கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்..!!

கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்..!!

1.பெரும்பாலான மக்கள் கோவிலில் தான் ஊர் கதை மற்றும் உலக கதைகளை பேசுகின்றனர். ஆனால் கோவிலில் இது மாதிரியான விஷயங்களை பேசக்கூடாது. அதாவது மற்றவர்களை குறை கூறி பேசுவது கூடாது. கோவிலுக்கு சென்றால் எப்பொழுதும் கடவுளைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கடவுளின் எண்ணங்கள் மட்டுமே நமது மனதில் இருக்க வேண்டும். மன அமைதி வேண்டும் என்பதற்காகத்தான் நாம் கோவிலுக்கு செல்கிறோம். அங்கு சென்றும் மற்றவர்களைப் பற்றி குறைவாக பேசுவது, இழிவாக பேசுவது இது போன்றவைகள் … Read more

சியா மற்றும் சப்ஜா இரண்டும் ஒரே விதையா? குழப்பம் தீர இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

சியா மற்றும் சப்ஜா இரண்டும் ஒரே விதையா? குழப்பம் தீர இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்களில் பெரும்பாலானோர் சியா மற்றும் சப்ஜா ஆகிய இரு விதைகளும் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.இந்த இரண்டு விதைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதனால் தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது. சியா,சப்ஜா ஆகிய இரு விதைகளுக்கு இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றது.இந்த சியா,சப்ஜா விதைகள் ஐஸ்க்ரீம்,ஜூஸ் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடப்படுகிறது.சப்ஜா விதை திருநீற்றுப்பச்சிலை என்ற மூலிகை தாவரத்தில் இருந்து கிடைக்கும் ஒரு பொருளாகும்.அதேபோல் சியா விதை சால்வியா என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கும் விதையாகும். இந்த … Read more

புதியதாக தங்கம் வாங்கும் பொழுது இதையும் சேர்த்து வாங்கிப் பாருங்கள்..!! அதிசயம் உண்டாகும்..!!

புதியதாக தங்கம் வாங்கும் பொழுது இதையும் சேர்த்து வாங்கிப் பாருங்கள்..!! அதிசயம் உண்டாகும்..!!

இன்றைய நாளில் இருக்கக்கூடிய தங்கத்தின் விலைக்கு ஒரு குண்டுமணி தங்கம் வாங்குவது கூட மிகவும் கடினம். அவ்வாறு இருக்கையில் நாம் கஷ்டப்பட்டு உழைத்து சிறிதளவாவது தங்கம் என்பதை கண்டிப்பாக வாங்கி தான் ஆக வேண்டும். அவ்வாறு வாங்கும் பொழுது இந்த ஒரு பொருளையும் வாங்கி, இந்த புதிய தங்கத்துடன் இந்த பொருளையும் சேர்த்து வைத்து பாருங்கள் நடக்கக்கூடிய அதிசயத்தை நீங்களே காண்பீர்கள். நாம் புதியதாக தங்கம் வாங்குகிறோம் என்றால் காலை அல்லது பகல் நேரங்களில் தான் வாங்க … Read more

உப்பு ஜாடியையும், எண்ணெயையும் அருகருகே வைக்கலாமா..?? இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் என்ன ஆகும்..??

உப்பு ஜாடியையும், எண்ணெயையும் அருகருகே வைக்கலாமா..?? இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் என்ன ஆகும்..??

உப்பு என்பது மகாலட்சுமிக்கு இணையான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அத்தகைய மகாலட்சுமிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுத்தோம் என்றால் அள்ள அள்ள குறையாத செல்வம் நமது வீட்டில் சேரும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் உப்பு ஜாடிக்கு இருக்கும் சக்தி என்ன? உப்பு ஜாடியின் பக்கத்தில் எண்ணெயை வைக்கலாமா? செல்வம் பெருக இந்த உப்பு ஜாடியை என்ன செய்ய வேண்டும்? இது போன்ற சந்தேகங்கள் குறித்து தற்போது காண்போம். கடலில் … Read more

வாட்டர் பாட்டிலை க்ளீன் செய்யாமல் யூஸ் பண்றவங்களுக்கு எச்சரிக்கை மணி!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

வாட்டர் பாட்டிலை க்ளீன் செய்யாமல் யூஸ் பண்றவங்களுக்கு எச்சரிக்கை மணி!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

நமது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான விஷயமாகும்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.வீட்டில் இருக்கும் பொழுது எந்த நேரத்தில் தாகம் எடுத்தாலும் தண்ணீர் அருந்துவது சுலபம்.ஆனால் வெளியில் செல்லும் பொழுது எப்பொழுதும் வாட்டர் பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.நம் வீட்டில் இருந்து தண்ணீர் நிரப்பி எடுத்துச் சென்று பருகினால் உடல் நல பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும். வெளியில் உள்ள தண்ணீரில் பாக்டீரியா,கிருமி தொற்றுகள் … Read more

ஹெல்த் மீது அக்கறை இருக்க பெண்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்!! நோய் நொடியின்றி வாழ பெஸ்ட் டிப்ஸ்!!

