வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா..?? சமையலறையில் இந்த மூன்று பொருட்களை வைத்து பாருங்கள்..!!

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா..?? சமையலறையில் இந்த மூன்று பொருட்களை வைத்து பாருங்கள்..!!

முந்தைய காலங்களில் சமையல் அறை என்பது மிகவும் முக்கியமான ஒரு அறையாக திகழ்ந்து வந்தது. எனவே நமது முன்னோர்கள் குளித்துவிட்டு தான் சமையல் அறைக்கு செல்வார்கள். அந்த சமையலறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்த பின்னரே சமையல் செய்ய தொடங்குவார்கள். இந்த சமையலறை என்பது தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம். இந்த சமையல் அறையில் அன்னபூரணியின் படத்தை சுற்றில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் சமையலறையில் … Read more

பூஜை அறை வழிபாட்டில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அதற்கான பலன் என்னவென்று தெரியுமா..??

பூஜை அறை வழிபாட்டில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அதற்கான பலன் என்னவென்று தெரியுமா..??

நமது வீட்டின் பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து வழிபடுவதை பலரும் பின்பற்றி வருகின்றனர். பூஜை செய்யப்படும் நாட்களில் மட்டும் அல்லாமல் அனைத்து நாட்களிலும் அந்த பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதை பலன் என்ன என்பது குறித்து தற்போது காண்போம். ஒரு சிலர் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபாடு செய்வார்கள். ஆனால் அந்த தண்ணீரை எப்பொழுது மாற்ற வேண்டும்? எவ்வாறு … Read more

ULCER பாதிப்பை உருவாக்கும் உணவுப்பழக்கங்கள்!! இனி இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ணிடாதீங்க!!

ULCER பாதிப்பை உருவாக்கும் உணவுப்பழக்கங்கள்!! இனி இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ணிடாதீங்க!!

இன்றைய காலகட்டத்தில் அல்சர் பாதிப்பு அனைவருக்கும் வரக் கூடிய பிரச்சனையாக இருக்கின்றது.இந்த அல்சர் வயிற்றுப்புண்,குடல் புண்,இரைப்புண் புண் என்று பலவகையாக சொல்லப்படுகிறது.அல்சர் பிரச்சனை இருந்தால் உணவு உட்கொள்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். அல்சர் பாதிப்பு இருபவர்களுக்கு வயிறு வலி கடுமையாக இருக்கும்.மலம் கழிக்கும் பொழுது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.வயிற்றில் புண் இருந்தால் அடிக்கடி வயிறு எரிச்சல் உணர்வு ஏற்படும்.பிடித்த உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.அல்சர் உடல் எடையை குறைத்துவிடும்.சிலருக்கு குமட்டல்,வாந்தி பிரச்சனை ஏற்படும். உணவில் … Read more

அசைவ உணவு செரிக்க.. ஏப்பம் வர சோடா பானங்களை குடிப்பவர்கள் கட்டாயம் இதை படிக்கவும்!!

அசைவ உணவு செரிக்க.. ஏப்பம் வர சோடா பானங்களை குடிப்பவர்கள் கட்டாயம் இதை படிக்கவும்!!

சுப நிகச்சிகளில் அசைவ உணவிற்கு பிறகு ஸ்ப்ரைட்,7up போன்ற சோடா பானங்கள் வழங்கப்படுகிறது.அசைவ உணவு செரிமானமாக தாமதமாகும்.உண்ட உணவு செரிமானமாகி ஏப்பம் வர இதுபோன்ற சோடாக்கள் அருந்தப்படுகிறது. சோடா பானத்தை பருகிய உடனே ஏப்பம் வருவதால் உணவை செரிக்க வைக்கும் மருந்தாக இதை பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் இந்த பானங்களை உணவு உட்கொள்வதற்கு முன்பு குடித்தாலும் ஏப்பம் வரும்.இந்த சோடா பானங்களை சிலர் எனர்ஜி ட்ரிங்க் போன்று பருகுகின்றனர்.இந்த சோடா பானங்களில் கார்பனேட்டேடு மற்றும் இனிப்பு … Read more

இந்த வருட முதல் சூரிய கிரகணம் 2025 மார்ச் மாதம் ஏற்பட உள்ளது..!! கிரகண நேரம் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்..!!

இந்த வருட முதல் சூரிய கிரகணம் 2025 மார்ச் மாதம் ஏற்பட உள்ளது..!! கிரகண நேரம் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்..!!

வரக்கூடிய மார்ச் 29ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணம் நிகழக்கூடிய நேரம் என்ன? இந்த சூரிய கிரகணத்தை எங்கெல்லாம் பார்க்க முடியும்? இந்த சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படக்கூடிய ராசிகள் என்ன? அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? இந்த சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன? என்பது குறித்து தற்போது காண்போம். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது தான் இந்த … Read more

உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??

உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??

நமது சமூகம் என்பது பல மூடநம்பிக்கைகளால் நிறைந்த ஒன்று என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் நம்மை சுற்றி பலவிதமான மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நம்பிக்கைகள் நமது மக்களிடையே பல நூற்றாண்டு காலமாக பரவி வருகிறது. எனினும் இப்பொழுது தான் ஓரளவிற்கு நமது சமூகத்தில் மூடநம்பிக்கைகளின் ஆதிக்கம் சற்று குறைந்து உள்ளது. முழுமையாக இந்த மூடநம்பிக்கை குறைந்து விட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். நமது மக்களிடையே பரவி … Read more

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்கள் மற்றும் அறிகுறிகள்!! இனி உஷாரா இருங்க!!

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்கள் மற்றும் அறிகுறிகள்!! இனி உஷாரா இருங்க!!

உலகளவில் மக்கள் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக சிறுநீரக நோய் பாதிப்பு இருக்கிறது.உடல் கழிவுகளை பில்டர் செய்து வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகம் பழுதடைந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். தற்பொழுது பல மில்லியன் மக்கள் இந்த சிறுநீரக பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.உயிரை பறிக்கும் டாப் 10 நோய்களில் சிறுநீரக நோய்களும் இருக்கிறது.நமது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் சிறுநீரக நோய் பாதிப்பால் அவதியடைகின்றனர் என்ற ஆய்வுத் தகவல் வெளியாகி இருக்கிறது. சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை … Read more

BP குறைய மாத்திரை வேண்டாம்.. காலையில் 10 நிமிடங்கள் இதை செய்தால் இரத்த அழுத்தம் தானாக கட்டுப்படும்!!

BP குறைய மாத்திரை வேண்டாம்.. காலையில் 10 நிமிடங்கள் இதை செய்தால் இரத்த அழுத்தம் தானாக கட்டுப்படும்!!

இரத்த அழுத்த பாதிப்பால் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நமது உடலில் இரத்த அழுத்தம் நடுநிலையாக இருக்க வேண்டியது முக்கியம்.இதற்கு மாறாக இரத்த அழுத்தத்தின் அளவு அளவு அதிகரித்தால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். நமது இரத்த நாள சுவரில் ஏற்படும் அழுத்தத்தைதான் உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கின்றோம்.இதை ஹைப்பர் டென்ஷன் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.இரத்த அழுத்தத்தில் சிஸ்டாலிக் மற்றும் டையஸ்டாலிக் என்ற இருவகை இரத்த அழுத்தம் இருக்கிறது. இதில் சிஸ்டாலிக் 140 mmHg … Read more

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த மூன்று பொருட்களை கட்டாயம் வாங்கிக் கொடுங்கள்..!! உங்கள் குல வம்சமே சுபிட்சம் பெறும்..!!

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த மூன்று பொருட்களை கட்டாயம் வாங்கிக் கொடுங்கள்..!! உங்கள் குல வம்சமே சுபிட்சம் பெறும்..!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் அந்த குடும்பத்தினுடைய குலதெய்வம் மட்டும்தான். இந்த குல தெய்வத்தின் ஆசி அந்த குடும்பத்திற்கு கிடைத்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் அடைய முடியும். மேலும் மற்ற தெய்வங்களின் அருளையும் பெற முடியும். குலதெய்வத்தின் அருள் ஒரு குடும்பத்திற்கு இல்லை என்றால், தீராத கஷ்டங்கள் வந்து சேரும். அது மட்டுமன்றி மற்ற தெய்வங்களின் அனுக்கிரகமும் கிடைக்காது. குலதெய்வத்தை மறவாமல் அவ்வபோது சென்று வணங்கி வர வேண்டும். நமது குலதெய்வத்திற்காக என ஒரு … Read more

வீடு துடைக்கும் பொழுது தப்பி தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்..!! துரதிஷ்டம் துரத்தி வருமாம்..!!

வீடு துடைக்கும் பொழுது தப்பி தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்..!! துரதிஷ்டம் துரத்தி வருமாம்..!!

பொதுவாக வீடு துடைக்கும் பொழுது நாம் செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க வைக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. ஆனால் வீடு சுத்தம் செய்வது என்பது நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகும். நாம் வீட்டை தினமும் சுத்தம் செய்வதால் அழுக்குகள் அகற்றப்படுவதுடன், நோய்கள் நம்மை தாக்காமலும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதேபோன்று ஜோதிட சாஸ்திரத்தில் வீடு என்பது லட்சுமி தேவி தங்கும் இடம் என்பதால், சுத்தமாக இருந்தால் தான் கடவுளின் ஆசீர்வாதம் மற்றும் … Read more