எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்..?? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்..?? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்தால் என்ன பலன்: 1. மஞ்சளில் பிள்ளையார்-சகல சௌபாக்கியமும் கிடைக்கும், செவ்வாய் தோஷம் நீங்கும். 2. வெள்ளருட்டில் பிள்ளையார்- பில்லி சூனியம் விலகும். 3. சந்தன பிள்ளையார்- புத்திர பேரு கிடைக்கும். 4. வெண்ணை பிள்ளையார்-கடன் தொல்லை நீங்கும். 5. வாழைப்பழ பிள்ளையார்- வம்ச விருத்தி உண்டாகும். செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாதவை: 1. கருப்பு நிற ஆடைகளை செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாது. இது மாங்கல்ய தோஷம் வினைகளை ஏற்படுத்தும். 2. செவ்வாய்க்கிழமையில் இரும்பு … Read more

அரசன் போன்ற வாழ்வை அமைத்துத் தரும் அரச மர வழிபாடு..!! எந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும்..??

அரசன் போன்ற வாழ்வை அமைத்துத் தரும் அரச மர வழிபாடு..!! எந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும்..??

பொதுவாக அரச மர வழிபாடு என்பது மிகவும் உயர்ந்த ஒரு வழிபாடு ஆகும். குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்த அரச மரத்தினை நாம் வழிபட்டு வந்தால் பல நன்மைகள் நமது வாழ்க்கையில் உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், இந்த அரச மரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டு வந்தோம் என்றால், நமது வாழ்க்கையில் நிச்சயம் பல மாற்றங்களை காண முடியும். குழந்தைகளுக்கு … Read more

மாணவர்களே நாளை விடுமுறை கிடையாது..!! அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

மாணவர்களே நாளை விடுமுறை கிடையாது..!! அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், நாளை (மார்ச் 22) சனிக்கிழமை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் … Read more

Mounjaro | ‘இனி உடல் எடையை குறைக்க கஷ்டப்பட வேண்டாம்’..!! இந்தியாவில் புதிய மருந்து அறிமுகம்..!! விலையும் இவ்வளவுதானா..?

Mounjaro | 'இனி உடல் எடையை குறைக்க கஷ்டப்பட வேண்டாம்’..!! இந்தியாவில் புதிய மருந்து அறிமுகம்..!! விலையும் இவ்வளவுதானா..?

Mounjaro | தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் இந்தியர்கள் அதிகமாக பாதித்து வருகின்றன. இப்போதெல்லாம் சிறிய வயதினருக்கே சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் தான், இவ்விரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில், உலகப்புகழ் பெற்ற மருந்து இந்திய சந்தைகளில் அறிமுகமாகியுள்ளது. இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளில் பயன்பாட்டில் உள்ள மவுஞ்சாரோ என்ற மருந்து தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை Eli Lilly என்ற நிறுவனம் … Read more

’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

”தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்”. ”அப்போது, ​​தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்” என்று அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களையில் இன்றைய தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக குற்றம்சாட்டினார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை … Read more

பல்லடம் கொலையில் எகிறிய அரசியல் பிரஷர்: முக்கிய முடிவு எடுத்துள்ள காவல்துறை!

பல்லடம் கொலையில் எகிறிய அரசியல் பிரஷர்: முக்கிய முடிவு எடுத்துள்ள காவல்துறை!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி 74 வயது அலமாத்தாள், மகன் 44 வயது செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கொலையில், மூவரது தலைகள் அடித்து நொறுக்கப்பட்டு, அலமாத்தாளின் நகை மற்றும் செந்தில்குமாரின் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பல்லடம் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், கொலை நடந்த இடம் … Read more

ஆசை இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா!! மூக்கை உடைத்துக் கொண்ட தமன்னா!!

Maybe it's a desire.. Is that why you're like this!! Tamanna broke her nose!!

