வெல்லத்தை வெயில் காலத்தில் சாப்பிடலாமா? சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா?

வெல்லத்தை வெயில் காலத்தில் சாப்பிடலாமா? சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா?

வெயில் காலம் வந்துவிட்டால் சில உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.குறிப்பாக உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அந்தவையில் வெல்லம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். வெல்லம் கருப்பு சாறில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருளாகும்.இந்த வெல்லம் பொங்கல்,ஸ்வீட் போன்றவை செய்ய பயன்படுகிறது.வெல்லம் இனிப்பு பொருள் என்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் கோடை காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். … Read more

உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டுமா..?? தினமும் இதை செய்து பாருங்கள்..!!

உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டுமா..?? தினமும் இதை செய்து பாருங்கள்..!!

வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேணடும். இதற்கு நமது அன்றாட வாழ்க்கையில் சில எளிய விஷயங்களை செய்தாலோ போதும். வீட்டில் இருள் நிறைந்தோ, குப்பை நிறைந்து அசுத்தமாகவோ இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள். நமது வீட்டில் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள், அதாவது லட்சுமி கடாட்சத்தை குறைக்க கூடிய சில தவறுகளை நாம் தெரிந்து கொண்டு செயல்பட்டோம் என்றாலே … Read more

வில்வ மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

வில்வ மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

நமது வீடுகளில் பலவிதமான மரம், செடி, கொடிகளை வைத்து வளர்த்து வருவோம். இருந்தாலும் ஒரு சில செடிகளை நமது வீட்டில் வளர்க்கலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அந்த சந்தேகத்துடனே சில மரங்களை வளர்த்தும் வருவோம். அந்த வகையில் வில்வமரம் என்பதை நமது வீட்டில் வைத்து வளர்க்கலாமா அல்லது கூடாதா என்பதை குறித்து தற்போது காண்போம். இந்த வில்வ இலை என்பது சிவபெருமானுக்கு உகந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அனைத்து சிவன் … Read more

பக்கவாதம் வந்தவர்கள் மீண்டும் பக்கவாதம் வராமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

பக்கவாதம் வந்தவர்கள் மீண்டும் பக்கவாதம் வராமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் பக்கவாத பிரச்சனை உண்டாகிறது.இந்த பக்கவாதத்தால் மூளையில் இருக்கின்ற செல்கள் மெல்ல மெல்ல இறக்க தொடங்குகிறது.பக்கவாத அறிகுறிகளை முன்கூட்டியே கணிப்பது சிரமம்.யாருக்கு பக்கவாதம் வரும் என்றே சொல்ல முடியாது. பக்கவாத அறிகுறிகள்:- 1)பேச்சில் தெளிவின்மை 2)கை மற்றும் கால்களில் உணர்வின்மை பிரச்சனை 3)கை,கால் பலவீனமாக இருத்தல் 4)கண் பார்வை பிரச்சனை 5)திடீர் தலைவலி 6)உடல் இயக்கத்தில் சிரமம் 7)குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு பக்கவாதம் வர காரணங்கள்:- 1)சர்க்கரை அளவு … Read more

எச்சரிக்கை!! உடலில் புரதம் குறைந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுமாம்!!

எச்சரிக்கை!! உடலில் புரதம் குறைந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுமாம்!!

நமது உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றுதான் புரதம்.நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள புரதம் உதவுகிறது.நமது உடலில் புரதச்சத்து குறைந்தால் என்ன மாதிரியான பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் புரதச்சத்து குறைந்தால் நகங்கள் உடைய தொடங்கும்.நகங்களில் விரிசல் ஏற்படுதல்,சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுதல்,கூந்தல் ஆரோக்கியம் மோசமானதால் போன்றவை புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புகளாகும்.அதேபோல் உடலில் புரதச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.உடலில் … Read more

முருகப்பெருமானுக்கு உரிய வேல் பரிகாரம்..!! கோடிக்கணக்கான கடனும் தீரும்..!!

முருகப்பெருமானுக்கு உரிய வேல் பரிகாரம்..!! கோடிக்கணக்கான கடனும் தீரும்..!!

