பாலில் இதை கலந்து குடித்தால்.. ஆண்மை பெருகும்!! விந்து எண்ணிக்கை உயர இரவில் இதை குடிங்க!!

பாலில் இதை கலந்து குடித்தால்.. ஆண்மை பெருகும்!! விந்து எண்ணிக்கை உயர இரவில் இதை குடிங்க!!

உங்களில் சிலருக்கு இரவு நேரத்தில் வெது வெதுப்பான பால் குடிக்கும் பழக்கம் இருக்கும்.இந்த பாலில் சிறிதளவு பேரிச்சம் பழம் போட்டு பருகும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு சரியாகும் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. பேரிச்சம் பழம் மற்றும் பாலில் கால்சியம்,இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பாலில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணு உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய பேரிச்சம் பழ பால் பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பேரிச்சம் … Read more

இந்த பழத் தோல் கொதிக்க வைத்த பானத்தை பருகினால்.. கேன்சர் செல்கள் 48 தினங்களில் அழிந்துவிடும்!!

இந்த பழத் தோல் கொதிக்க வைத்த பானத்தை பருகினால்.. கேன்சர் செல்கள் 48 தினங்களில் அழிந்துவிடும்!!

பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பழங்களை சாப்பிடும் நாம் பழத்தோலை மட்டும் தூக்கி வீசிவிடுகின்றோம்.சில பழங்களில் தோல் செரிமானப் பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால் அதை சாப்பிட யாரும் விரும்புவதில்லை.அது மட்டுமின்றி பழத்தின் தோலில் இரசாயனங்கள் தெளிக்கப்பட்டிருக்கும் என்பதால் அவற்றை சாப்பிட தயங்குகின்றனர். இதனாலே பழத் தோலின் நன்மைகள் நமக்கு கிடைப்பதில்லை.குறிப்பாக மாதுளை தோல் ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டிருக்கிறது.மாதுளை பழத்தைவிட அதன் தோலில் தான் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.மூல நோய்,வாய் துர்நாற்றம்,கேன்சர்,சருமப் பிரச்சனை,இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி … Read more

படுத்தி எடுக்கும் பாத வலியை சரி செய்யும் மேஜிக் இலை!! ஒரே இரவில் தீர்வு கிடைக்கும்!!

படுத்தி எடுக்கும் பாத வலியை சரி செய்யும் மேஜிக் இலை!! ஒரே இரவில் தீர்வு கிடைக்கும்!!

இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் பாத வலி பாதிப்பை பலரும் அனுபவித்து வருகின்றனர்.இந்த பாத வலியை குணப்படுத்திக் கொள்ள இந்த வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)ஆமணக்கு இலை – இரண்டு 2)வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு பயன்டுத்தும் முறை:- ஆமணக்கு இலை மற்றும் வெள்ளைப்பூண்டு பல் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவை இரண்டையும் உரலில் போட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கால் பாதத்தை வெது வெதுப்பான … Read more

ரொம்ப குண்டா இருக்கீங்களா? இந்த பொடியை சூடு தண்ணீரில் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் ஸ்லிமாகிடுவீங்க!!

ரொம்ப குண்டா இருக்கீங்களா? இந்த பொடியை சூடு தண்ணீரில் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் ஸ்லிமாகிடுவீங்க!!

உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்தால் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும்.உடலில் கெட்ட கொழுப்புகள் குவிந்தால் உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகள் வரும்.எனவே உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ள சில மருத்துவ குணம் நிறைந்த பொருட்களை பவுடராக அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். 1)ஓமம் – ஒரு தேக்கரண்டி 2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 3)சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டிய் 5)பெரு நெல்லிக்காய் வற்றல் – … Read more

இந்த 10 ஆரோக்கிய பலன்கள் கிடைக்க.. தினம் ஒரு கிளாஸ் சாம்பல் பூசணி சாறு குடிங்க!!

இந்த 10 ஆரோக்கிய பலன்கள் கிடைக்க.. தினம் ஒரு கிளாஸ் சாம்பல் பூசணி சாறு குடிங்க!!

சாம்பார்,குருமா போன்றவற்றில் சேர்க்கப்படும் காய்தான் சாம்பல் பூசணி அதாவது வெண்பூசணி.இந்த காய் அதிக நீர்ச்சத்து நிறைந்த வகையை சார்ந்தது.வெண் பூசணி காயில் ஜூஸ் செய்து பருகி வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். சாம்பல் பூசணி ஊட்டசத்துக்கள்: 1.பாஸ்பரஸ் 2.கால்சியம் 3.பொட்டாசியம் 4.இரும்பு 5.வைட்டமின் சி 6.வைட்டமின் பி 7.நார்ச்சத்து சாம்பல் பூசணி ஜூஸ் செய்வது எப்படி? முதலில் ஒரு கீற்று சாம்பல் பூசணி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு ஒரு … Read more

தயிருக்கும் இந்த உணவுகளுக்கும் ஆகாது!! தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு வகைகள்!!