ஹெல்த் மீது அக்கறை இருக்க பெண்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்!! நோய் நொடியின்றி வாழ பெஸ்ட் டிப்ஸ்!!

பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த தவறுவதால் குறைந்த வயதிலேயே பல நோய்களை சந்திக்கின்றனர்.திருமணம் முடிந்த பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் தங்கள் ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதில்லை.பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே இருப்பதால் வீட்டு வேலைகள் முடிந்த பின்னர் டிவி பார்ப்பது,மொபைல் பயன்படுத்துவது,தூங்குவது என்று இதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.இதனால் பின்னாளில் மன அழுத்தம்,மன உளைச்சல்,கவலை,எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தினால் மட்டுமே … Read more

விநாயகரை வேண்டி தொடர்ந்து 5 நாட்கள் இதை செய்து பாருங்கள்..!! நடக்காத காரியங்களையும் நடத்திக் கொடுப்பார்..!!

விநாயகரை வேண்டி தொடர்ந்து 5 நாட்கள் இதை செய்து பாருங்கள்..!! நடக்காத காரியங்களையும் நடத்திக் கொடுப்பார்..!!

ஒருவருக்கு நேரம் சரி இல்லை என்றால் அவர் ஒரு காரியத்தை செய்ய முற்படும்பொழுது பல தடைகளையும், பல பிரச்சினைகளையும் தான் எதிர் கொள்வாரே தவிர அந்த காரியம் முடிவடையாது. என்னதான் பலமுறை, பல நாட்கள், பல மாதங்களாக முயற்சி செய்தாலும் கூட ஒரு சில செயல்களை அவர்களால் செய்து முடிக்கவே முடியாது. என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு சில செயல்களை செய்து முடிக்கவே முடியவில்லை, அதற்கு என்ன செய்ய வேண்டும்? என யோசிப்பவர்கள் இந்த ஒரு எளிய … Read more

டயட் உடற்பயிற்சி இன்றி 30 நாளில் 4 கிலோ எடை குறைய.. இந்த ஒரு மாத்திரை சாப்பிடுங்க!!

டயட் உடற்பயிற்சி இன்றி 30 நாளில் 4 கிலோ எடை குறைய.. இந்த ஒரு மாத்திரை சாப்பிடுங்க!!

தற்போதைய காலகட்டத்தில் ஆண்,பெண் அனைவரும் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.சாப்பிடும் உணவுகள் மற்றும் சோமல் வாழ்க்கையால் உடலில் கெட்ட கொழுப்புகள் படிந்து பருமனை உண்டாக்குகிறது. உடலில் வயிறு,மார்பு,தொடை,கன்னம்,கை போன்ற பகுதியில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்து ஆரோக்கியத்தையும் அழகையும் கெடுக்கிறது.நமது உடலில் குவிந்து கிடக்கும் அதிகப்படியான கொழுப்புகளை டயட்,உடற்பயிற்சி இன்றி எளிதில் குறைக்க மருத்துவர் பரிந்துரைத்த டிப்ஸை பாலோ பண்ணலாம். பெரும்பாலான சினிமா நடிகர்கள் இதை பின்பற்றிதான் எடையை குறைகின்றனராம்.சிலர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தாலும் … Read more

“ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும்..!!

"ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும்..!!

முருகனின் உயர்ந்த நாமங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தான் “ஓம் சரவண பவ” என்ற நாமம். மூல மந்திரமாக உச்சரிக்கக் கூடிய இந்த நாமத்திற்கு பல்வேறு சிறப்புகளும், பொருள்களும் உண்டு. சரவணப் பொய்கையில் முருகன் அவதரித்ததால் சரவணன் என்று பெயர் அவருக்கு வந்தது. சரம் என்றால் ‘தர்ப்பை’ வனம் என்றால் ‘காடு’.சரவண – தர்ப்பை காடு என்று பொருள். அத்தகைய தர்ப்பை காட்டில் இயற்கையாக தோன்றிய நீர் நிலையத்தில் அவர் தோன்றியதனால், அந்த நீர் நிலையத்திற்கு … Read more

கணவருடைய வருமானம், பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர வேண்டுமா..?? ஞாயிற்றுக் கிழமையில் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள்..!!

கணவருடைய வருமானம், பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர வேண்டுமா..?? ஞாயிற்றுக் கிழமையில் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள்..!!

இந்த வழிபாட்டினை பெண்கள் செய்யும் பொழுது அவருடைய கணவரின் உயர்வினை கண்கூடாக காண முடியும். தன்னுடைய கணவர் கடுமையாக உழைக்கிறார் ஆனால் அவரது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை, மேலும் அவருக்கான மரியாதையும் கிடைப்பதில்லை என்று எண்ணுகிற பெண்கள், இந்த எளிய வழிபாட்டினை செய்வதன் மூலம் அவருடைய பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர்வதை கண்டிப்பாக காண முடியும். தன்னுடைய கணவருக்கு இந்த சமூகத்திலும், உறவினர்களின் மத்தியிலும் எந்த ஒரு அந்தஸ்தும் கிடைப்பதில்லை. அவரை மட்டம் தட்டியே … Read more