எவரும் கடன் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் கடனை வாங்குவதில்லை. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஒருவருக்கு ஏற்படுவதால் மட்டுமே கடனை வாங்கி விடுகின்றனர். கஷ்டப்பட்டாவது வாங்கின கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் கடன் வாங்குவோம், ஆனால் அந்த கடனை அடைக்க கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படாமலே போய்விடுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைத்தாலும் கூட, வீட்டை சமாளிக்கவே சரியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. … Read more

உடலில் இந்த பிரச்சனை இருப்பவர்கள்.. டீ மற்றும் காபியை தொட்டு கூட பார்த்திடாதீங்க!!

உடலில் இந்த பிரச்சனை இருப்பவர்கள்.. டீ மற்றும் காபியை தொட்டு கூட பார்த்திடாதீங்க!!

நம் அன்றாட வாழ்க்கையில் டீ,காபி,பால் போன்ற சூடான பானங்களை பருகுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் டீ,காபி போன்ற பானங்களை அதிகமாக பருகுகின்றனர். இந்த பானங்களை பருகினால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்,தலைவலி பாதிப்பு குறையும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கையாக இருக்கிறது.ஆனால் டீ,காபியை அதிகமாக குடித்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும். மேலும் உடலில் சில நோய் பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் டீ,காபியை சாப்பிடக் கூடாது.அப்படி உடலில் எந்தெந்த பாதிப்பு இருப்பவர்கள் டீ,காபி குடிக்க கூடாது என்பதை முதலில் … Read more

அமாவாசை நாட்களில் மகாலட்சுமி தாயாருக்கு இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

அமாவாசை நாட்களில் மகாலட்சுமி தாயாருக்கு இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

பொதுவாக இந்த உலகில் உள்ள அனைவருக்குமே ஏதேனும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். சுப காரிய தடைகள், வாழ்க்கையில் பல கஷ்டங்கள், சந்தோஷம் இன்மை, கடன் தொல்லை, நினைத்த காரியங்கள் நடக்காமல் இருப்பது இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கும். இது போன்ற தீர்க்க முடியாத மற்றும் வெகு நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு, ஒரு தீர்வை காண வேண்டும் என்றால் அமாவாசை திதிகளில் மகாலட்சுமி தாயாரை வேண்டி, தீபம் ஏற்றினால் … Read more

அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சென்று, அங்கு அந்த நாமத்தை ஒழிக்கின்றவர்களுக்கும் பயபக்தியுடன் அந்த நாமத்தை கேட்பவர்களுக்கும் அருள்புரிய கூடியவர் தான் ஆஞ்சநேயர். மாருதி, அனுமன், அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் இப்படி எல்லாம் பல பெயர்கள் இருந்தாலும், ஆஞ்சநேயர் என்ற பெயரை நாம் சொல்லும் பொழுது அதில் உள்ள கம்பீரம் நமக்கு தெரிகின்றது. பலவிதமான அற்புதப் பலன்களை நமக்கு அள்ளித் தரக்கூடிய அந்த அனுமனின் வழிபாடு என்பது காரிய தடைகள் மற்றும் தீய சக்திகளை நீக்கக்கூடிய … Read more

உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு செடியை வைத்து பாருங்கள்..!! அதிர்ஷ்டம் தேடி வரும்..!!

உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு செடியை வைத்து பாருங்கள்..!! அதிர்ஷ்டம் தேடி வரும்..!!

இன்றைய காலத்தில் வீட்டிற்கு உள்ளேயும் சரி, வீட்டிற்கு வெளியேயும் சரி சில வாஸ்து செடிகளை வளர்ப்பது என்பது ஒரு பழக்கமாகி வருகிறது. பணப் பிரச்சனைகள் நீங்க வேண்டும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும், மகாலட்சுமி அம்சம் வேண்டும் என்பதற்காக பலவிதமான செடிகளை வாங்கி வீட்டில் வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் சில முக்கியமான வாஸ்து செடிகளுள் ஒன்று தான் மூங்கில் செடி. இந்த மூங்கில் செடியை வீட்டில் வைத்து வளர்ப்பதனால் என்ன பலன்? அதனை நமது … Read more