Home Blog Page 368

ஆசனவாயில் இந்த இலையை வைத்து கட்டினால்.. பைல்ஸ் பாதிப்பு ஒரு வாரத்தில் குணமாகும்!!

0

பைல்ஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு தான் அதனால் வரும் வலி,பாதிப்பு தெரியும்.இந்த பைல்ஸ் கட்டிகள் ஆசனவாய் பகுதியில் வருகிறது.இதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுகின்றனர்.ஆனால் பைல்ஸ் அதாவது மூல நோய் பாதிப்பை குணமாக்கி கொள்ள அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.

துத்தி இலை பைல்ஸ் பாதிப்பிற்கு அருமருந்தாக திகழ்கிறது.துத்தி கீரை வயல் வெளிகளில்,புதர்களில் வளர்ந்து கிடக்கும்.இந்த கீரையை பயன்படுத்தி மூல நோய் பாதிப்பை குணப்படுத்திக் கொள்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.

பைல்ஸ் பாதிப்பை குணமாக்கும் துத்தி கீரை:

தேவையான பொருட்கள்:-

1)துத்தி கீரை – கால் கப்
2)தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

துத்தி கீரை கால் கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்த கீரையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்குங்கள்.அதன் பிறகு துத்தி கீரையை அதில் போட்டு மிதமான தீயில் வதக்குங்கள்.

துத்தி கீரை நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.இதை ஆறவைத்து ஆசனவாய் பகுதியில் வைத்து கட்ட வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.துத்தி இலை மூல நோய் புண்கள் மற்றும் எரிச்சலை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கின்றது.

மூல நோய்க்கு துத்தி கீரை ஜூஸ்:

தரமான துத்தி இலைகளை தண்ணீரில் போட்டு அலசி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகி வந்தால் மூல நோய் புண்கள் ஆறும்.இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.

மூல நோய்க்கு துத்தி இலை மோர்:

ஒரு கிளாஸ் பசு மோரில் துத்தி இலை சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருகி வந்தால் மூல நோய் பிரச்சனை சரியாகும்.

மூல நோய்க்கு துத்தி கீரை பொடி:

ஒரு கைப்பிடி அளவு துத்தி கீரை எடுத்து வெயிலில் நன்றாக காயவைத்து பொடித்து தண்ணீரில் கலந்து பருகி வர மூல நோய் குணமாகும்.

அதேபோல் துத்தி கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.

உடல் கொழுப்பு மெழுகு போல் உருக.. இந்த உருண்டை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்!!

0

நாம் கடைபிடிக்கும் மோசமான உணவுப் பழக்க வழக்கங்களால் உடலில் கெட்ட கொழுப்பு தேங்கி உடல் பெருத்துவிடுகிறது.இந்த கொழுப்பை சிரமமின்றி கரைக்க கம்பு,வேர்க்கடலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவையான லட்டு செய்து தினமும் சாப்பிடுங்கள்.

சிறுதானியமான கம்பு அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.இந்த கம்பு உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.கம்பு லட்டு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இந்த கம்பு லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கம்பு – ஒரு கப்
2)வேர்க்கடலை – ஒரு கப்
3)வெள்ளை எள் – இரண்டு தேக்கரண்டி
4)தேங்காய் துருவல் – இரண்டு தேக்கரண்டி
5)வெல்லத் தூள் – தேவையான அளவு
6)ஏலக்காய் – ஒன்று
7)நெய் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

**முதலில் ஒரு கப் கம்பை தண்ணீரில் கொட்டி அலசி வெயிலில் பரப்பி காய வைத்துக் கொள்ள வேண்டும்.கம்பு நன்றாக காய்ந்து வந்ததும் இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

**அடுத்து வேர்க்கடலை ஒரு கப் அளவிற்கு வாணலியில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இரண்டு தேக்கரண்டி வெள்ளை எள்ளை பொரியும் வரை வறுக்க வேண்டும்.அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு தேங்காய் துருவலை வாணலியில் போட்டு எண்ணெய் பிரியும் வரை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

**இவை அனைத்தையும் ஆறவைத்து கம்பு உள்ள ஜாரில் கொட்டி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு இதை பாத்திரத்தில் கொட்டி அரை கப் வெல்லத் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு பசு நெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

**பிறகு இவற்றை நன்றாக மிக்ஸ் செய்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு டப்பாவில் வைத்து சேமிக்க வேண்டும்.இந்த உருண்டையை தினமும் ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு கரையும்.வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த கம்பு லட்டு செய்து சாப்பிடலாம்.