திரையுலகில் முதன் முதலில் ஹிந்தி மொழியில் காலடி வைத்து வைத்தவர் நடிகை தமன்னா. அதன் பின்பு தமிழ் ஹிந்தி தெலுங்கு போன்ற பலமொழி படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகையாக தற்பொழுது வரை தன்னுடைய மார்க்கெட்டை மெயின்டைன் செய்து வருகிறார். சமீபத்தில் நடிகை தமன்னா தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபகாலமாகவே இவர் கிளப் பாடல்களுக்கு ஃபேமஸ் ஆக மாறி வருகிறார். இப்படி இருக்கக்கூடிய சூழலில் நடிகை தமன்னா அவர்கள் பிரபல நடிகையான ஸ்ரீதேவி அவர்களின் … Read more

மாணவர்கள் மீது பாயும் கிரிமினல் வழக்கு..இனி ஆசிரியர்கள் தான் கையில் கம்பு எடுக்க வேண்டும்!! ஹை கோர்ட் நீதிபதி பரிந்துரை!!

Criminal cases against students..now teachers should take the blame!! High Court judge recommends!!

முன்பெல்லாம் மாணவர்களிடையே ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பதற்காகவே ஆசிரியர்கள் தங்களின் கைகளில் கம்புகளை வைத்திருந்தனர். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டமானது மாணவர்களை அடிக்க கூடாது என்றும் மீறி அடித்தால் ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்காமல் சொல்லி சொல்லி விடுவதால் மாணவர்களுக்கு அதுவே மிகப்பெரிய சாதகமாக மாறிவிடுகிறது. இதனால் இப்பொழுது இருக்கக்கூடிய மாணவர்கள் ஆசிரியர் கடுமையாகத் திட்டி விட்டாலே அவருடைய கை கால்களை உடைப்பது ஒரு சிலரோ அவர்களை கொலை செய்வதற்கு கூட … Read more

திருப்பத்தூர் கோவிலில் திருடப்பட்ட ஓலைச்சுவடிகள்!! கண்டெடுத்து பணியாற்றும் தமிழக அரசு!!

The manuscripts stolen from Tirupattur temple!! The Tamil Nadu government is working to find them!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொரட்டி என்னும் கிராமத்தில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் சோலை சுவடிகள் 2015 ஆம் ஆண்டு திருடப்பட்டதாகவும் அதன் பின் அதனை பத்திரமாக மீட்டு ஒருவர் பாதுகாத்து வந்ததாகவும் அவரிடம் இருந்து கள ஆய்வின் மூலமாக தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை பெற்று உலக தமிழ் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு அவர்கள் … Read more

முத்துசாமிக்கு முக்கியத்துவம் குறைகிறதா? ஈரோட்டில் மாறும் திமுக பவர் சென்டர்: மூக்கை நுழைக்கும் தோப்பு!

முத்துசாமிக்கு முக்கியத்துவம் குறைகிறதா? ஈரோட்டில் மாறும் திமுக பவர் சென்டர்: மூக்கை நுழைக்கும் தோப்பு!

திமுகவில் மாவட்ட வாரியாக உதயநிதி ஆதரவாளர்களின் பிடிப்பு மெல்லமெல்ல வலுப்பெற்று வருவதால், சீனியர்கள் மிகுந்த அழுத்தத்தை உணர்கிறார்கள். ஈரோடு மாவட்ட திமுகவிலும் இதன் தாக்கம் தெளிவாகக் காணப்படுகிறது. அமைச்சராக இருக்கும் முத்துசாமியின் ஆதரவாளர்களிடமும் இந்த மாற்றம் அச்சத்தைக் கிளப்பியுள்ளது. 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவின் சார்பாக முத்துசாமி போட்டியிட்டார், ஆனால் இருமுறையும் தோல்வியடைந்தார். 2021 தேர்தலில், மீண்டும் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார் மற்றும் வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம்பெற்றார். அதன் பின்னர், திமுகவில் அவருக்கு … Read more