இதைக் கொண்டாட கூடாது இது தான் தொடக்கம்! ஊரடங்கு உத்தரவு குறித்து மோடி டிவிட்

இதைக் கொண்டாட கூடாது இது தான் தொடக்கம்! ஊரடங்கு உத்தரவு குறித்து மோடி டிவிட்

இதைக் கொண்டாட கூடாது இது தான் தொடக்கம்! ஊரடங்கு உத்தரவு குறித்து மோடி டிவிட் இன்று நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து இந்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து இன்று நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் காலை 7 மணி முதல் … Read more

3 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

3 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

3 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்கள் வரும் 31 ஆம் தேதி வரை முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே … Read more

முப்பதாயிரம் பேர் பணியாற்றும் செய்யாறு சிப்காட் – அலட்சியம் காட்டுறதா கம்பனி நிர்வாகம்?

முப்பதாயிரம் பேர் பணியாற்றும் செய்யாறு சிப்காட் - அலட்சியம் காட்டுறதா கம்பனி நிர்வாகம்?

முப்பதாயிரம் பேர் பணியாற்றும் செய்யாறு சிப்காட் – அலட்சியம் காட்டுறதா கம்பனி நிர்வாகம்? திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்பேட்டையானது செஸ் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் முப்பாயிரத்தகற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலையின் இருப்பிடமானது செய்யாறில் இருந்து 15 கிலோமீட்டர் காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் என என மத்தியில் அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையில் பணியாற்றும் கர்பினிப் … Read more

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம் தமிழ் சினிமாவில் 80 களில் நடிகர், இயக்குனர் ,கதாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு . தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக களமிறங்கி ரஜினிகாந்த் நடித்த “தில்லுமுல்லு” படத்திற்கு வசனகர்த்தா ஆனார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றினார். இவர் இயக்கிய “சம்சாரம் அது மின்சாரம்” படம் மெகா ஹிட்டானது. இதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்ற … Read more

ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு சீனாவில் உருவான உயிர் கொல்லியான கொரோனா வைரஸ் தோற்று இன்று உலகையே முடக்கிப் போட்டு இருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸ் நோயை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருக்கும்படி ஒத்துழைக்க வேண்டும் … Read more

தமிழகத்தின் மூன்று மாவட்டங்கள் முடக்கப்படும் : மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தின் மூன்று மாவட்டங்கள் முடக்கப்படும் : மத்திய அரசு அதிரடி உத்தரவு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஊரடங்கால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியில் வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு … Read more

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான வாலிபர்! உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Corona Infections Rate in Tamilnadu

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான வாலிபர்! உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கொடிய வைரஸ் தற்போது உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்திற்கு மேல் இந்த கொடிய வைரசால் இறந்துள்ளனர். 3 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 346 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளதாக … Read more

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி தளபதி விஜய் மற்றும் நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் தங்களது சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தவர்கள். தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்கின்றனர். தனுஷ் தற்போது தமிழ் திரைப்பட உலகில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படத்திலும் நடித்து புகழ் பெற்றார் .தற்போது ஹிந்தி படத்திலும் அக்க்ஷய் குமாருடன் நடித்துவருகிறார் . மாரி செல்வராஜ் உடன் … Read more

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, கமல் ,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ,தனுஷ் இவர்கள் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பிரபலமானவர்கள். இந்திய கிரிக்கெட் வீரரான தோனி ஐபிஎல் போட்டிக்காக சென்னையில் இருக்கும்போது அளித்த பேட்டியில். தற்போது கொரோனா காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் … Read more

ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட சிஏஏ போராட்டம் : கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பரப்பு!

ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட சிஏஏ போராட்டம் : கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பரப்பு!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக இன்று ஒரு நாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க பாரதப் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு … Read more