பாலில் இதை கலந்து குடித்தால்.. ஆண்மை பெருகும்!! விந்து எண்ணிக்கை உயர இரவில் இதை குடிங்க!!

0

உங்களில் சிலருக்கு இரவு நேரத்தில் வெது வெதுப்பான பால் குடிக்கும் பழக்கம் இருக்கும்.இந்த பாலில் சிறிதளவு பேரிச்சம் பழம் போட்டு பருகும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு சரியாகும் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பேரிச்சம் பழம் மற்றும் பாலில் கால்சியம்,இரும்பு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பாலில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணு உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய பேரிச்சம் பழ பால் பருகலாம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.உடல் பலத்தை அதிகரிக்க பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.

இரத்த சோகை பிரச்சனை சரியாக பேரிச்சம் பழ பால் பருகலாம்.இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்க பேரிச்சம் பழத்தை பாலில் கலந்து சாப்பிடலாம்.பாலியல் ஆரோக்கியம் மேம்பட இரவு நேரத்தில் சூடான பாலில் பேரிச்சம் பழம் போட்டு சாப்பிட வேண்டும்.மலட்டு தன்மை,விறைப்புக் கோளாறு போன்றவை சரியாக பேரிச்சம் பல பால் சாப்பிடலாம்.

பேரிச்சம் பழ பால் செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1)பேரிச்சம் பழம் – நான்கு
2)பால் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

நான்கு பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து சுவைக்காக சிறிது தேன் கலந்து பருகலாம்.

அதேபோல் பேரிச்சம் பழம்,பாதாம்,முந்திரி ஆகியவற்றை பாலில் ஊறவைத்து மைய்ய அரைத்து தேன் அல்லது கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பாலியல் ஆரோக்கியம் மேம்படும்.

பால் மற்றும் பருப்பில் உள்ள கால்சியம் சத்து உடல் எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.பேரிச்சம் பழத்தை அரைத்து பாலில் கலந்து குடித்தால் உடலுறவின் போது சோர்வு ஏற்படுவது கட்டுப்படும்.பேரிச்சம் பால் சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குணப்படுத்த உதவும்.

இந்த பழத் தோல் கொதிக்க வைத்த பானத்தை பருகினால்.. கேன்சர் செல்கள் 48 தினங்களில் அழிந்துவிடும்!!

0

பழங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.பழங்களை சாப்பிடும் நாம் பழத்தோலை மட்டும் தூக்கி வீசிவிடுகின்றோம்.சில பழங்களில் தோல் செரிமானப் பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால் அதை சாப்பிட யாரும் விரும்புவதில்லை.அது மட்டுமின்றி பழத்தின் தோலில் இரசாயனங்கள் தெளிக்கப்பட்டிருக்கும் என்பதால் அவற்றை சாப்பிட தயங்குகின்றனர்.

இதனாலே பழத் தோலின் நன்மைகள் நமக்கு கிடைப்பதில்லை.குறிப்பாக மாதுளை தோல் ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டிருக்கிறது.மாதுளை பழத்தைவிட அதன் தோலில் தான் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.மூல நோய்,வாய் துர்நாற்றம்,கேன்சர்,சருமப் பிரச்சனை,இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் மருந்தாக மாதுளை தோல் திகழ்கிறது.

இந்த மாதுளை தோலில் தினமும் டீ செய்து குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மாதுளை தோல் டீ குடிப்பதால் மேலே சொல்லப்பட்டுள்ள நோய் பாதிப்புகள் அனைத்தும் சீக்கிரம் சரியாகும்.

மாதுளை தோல் ஊட்டச்சத்துக்கள்:

1.இரும்புச்சத்து 2.கால்சியம் 3.பொட்டாசியம் 4.துத்தநாகம் 5.வைட்டமின்கள் 6.நார்ச்சத்து 7.ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் 8.ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

மாதுளை தோல் பானம்:

தேவையான பொருட்கள்:-

1)மாதுளை தோல் – ஒன்று
2)இஞ்சி – ஒரு பீஸ்
3)புதினா இலை – நான்கு
4)தேன் – ஒரு தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒன்றரை டம்ளர்

செய்முறை விளக்கம்:-

மாதுளை தோலை நன்றாக காயவைத்து பவுடர் பக்குவத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒன்றை டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து மாதுளை தோல் பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.அதன் பிறகு ஒரு பீஸ் இஞ்சி எடுத்து தோல் நீக்கிவிட்டு இடித்து மாதுளை பானத்தில் சேர்க்க வேண்டும்.

