலி ஒன்றில் ஊற்றி … Read more

சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. அசர வைக்கும் அவரைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்!!

சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை.. அசர வைக்கும் அவரைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்!!

நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் அவரையில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.புரதம்,கால்சியம்,நார்ச்சத்து,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் அவரைக்காயை சாப்பிடுவதால் உடலில் குணமாகும் நோய்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.அவரைக்காயை ஜூஸாக பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி மலம் வெளியேறும்.அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அவரைக்காயில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சரி … Read more

அல்சர் முதல் மூட்டு வலி வரையிலான நோய்களை வேரோடு குணமாக்க இந்த கீரையை சாப்பிடுங்கள்!!

அல்சர் முதல் மூட்டு வலி வரையிலான நோய்களை வேரோடு குணமாக்க இந்த கீரையை சாப்பிடுங்கள்!!

நமது ஆரோக்கியம் மேம்பட கீரை உணவுகளை வாரம் ஒன்று அல்லது இருமுறையாவது சாப்பிட வேண்டும்.அனைத்து கீரைகளும் ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாகும்.இதில் அளவில் அடங்காத ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் கீரையாக அகத்தி உள்ளது. நமது அகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அகத்தி கீரையின் மருந்து குணங்களை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.அகத்தி கீரையில் வெள்ளை அகத்தி,சிவப்பு அகத்தி என்று இரு வகைகள் இருக்கின்றது.அகத்தி கீரை மற்றும் பூ இரண்டுமே அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. தினமும் வெறும் வயிற்றில் அகத்தி கீரை … Read more

இந்த பழம் ஊறவைத்த தண்ணீரை கொண்டு முகம் கழுவினால் சரும நோய்கள் திரும்ப வரவே வராது!!

இந்த பழம் ஊறவைத்த தண்ணீரை கொண்டு முகம் கழுவினால் சரும நோய்கள் திரும்ப வரவே வராது!!

உங்கள் முகம் என்றும் இளமையாக இருக்க விரும்பினால் உலர் திராட்சையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)உலர் திராட்சை – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றை எடுத்து உலர் திராட்சை ஒரு தேக்கரண்டி அளவு போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு ஊறவைக்க வேண்டும். இரவு நேரத்தில் ஊறவைத்தால் மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும்.இந்த … Read more

மயக்கம் முதல் வயிறு தொந்தரவு வரை.. எப்படி முதலுதவி செய்து குணப்படுத்த வேண்டும் தெரியுமா?

மயக்கம் முதல் வயிறு தொந்தரவு வரை.. எப்படி முதலுதவி செய்து குணப்படுத்த வேண்டும் தெரியுமா?

மனிதர்களுக்கு எந்த நோய் பாதிப்பு எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது.தற்பொழுது உள்ள மோசமான வாழ்க்கை முறையால் பெரிய நோய்கள் சாதாரணமாக ஏற்படுகிறது.இப்படி எந்த நேரத்தில் உடல் நலப் பிரச்சனைகள் வரும் என்று தெரியாத நிலையில் நம் வாழ்க்கையை கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். சில நோய் பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படும்.ஆனால் சில வகை நோய் பாதிப்புகளை முதலுதவி சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.அந்தவகையில் மயக்கம்,தலைவலி,வயிறு சூடு,உடல் வலி போன்ற பாதிப்புகளை உரிய முதலுதவி … Read more