இந்த 8 அறிகுறிகள் இருக்கா? கவனம் அப்போ உங்கள் நுரையீரலுக்கு ஆபத்து காத்திருக்கு!!

இந்த 8 அறிகுறிகள் இருக்கா? கவனம் அப்போ உங்கள் நுரையீரலுக்கு ஆபத்து காத்திருக்கு!!

நமது சுவாச உறுப்பான நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமான விஷயமாகும்.நுரையீரலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.நுரையீரல் ஆரோக்கியமற்றதாக மாற நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். நுரையீரல் ஆரோக்கியம் கெட காரணங்கள்: 1)புகைப்பிடித்தல் 2)காற்று மாசுபாடு 3)ஆஸ்துமா 4)சைனஸ் 5)சளி 6)நுரையீரல் நோய் நுரையீரல் உறுப்பு பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்: 1)உங்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டால் நுரையீரல் கடுமையான பாதிப்பை சந்திக்கிறது என்று அர்த்தம். 2)மார்பு … Read more

எச்சரிக்கை.. உடலில் இந்த சத்து குறைந்தால் மூட்டு வலி முதுகு வலி எல்லாம் ஏற்படுமாம்!!

எச்சரிக்கை.. உடலில் இந்த சத்து குறைந்தால் மூட்டு வலி முதுகு வலி எல்லாம் ஏற்படுமாம்!!

உடலில் உள்ள எலும்புகள் உறுதியாக இருந்தால் தான் நம்மால் நடத்தல்,ஓடுதல்,உடலை இயக்குதல் போன்ற செயல்களை செய்ய முடியும்.உடல் எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது.உடலில் கால்சியம் சத்து குறைவதை ஹைபோகால்சீமியா என்று அழைக்கின்றனர்.உடலில் கால்சியம் சத்து குறையும் பொழுது பல்வேறு சுகாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. கால்சியம் குறைபாடு இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும்? மூட்டு பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.எலும்புகள் தன் வலிமையை இழந்து பலவீனமாகிவிடும்.இதனால் எலும்பு முறிவு,எலும்பு வலி போன்ற … Read more

உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை அறிந்து கொள்ள உதவும் 5 அறிகுறிகள்..!!

உங்கள் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை அறிந்து கொள்ள உதவும் 5 அறிகுறிகள்..!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் குலதெய்வங்கள் தான் அந்த குடும்பத்தை காப்பாற்றக் கூடிய ஆணிவேராக திகழும். அத்தகைய குலதெய்வம் ஒரு சில குடும்பங்களுக்கு, அவர்கள் இருக்கக்கூடிய பூர்வீகத்திலேயே இருக்கும். ஆனால் ஒரு சில குடும்பங்களுக்கு மிக தொலைவில் அந்த குலதெய்வம் அமைந்திருக்கும். அருகில் இருப்பவர்கள் அடிக்கடி அவர்களது குலதெய்வத்தை சென்று வணங்கி வருவார்கள். ஆனால் தொலைவில் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ கண்டிப்பாக சென்று வணங்கி வர வேண்டும். குலதெய்வத்தை மறவாமல் அவ்வபோது சென்று … Read more

நீங்கள் கோபத்தை கன்ட்ரோல் பண்ணுறீங்களா? இனி இப்படி பண்ணாதீங்க.. இந்த உறுப்பு டேமேஜ் ஆகிடும்!!

நீங்கள் கோபத்தை கன்ட்ரோல் பண்ணுறீங்களா? இனி இப்படி பண்ணாதீங்க.. இந்த உறுப்பு டேமேஜ் ஆகிடும்!!

மனிதர்கள் மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் கோபம் என்பது இயல்பான விஷயங்களில் ஒன்றாக இருக்கின்றது.சிலர் தங்கள் கோபத்தை அடக்கி வைக்க முடியாமல் கத்தி வெளிப்படுத்தி விடுகின்றனர்.ஆனால் ஒருசிலர் என்ன நிலை வந்தாலும் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்கின்றனர்.கோபத்தை அடக்கி பொறுமை காப்பதுநல்ல விஷயம் என்றாலும் கோபத்தை அடக்கி வைப்பதால் பல பிரச்சனைகள் நமது உடலில் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்தினால் நமது உடலில் இருக்கின்ற ஒரு உறுப்பே முழுமையான சேதத்தை சந்திக்க நேரிடும்.நமது உடலின் … Read more

இளம் வயது பெண்கள் அனுபவிக்கும் நெஞ்சு வலி!! காரணமும் உரிய தீர்வும் இதோ!!

இளம் வயது பெண்கள் அனுபவிக்கும் நெஞ்சு வலி!! காரணமும் உரிய தீர்வும் இதோ!!

தற்பொழுது இளம் வயதில் உள்ள பெண்கள் நெஞ்சு வலி பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.இதற்கான காரணம்,அறிகுறி மற்றும் தீர்வு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு நெஞ்சு வலி வர காரணங்கள்: **மன அழுத்தம் **தூக்கமின்மை **அலர்ஜி **அதிகப்படியான கவலை **வாயுத் தொல்லை **தசைப்பிடிப்பு **நுரையீரல் பிரச்சனை இளம் வயது நெஞ்சு வலி அறிகுறிகள்: **பதட்டம் **அதிகமாக வியர்த்தல் **மூச்சுத்திணறல் **அதிக தலைவலி **குமட்டல் **அதிக உடல் சோர்வு **தலைச்சுற்றல் **தோள்பட்டை வலி **கழுத்து வலி **மார்பு பகுதியில் இறுக்க உணர்வு … Read more

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மீக தகவல்கள்..!!