அதன் பிறகு நான்கு புதினா இலைகளை தண்ணீரில் போட்டு அலசி மாதுளை பானத்தில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருக வேண்டும்.இந்த மாதுளை பானத்தை தினமும் பருகி வந்தால் புற்றுநோய் செல்கள் அழிந்து போகும்.

படுத்தி எடுக்கும் பாத வலியை சரி செய்யும் மேஜிக் இலை!! ஒரே இரவில் தீர்வு கிடைக்கும்!!

0

இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் பாத வலி பாதிப்பை பலரும் அனுபவித்து வருகின்றனர்.இந்த பாத வலியை குணப்படுத்திக் கொள்ள இந்த வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆமணக்கு இலை – இரண்டு
2)வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு

பயன்டுத்தும் முறை:-

ஆமணக்கு இலை மற்றும் வெள்ளைப்பூண்டு பல் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவை இரண்டையும் உரலில் போட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கால் பாதத்தை வெது வெதுப்பான தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் தயாரித்து வைத்துள்ள ஆமணக்கு பூண்டு விழுதை கால் பாதத்தில் பூசி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கால் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும்.இப்படி தினமும் இரவு செய்து வந்தால் கால் பாத வலி,பாத வீக்கம் குணமாகும்.

பாத வலியை குறைக்கும் மற்றுமொரு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு – இரண்டு தேக்கரண்டி
2)காட்டன் துணி – ஒன்று

பயன்படுத்தும் முறை:-

முதலில் இரண்டு தேக்கரண்டி கருப்பு மிளகை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து சூடாக இருக்கும் பொழுதே லேசாக இடித்து காட்டன் துணியில் கொட்டி மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

இதை பாத வலி உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுங்கள்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கால் பாத வலி மற்றும் வீக்கம் முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கல் உப்பு – சிறிதளவு
2)தண்ணீர் – தேவையான அளவு

பயன்படுத்தும் முறை:-

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் கல் உப்பு போட்டு கலந்து விடுங்கள்.தண்ணீர் இளஞ்சூடாக இருக்கும் பொழுது கால் பாதத்தை அதில் வைத்து சிறிது நேரம் அழுத்தம் கொடுங்கள்.இவ்வாறு செய்வதால் கால் பாத வலி முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – முக்கால் தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

நல்லெண்ணெய்யை சிறிது சூடாக்கி கொள்ளுங்கள்.அதில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டை கால் பாதத்தின் மீது பூசி சிறிது நேரம் காயவிடுங்கள்.அதன் பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் கால்களை நன்றாக கழுவுங்கள்.இப்படி செய்து வந்தால் பாத வலி முழுமையாக குணமாகும்.

ரொம்ப குண்டா இருக்கீங்களா? இந்த பொடியை சூடு தண்ணீரில் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் ஸ்லிமாகிடுவீங்க!!

0

உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்தால் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும்.உடலில் கெட்ட கொழுப்புகள் குவிந்தால் உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகள் வரும்.எனவே உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து தள்ள சில மருத்துவ குணம் நிறைந்த பொருட்களை பவுடராக அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

1)ஓமம் – ஒரு தேக்கரண்டி
2)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டிய்
5)பெரு நெல்லிக்காய் வற்றல் – இரண்டு தேக்கரண்டி

ஈரம் இல்லாத வாணலியில் ஓமம் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம்,ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தனி தனியாக வாணலியில் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து இரண்டு தேக்கரண்டி பெரு நெல்லிக்காய் வற்றலை அதில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் சிறிது சூடானதும் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவிற்கு அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை காலை,மாலை நேரத்தில் பருகினால் உடல் எடை சீக்கிரம் குறையும்.

1)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருகி வந்தால் உடல் பருமன் பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்.

1)திரிபலா சூரணம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் சூடாக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணம் சேர்த்து வெறும் வயிற்றில் பருகி வந்தால் கொழுப்பு கரைந்து கட்டுக்கோப்பாக இருக்கலாம்.

1)எலுமிச்சை – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இந்த நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு தேக்கரண்டி தேனை அதில் கலந்து பருகினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு சீக்கிரம் கரைந்துவிடும்.

இந்த 10 ஆரோக்கிய பலன்கள் கிடைக்க.. தினம் ஒரு கிளாஸ் சாம்பல் பூசணி சாறு குடிங்க!!

