மாட்டிறைச்சி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? கேன்சரை உருவாக்கும் ஆபத்தான உணவுகள்!!

மாட்டிறைச்சி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? கேன்சரை உருவாக்கும் ஆபத்தான உணவுகள்!!

மனிதர்களுக்கு ஏற்படும் கொடிய நோய்களில் புற்றுநோய் டாப் 3 வரிசையில் உள்ளது.இந்த நோய் பாதிப்பு வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும்.மனிதர்கள் உடலில் கட்டுப்பாடின்றி இந்த புற்றுநோய்கள் வளர்கிறது. உடல் உறுப்புகளில் உருவாகும் இந்த புற்றுநோய் செல்கள் திசுக்களை சேதப்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது.புற்றுநோய் பாதிப்பு தொற்றுநோய் இல்லையென்றால் உடலில் அவை கட்டிகளாக உருவாகும் பொழுது மற்ற பாகங்களுக்கு பரவி கடுமையான பாதிப்பை உண்டாக்கும். புற்றுநோய் வகைகள்: 1)வயிற்றுப்புற்றுநோய் 2)வாய் புற்றுநோய் 3)நுரையீரல் புற்றுநோய் 4)குடல் புற்றுநோய் 6)கருப்பை … Read more

லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் அற்புதமான வேர்..!! வாழ்க்கையில் வெற்றியைக் காண இந்த ஒரு வேர் போதும்..!!

லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் அற்புதமான வேர்..!! வாழ்க்கையில் வெற்றியைக் காண இந்த ஒரு வேர் போதும்..!!

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய வெட்டிவேரை பயன்படுத்தி உங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? வெட்டிவேர் என்றாலே வெற்றியை வாரி கொடுக்கக் கூடிய ஒரு வேர். பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவைகளைப் போன்றே இயற்கையிலேயே மனம் படைத்த இந்த வேரும் லட்சுமி கடாட்சத்தை உருவாக்கக்கூடிய மற்றும் பணவரவை ஏற்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான வேராகும். இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த வேர், இலைகள், பூக்கள் இது போன்ற அனைத்திற்கும் தனித்துவம் என்பது … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள ஆன்மீக குறிப்புகள்..!!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள ஆன்மீக குறிப்புகள்..!!

1.நாம் சாப்பிடும் பொழுது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால், அதனை குளிர்விக்க கூடாது. சாப்பிட்டு முடித்த பின்னர் தான் பூஜை அறையில் உள்ள விளக்கினை குளிர்விக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுவதற்கு முன்பாகவே விளக்கை குளிர்வித்து விட வேண்டும். 2. இரு கைகளால் தலையை சொரிதல் கூடாது. 3. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் பொழுதும் அந்த இடத்தில் இருக்கக் கூடாது. 4. சுவாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களை சூட்டக் … Read more

தினமும் முட்டை உணவுகள் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

தினமும் முட்டை உணவுகள் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

முட்டை புரதம் நிறைந்த பொருள் என்பதை தாண்டி சுவை மிகுந்த உணவு என்பதால் அவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.முட்டையில் புரதம் மட்டுமின்றி தாதுக்கள்,வைட்டமின்கள்,பொட்டாசியம்,வைட்டமின் டி,ஜிங்க் போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது. தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.முட்டையை வேகவைத்து … Read more

கோடை கால பாதிப்பில் இருந்து உடலை காக்க.. செய்ய வேண்டிய மற்றும் செய்யவேக் கூடாத விஷயங்கள்!!

கோடை கால பாதிப்பில் இருந்து உடலை காக்க.. செய்ய வேண்டிய மற்றும் செய்யவேக் கூடாத விஷயங்கள்!!

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதக்கி வருகிறது.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெளியில் சென்று வர முடியாமல் அனைவருக்கும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.என்னவெல்லாம் செய்யவேக் கூடாது என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க … Read more

கடவுளுக்கு நெய் தீபம் என்றாலே சிறப்பு தான்..!! அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றினால்..!!

கடவுளுக்கு நெய் தீபம் என்றாலே சிறப்பு தான்..!! அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றினால்..!!

தினமும் நமது வீடுகளில் விளக்கு என்பதை கட்டாயம் ஏற்ற வேண்டும். விளக்கின் ஒளி நமது வீட்டில் இருந்தால்தான் நமது குடும்பத்தில் பிரகாசம் என்பது உருவாகும் எனவும் கூறப்படுகிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து தினமும் பூஜை அறையில் விளக்கினை ஏற்றுவது பல சிறப்புகளை தேடி தரும். அதிலும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில், தினமும் நமது வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றுவது சகல சௌபாக்கியங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நமது வீட்டில் மட்டுமல்லாமல் எந்த கோவிலுக்கு சென்றாலும், … Read more

பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்துப் பாருங்கள்..!! அஷ்டலட்சுமிகளின் வருகையும் இருக்கும்..!!

பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்துப் பாருங்கள்..!! அஷ்டலட்சுமிகளின் வருகையும் இருக்கும்..!!

நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கும், எந்த ஒரு வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் உகந்த நேரம் என்றால் அது பிரம்ம முகூர்த்த நேரம் தான். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் எந்த செயலை செய்தாலும் அல்லது எந்த வேண்டுதல்களை கூறி கடவுளிடம் பிரார்த்தனை செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 4:30 மணி முதல் சூரிய உதயம் வரையிலும் இருக்கும். அதாவது 6 மணி வரையிலும் இருக்கும். … Read more

துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

துடைப்பம் என்பது சாதாரண ஒரு பொருள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் துடைப்பம் என்பது ஒரு வீட்டில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். ஏனென்றால் துடைப்பம் என்பது மகாலட்சுமியின் அம்சமாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. மேலும் அந்த துடைப்பம் தான் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே துடைப்பம் என்பதை சரியான முறையில் கையாள்வது என்பது மிகவும் அவசியம். இந்த துடைப்பம் என்பதை நமது வீட்டிற்கு வரும் வேறு யாருடைய கண்ணிற்கும் தெரியாதவாறு … Read more

டிராகன் டீமுக்கு செம ஹேப்பியை கொடுத்த தளபதி.. சொன்னா புரியாது பாஸ்!.. ஃபீல் பண்ணும் இயக்குனர்!…

vijay

Dragon: ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. அதன்பின் பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கிய படம்தான் டிரகான். கல்லூரி வாழ்க்கையை சரியாக கையாளாத ஒருவன் என்ன ஆகிறான் என்பதை யதார்த்தமாக சொல்லியிருந்தார். குறிப்பாக இளைஞர்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நேர்மையாக முன்னேறுவதே எப்போதும் நிலைக்கும் என்கிற கருத்தையும் இந்த படத்தில் வலியுறுத்தியிருந்தார். லவ் டுடே ஹிட்டுக்கு பின் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். … Read more

பள்ளி ஆண்டு விழாவுக்கு குற்றவாளியை அழைத்த ஆசிரியர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

பள்ளி ஆண்டு விழாவுக்கு குற்றவாளியை அழைத்த ஆசிரியர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மார்ச் 22 அன்று ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு நடன போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவிதா கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அவருடன், அவரது கணவர் கணேஷ் மேடையில் இருந்தார். இவர் நிகழ்ச்சியில் பாடல் பாடி மாணவர்களுடன் … Read more