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான ஆன்மீக தகவல்கள்..!!

1. மகாலட்சுமி தாயார் அமர்ந்த நிலையில் உள்ள படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். 2. நமது வீட்டின் பூஜையறையில் ஏற்றக்கூடிய கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நான் அணைக்க கூடாது. 3. கோவிலின் உள்ளே செல்லும் பொழுது கோவிலின் பிரதான வாயில் வழியே தான் உள்ளே நுழைய வேண்டும். வேறு வாயிலின் வழியாக கடவுளை காண உள்ளே நுழையக்கூடாது. 4. கடவுளுக்கான அர்ச்சனை பொருட்களை இடது கையால் எடுத்துச் … Read more

தோள்பட்டை வலி எதனால் வருகிறது? இவை குணமாக இந்த 3 பொருட்களை அரைத்து குடிங்க!!

தோள்பட்டை வலி எதனால் வருகிறது? இவை குணமாக இந்த 3 பொருட்களை அரைத்து குடிங்க!!

குழந்தைகள்,வயதானவர்கள் என்று அனைவரும் தோள்பட்டை வலியை அனுபவித்து வருகின்றனர். தோள்பட்டையில் ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் செய்வதனால் வலி ஏற்படும்.பள்ளி செல்லும் பிள்ளைகள் புத்தப்பையை முதுகில் சுமக்கின்றனர்.இதனால் தோள்பட்டை பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி மற்றும் தோள்பட்டை தேய்மானம் ஏற்படுகிறது.தோள்பட்டை வலியை கவனிக்கவிட்டால் பின்னாளில் கடுமையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும். தோள்பட்டை வலி வர காரணங்கள்: **காயம் உண்டதால் **ஒருபக்கமாக படுத்தல் **நரம்பு தொடர்பான பிரச்சனைகள் **எலும்பு தேய்மானம் **தோலில் அதிக சுமை தூக்குதல் … Read more

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமா..?? சக்தி வாய்ந்த பரிகாரம்..!!

உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமா..?? சக்தி வாய்ந்த பரிகாரம்..!!

ஒரு சிலரின் வேண்டுதல்கள் அவர்கள் வேண்டிய சில நாட்களுக்கு உள்ளேயே நிறைவேறி விடும். இதற்கு காரணம் இந்த பிரபஞ்சம் தான். இந்த பிரபஞ்சத்தின் சக்தி அதிக அளவில் உள்ள இடங்களில் தான் நமது முன்னோர்கள் கோவில்களை கட்டி வைத்துள்ளனர். எனவே தான் இந்தப் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஒரு வழியை நமக்கு கூறுகின்றனர். அந்தக் கோவிலுக்கு சென்று நாம் வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பாக நமது பிரச்சனை சரியாகிவிடும் என்பதை … Read more

எது ஆபத்தான தலைவலி? இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவரை அணுகுங்கள்!!

எது ஆபத்தான தலைவலி? இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவரை அணுகுங்கள்!!

தினசரி வாழ்வில் பெரும்பாலனோர் தலைவலி பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.மன அழுத்தம்,பணிச்சுமை,உடல் நலப் பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் தலைவலி பாதிப்பு ஏற்படுகிறது. தலைவலி என்பது பொதுவானசொல்.ஆனால் இதில் பல வகைகள் இருக்கின்றது.ஒற்றைத் தலைவலி,நாள்பட்ட தலைவலி,பின்பக்க தலைவலி,சாதாரண தலைவலி,கொத்து தலைவலி,கிளஸ்டர் தலைவலி,இரண்டாம் நிலை தலைவலி என்று தலைவலி வகைகள் வித விதமாக இருக்கிறது. இதில் திடீரென்று ஏற்படும் ஆபத்தான தலைவலி பாதிப்பு கடுமையானதாக இருக்கும்.இந்த தலைவலி தலையில் இடி முழக்கம் ஏற்படுவது போன்று இருக்கும்.சாதாரண தலைவலியை விட இந்த ஆபத்தான … Read more

பெண்கள் தாலியுடன் இதை சேர்த்து அணிந்தால் பல மகிமைகள் உண்டாகும்..!!

பெண்கள் தாலியுடன் இதை சேர்த்து அணிந்தால் பல மகிமைகள் உண்டாகும்..!!

ஸ்ரீ சக்கரம் என்பதை தன்னுடைய கைப்பட எந்திரபூர்வமாக உருவாக்கியவர் யார் என்றால் சிவபெருமான். இந்த ஸ்ரீ சக்கரம் எந்த ஸ்லோகத்திற்கு உட்பட்டது என்றால் திருமாலே தன்னுடைய மனைவியை வர்ணித்த சௌந்தர்ய நகரியினுடைய 22 ஆவது ஸ்லோகத்திற்குரிய எந்திரம். அதாவது அம்பிகையின் உடைய ஒவ்வொரு அவையமும் ஒரு எந்திரமாக அவர் உருவாக்கம் செய்கிறார். அந்த உருவாக்கத்தினுடைய அடிப்படையில் அதை கொண்டு வந்து பூமியில் சேர்த்த பிராப்தம் ஆதிசங்கரரை சேரும். இந்த ஸ்ரீ சக்கரம் முதல் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட … Read more