0

சாம்பார்,குருமா போன்றவற்றில் சேர்க்கப்படும் காய்தான் சாம்பல் பூசணி அதாவது வெண்பூசணி.இந்த காய் அதிக நீர்ச்சத்து நிறைந்த வகையை சார்ந்தது.வெண் பூசணி காயில் ஜூஸ் செய்து பருகி வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

சாம்பல் பூசணி ஊட்டசத்துக்கள்:

1.பாஸ்பரஸ்
2.கால்சியம்
3.பொட்டாசியம்
4.இரும்பு
5.வைட்டமின் சி
6.வைட்டமின் பி
7.நார்ச்சத்து

சாம்பல் பூசணி ஜூஸ் செய்வது எப்படி?

முதலில் ஒரு கீற்று சாம்பல் பூசணி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாம்பல் பூசணி ஜூஸை தினமும் காலை பொழுதில் பருக வேண்டும்.சாம்பல் பூசணி விதைகள் முற்றி இருந்தால் அவற்றை நீக்கிவிடலாம்.

சாம்பல் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய பலன்கள்:

1.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள சாம்பல் பூசணி சாறு பருகலாம்.சாம்பல் பூசணி சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

2.சாம்பல் பூசணி ஜூஸ் பருகினால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.வயிற்றுப்புண்,வாய்ப்புண் குணமாக சாம்பல் பூசணி சாறு குடிக்கலாம்.

3.இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற சாம்பல் பூசணி சாறு தயாரித்து பருகலாம்.அசிடிட்டி பாதிப்பை குணப்படுத்திக் கொள்ள சாம்பல் பூசணி ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.

4.வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வெண்பூசணி ஜூஸ் செய்து பருகலாம்.ஆசனவாய் அரிப்பு,எரிச்சல் குணமாக சாம்பல் பூசணி ஜூஸ் குடிக்கலாம்.

5.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக இந்த காயை அரைத்து குடிக்கலாம்.சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்க இந்த காய் உதவுகிறது.

6.உடலிலுள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வெண் பூசணி சாறு தாயரித்து குடிக்கலாம்.

7.உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை அதிகரிக்க சாம்பல் பூசணி சாறு குடிக்கலாம்.இந்த காய் சாறில் தேன் கலந்து குடித்தால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்கிவிடும்.

8.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக வெண்பூசணி ஜூஸ் செய்து குடிக்கலாம்.

9.மலச்சிக்கல் பிரச்சனை சரியாக வெண்பூசணயில் ஜூஸ் செய்து தினமும் ஒரு கிளாஸ் குடிக்கலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகிறது.

10.வெண்பூசணி காய் ஜூஸை பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை முழுமையாக குணமாகும்.

தயிருக்கும் இந்த உணவுகளுக்கும் ஆகாது!! தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு வகைகள்!!

0

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பால் பொருட்களில் ஒன்றான தயிரில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.தயிரில் உள்ள புரோபயாட்டிக் என்ற உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது.

தயிர் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் உடல் சூடு பிரச்சனை,அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிடுகின்றனர்.தயிரால் நமக்கு பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும் என்றாலும் இதை ஒருசில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது ஆரோக்கியமற்ற ஒன்றாக மாறிவிடுகிறது.அப்படி தயிருடன் எந்த உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமற்றதாக மாறும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தயிருக்கு சிட்ரஸ் பழங்களுக்கும் ஆகவே ஆகாது.ஆரஞ்சு,எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை தயிர் உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் திராட்சை பழத்துடன் மற்றும் தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தயிருடன் காரமான உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது.இப்படி சாப்பிட்டால் வயிறு எரிச்சல்,செரிமானப் பிரச்சனை ஏற்படும்.தயிர் மற்றும் மீன் உணவுகளை ஒருபோதும் சேர்த்து சாப்பிடக் கூடாது.இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை,தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை,வயிறு பிரச்சனை அதிகமாக ஏற்படும்.

தயிருடன் பால் மற்றும் இதர பால் பொருட்கள் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.ஊறுகாய் மற்றும் சோயா போன்ற உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.தயிருடன் புளித்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.

தயிரில் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இவை இரண்டும் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் ஒன்றாக சாப்பிடும் பொழுது சைன்ஸ்,ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

தயிருடன் வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.தயிருடன் முள்ளங்கி சேர்த்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும்.தயிருடன் தக்காளி,பாகற்காய் போன்ற உணவுகளை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படும்.

