அப்போலோ மருத்துவமனையில் இராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்!

அப்போலோ மருத்துவமனையில் இராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்!

அப்போலோ மருத்துவமனையில் இராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர்! பாமக நிறுவனர் இராமதாஸ் அவர்களின் உடல் நிலை பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். உடனடியாக தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார், அவருடன் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத் உள்ளிட்டோரும் நலம் விசாரித்தனர். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்வு நடந்தது. மேலும் இதே மருத்துவமனையில் சிகிச்சைப் … Read more

வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கூட்டாக முதலமைச்சரை சந்தித்தனர்! முக்கிய வேண்டுகோள் விடுத்தனர்

வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கூட்டாக முதலமைச்சரை சந்தித்தனர்! முக்கிய வேண்டுகோள் விடுத்தனர்

வன்னியர் சமுதாய அமைச்சர்கள் கூட்டாக முதலமைச்சரை சந்தித்தனர்! முக்கிய வேண்டுகோளை விடுத்தனர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சகுப்பத்தில் மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், தமிழக முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாச்சிக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், முழு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்து வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் திரு.இராமசாமி படையாச்சியின் உருவச் சிலையை வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மணிமண்டபத்தை திறந்து வைக்க … Read more

பிரதமர் திடீர் ராஜினாமா! பெரும் பரபரப்பு

பிரதமர் திடீர் ராஜினாமா! பெரும் பரபரப்பு

பிரதமர் திடீர் ராஜினாமா! பெரும் பரபரப்பு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது அதே போல் சற்றுமுன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபருக்கு அனுப்பியுள்ளதாகவும் அதிபர் கோத்தபய … Read more

காயத்ரி ரகுராம் ஒரு பெண் சிங்கம்: பாஜக பிரபலம் பாராட்டு

காயத்ரி ரகுராம் ஒரு பெண் சிங்கம்: பாஜக பிரபலம் பாராட்டு

காயத்ரி ரகுராம் ஒரு பெண் சிங்கம்: பாஜக பிரபலம் பாராட்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் தனது கருத்திற்கு விளக்கம் அளித்து, வருத்தமும் தெரிவித்தார் இதனை அடுத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ஆனால் திடீரென நடிகை காயத்ரி ரகுராம், திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய … Read more

இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! காரணம் இது தான்!

Sensex Reach new High-News4 Tamil Latest Business News in Tamil Today

இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன! காரணம் இது தான்! இந்திய பங்கு சந்தை இதுவரை செல்லாத புதிய உச்சத்தை இன்று அடைந்தது. இதில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து 40,816 புள்ளிகள் என்ற இதுவரை செல்லாத புதிய உச்சத்தை தொட்டது. அதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 79 புள்ளிகள் அதிகரித்து 12,086 என்ற நிலையில் வர்த்தகமானது. இதனையடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவன … Read more

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர்

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர்

முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் வரும்: ரஜினி, கமல் இணைப்பை குறித்து அமைச்சர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனியாக அரசியலில் களம் புகுந்தாலே திராவிட கட்சிகளின் கூட்டணி ஆட்டம் காணும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், தற்போது கமல்ஹாசனுடன் அவர் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் கமல், ரஜினி கூட்டணி மகுறித்து பல்வேறு விதமாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் … Read more

இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு

இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு

இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்! திருமாவளவன் அறிவிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது என்னவென்றால், இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று அவரை 29-ஆம் தேதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப்பெறவேண்டும் என்று … Read more

கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை!

கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை!

கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும், இருவரும் கொள்கை அடிப்படையில் முற்றிலும் வேறுபாடானவர்கள். ரஜினி ஆன்மீக அரசியலை முன்வைக்கும் நிலையில், கமல் பகுத்தறிவு அரசியலை முன்வைத்து அரசியல் செய்து வருவதால் இருவரும் அடிப்படையிலேயே வேறுபட்டவர்கள். இருப்பினும் அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்க்க இரண்டு பேரும் இணைய வேண்டும் … Read more

நாடக காதலுக்கு எதிர்ப்பு! மகளை தீவைத்து கொன்று தாயும் தீயில் கருகிய சோகம்

நாடக காதலுக்கு எதிர்ப்பு! மகளை தீவைத்து கொன்று தாயும் தீயில் கருகிய சோகம்

நாடக காதலுக்கு எதிர்ப்பு! மகளை தீவைத்து கொன்று தாயும் தீயில் கருகிய சோகம் நாகப்பட்டிணம் மாவட்டம் வாழ்மங்கலத்தை சேர்ந்த கண்ணன்-உமாமகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. 12ம் வகுப்பு படித்து வரை படித்துள்ளார். ஜனனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஜனனியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை காதலர் ராஜ்குமாருக்கு தெரிவித்தார் ஜனனி, சுதாரித்து … Read more

முரசொலி அலுவலக மூலப் பத்திரமே வராத நிலையில்! வேறு ஒரு மூலப் பத்திரக் கதை!

முரசொலி அலுவலக மூலப் பத்திரமே வராத நிலையில்! வேறு ஒரு மூலப் பத்திரக் கதை!

முரசொலி அலுவலக மூலப் பத்திரமே வராத நிலையில்! வேறு ஒரு மூலப் பத்திரக் கதை! திமுக கட்சி நாளிதழான முரசொலி அலுவலகம் அமைந்துள்ளது பஞ்சமி நிலமா? தனிபட்ட ஒருவருக்கு சொந்தமான நிலமா? என்ற தமிழக மக்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையிலான முகநூல் பதிவு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில் தருமபுரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்க பொதுமக்கள் போராடும் நிலையில், முறையான ஆதாரங்கள் இருந்தும் தருமபுரி மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் இதைக் … Read more