தயிருக்கும் இந்த உணவுகளுக்கும் ஆகாது!! தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு வகைகள்!!

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பால் பொருட்களில் ஒன்றான தயிரில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.தயிரில் உள்ள புரோபயாட்டிக் என்ற உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. தயிர் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் உடல் சூடு பிரச்சனை,அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிடுகின்றனர்.தயிரால் நமக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும் என்றாலும் இதை ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது ஆரோக்கியமற்ற ஒன்றாக மாறிவிடுகிறது.அப்படி தயிருடன் எந்த உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமற்றதாக மாறும் என்பது … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உணவு சாப்பிட்ட பின்பு மறந்தும் செய்யக் கூடாத 8 முக்கிய விஷயங்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. உணவு சாப்பிட்ட பின்பு மறந்தும் செய்யக் கூடாத 8 முக்கிய விஷயங்கள்!!

நம் உடல் இயக்கத்திற்கு உணவு அவசியமான விஷயமாக உள்ளது.ஆரோக்கியமான உணவுகள் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது.இன்று உலகம் முழுவதும் பலவித உணவுக் கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகிறது. எவ்வகை உணவாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் உட்கொள்ள வேண்டியது முக்கியம்.அதேபோல் உணவுகளை உட்கொண்ட பிறகு நாம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.இல்லையேல் உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே விஷம் என்றாகிவிடும். நாம் உணவு உட்கொண்ட பின்னர் செய்யவேக் கூடாத 8 விஷயங்கள்: 1)உணவு சாப்பிட்ட உடனே … Read more

இழந்த முடியை ஒரே வாரத்தில் வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்!! எல்லோரும் ட்ரை பண்ணுங்க!!

இழந்த முடியை ஒரே வாரத்தில் வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்!! எல்லோரும் ட்ரை பண்ணுங்க!!

உங்களுக்கு பொடுகு,தலை சூடு போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறதா.அப்போ இந்த ஆயுர்வேத வைத்தியத்தை பின்பற்றி தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பத்து செம்பருத்தி பூ 2)ஒரு தேக்கரண்டி வெந்தயம் 3)நான்கு நெல்லிக்காய் 4)இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் 5)அரை தேக்கரண்டி தேன் 6)இரண்டு தேக்கரண்டி தயிர் தயாரிக்கும் முறை:- ஸ்டெப் 01: முதலில் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை தண்ணீர் … Read more

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் எப்படி இருக்கும்? Heat Stroke பாதிப்பு வராமல் இருக்க முதலில் இதை செய்யுங்கள்!!

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் எப்படி இருக்கும்? Heat Stroke பாதிப்பு வராமல் இருக்க முதலில் இதை செய்யுங்கள்!!

வெயில் கால நோய்களில் ஆபத்தானவை என்றால் ஹீட் ஸ்டோக்கை சொல்லலாம்.உடல் சூடு அதிகமானால் இந்த ஹீட் ஸ்டோக் பாதிப்பு ஏற்படும்.ஹீட் ஸ்டோக்,ஐ ஸ்டோக் போன்ற பாதிப்புகள் அதிக வெப்ப அலைகளால் உருவாகிறது. தற்பொழுது பங்குனி வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி … Read more

இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி குளிப்பதற்கு சோப் யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

இந்த ஒரு விஷயம் தெரிந்தால்.. இனி குளிப்பதற்கு சோப் யூஸ் பண்ணவே மாட்டீங்க!!

Bath Without Soap Benefits: நம் உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளவும்,வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தவும் குளியல் அவசியமானதாக உள்ளது.சோப் பயன்படுத்தி குளித்தால் உடலில் வெளியேறும் அதிகப்படியான வியர்வை நாற்றம் கட்டுப்படும். சோப்பில் செயற்கை வாசனை அதிகமாக பயன்படுத்தப்படுவதால் அவற்றை பயன்படுத்தி குளிக்கும் பொழுது உடல் மணம் வீசுகிறது.இருப்பினும் சோப் கெமிக்கல் பொருள் என்பதை அதை பயன்படுவதை தவிர்க்க வேண்டுமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சோப் இல்லாமல் குளிப்பதன் மூலம் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்.சிலர் சருமத்திற்கு சோப் பயன்படுத்துவதை … Read more