தயிருடன் கீரை உணவுகளை உட்கொண்டால் வயிறு ஆரோக்கியம் மோசமாகும்.கத்தரிக்காய் மற்றும் தயிர் உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படும்.

தெரிந்து கொள்ளுங்கள்.. உணவு சாப்பிட்ட பின்பு மறந்தும் செய்யக் கூடாத 8 முக்கிய விஷயங்கள்!!

0

நம் உடல் இயக்கத்திற்கு உணவு அவசியமான விஷயமாக உள்ளது.ஆரோக்கியமான உணவுகள் நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது.இன்று உலகம் முழுவதும் பலவித உணவுக் கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகிறது.

எவ்வகை உணவாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் உட்கொள்ள வேண்டியது முக்கியம்.அதேபோல் உணவுகளை உட்கொண்ட பிறகு நாம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும்.இல்லையேல் உணவே மருந்து என்ற நிலை மாறி உணவே விஷம் என்றாகிவிடும்.

நாம் உணவு உட்கொண்ட பின்னர் செய்யவேக் கூடாத 8 விஷயங்கள்:

1)உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.உணவு உட்கொண்ட உடனே தண்ணீர் பருகினால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

2)உணவு உட்கொண்ட உடனே சூடான காபி,டீ போன்ற பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.உணவு சாப்பிட்ட உடன் சூடான பானங்கள் பருகினால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.

3)உணவு சாப்பிட்ட உடன் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் உடல் உஷ்ணம் அதிகமாகிவிடும்.சாப்பிட்ட உடன் குளிப்பதால் இரத்த ஓட்டம் தடைபடும்.

4)நீங்கள் உணவு உட்கொண்ட பிறகு பழச்சாறு அல்லது திரவங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும்.இதனால் அஜீரணக் கோளாறு ஏற்படும்.

5)சாப்பிட்ட உடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.இதனால் அஜீரணக் கோளாறு,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

6)சாப்பிட்ட உடன் நடப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகும்.

7)அதேபோல் சாப்பிட்ட பிறகு ஓடுதல்,உடற்பயிற்சி செய்தல் போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.ஏற்கனவே உட்கொண்ட உணவு செரிமானமாகாத பட்சத்தில் மேலும் உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

8)சாப்பாடு சாப்பிட்ட பிறகு பழங்கள்,குளிர்பானங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்படலாம்.உணவிற்கு பின் பழங்கள் சாப்பிட்டால் வாயுத் தொல்லை அதிகமாகும்.

இழந்த முடியை ஒரே வாரத்தில் வளர வைக்கும் ஆயுர்வேத வைத்தியம்!! எல்லோரும் ட்ரை பண்ணுங்க!!

0

உங்களுக்கு பொடுகு,தலை சூடு போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறதா.அப்போ இந்த ஆயுர்வேத வைத்தியத்தை பின்பற்றி தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பத்து செம்பருத்தி பூ
2)ஒரு தேக்கரண்டி வெந்தயம்
3)நான்கு நெல்லிக்காய்
4)இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல்
5)அரை தேக்கரண்டி தேன்
6)இரண்டு தேக்கரண்டி தயிர்

தயாரிக்கும் முறை:-

ஸ்டெப் 01:

முதலில் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்து ஒரு தேக்கரண்டி ஊறவைத்த வெந்தயம் மற்றும் பிரஸ் கற்றாழை ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

அடுத்து நான்கு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

அதன் பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த செம்பருத்தி பூ பேஸ்டை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் வெந்தய கற்றாழை கலவையை போட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 05:

அடுத்து நெல்லிக்காய் பேஸ்ட்,தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும்.இந்த பேஸ்டை தலையில் மயிர்கால்கள் மீது படும்படி நன்கு அப்ளை செய்து கைகளால் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 06:

பிறகு ஒரு மணி நேரம் ஊறவைத்து வெது வெதுப்பான தண்ணீரில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை அலசி சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி வாரம் இருமுறை செய்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

அதேபோல் அரப்பு இலைகளை காயவைத்து பொடித்து தலைக்கு தடவி குளித்து வந்தால் தலை சூடு தணிந்து குளிர்ச்சியான நிலை உருவாகும்.

கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரையை நன்றாக மிக்ஸ் செய்து தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

வெந்தயத்தை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வேப்பிலை பவுடர் கலந்து தலைக்கு தடவி குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளரத் தொடங்கும்.