ரஜினியின் பேட்டிக்கு இதுதான் காரணம்! அமைச்சர் செல்லூர் ராஜு கண்டுபிடித்த உண்மை

ரஜினியின் பேட்டிக்கு இதுதான் காரணம்! அமைச்சர் செல்லூர் ராஜு கண்டுபிடித்த உண்மை

ரஜினியின் பேட்டிக்கு இதுதான் காரணம்! அமைச்சர் செல்லூர் ராஜு கண்டுபிடித்த உண்மை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு முறை செய்தியாளர்களை சந்தித்து ஊடகங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினி குறித்த செய்தி என்றால் அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அவர் அளித்த 2 பேட்டிகளும் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக அவர் கூறிய ’தமிழகத்தில் இன்னும் ஆளுமையான … Read more

ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா?

ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா?

ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா? மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் அம்மாநிலத்தில் புதிய ஆட்சி அமையவில்லை. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை காலம் இன்றுடன் முடிவடைவதால் இன்று ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் … Read more

அயோத்தி தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ!

அயோத்தி தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ!

அயோத்தி தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ! அயோத்தி பிரச்சனைக்கு இன்று சுப்ரீம் கோர்ட் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் கிட்டத்தட்ட முடிவு ஏற்பட்டுவிட்டதை அடுத்து இந்த தீர்ப்புக்கு பெரும்பாலானோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத் இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இந்திய நீதித்துறைக்கு கிடைத்திருக்கின்ற மாபெரும் வெற்றி. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு கிடைத்த … Read more

காவி அரசியல் எதிரொலி: திருவள்ளுவரை சிறையில் வைத்த போலீசார்

காவி அரசியல் எதிரொலி: திருவள்ளுவரை சிறையில் வைத்த போலீசார்

காவி அரசியல் எதிரொலி: திருவள்ளுவரை சிறையில் வைத்த போலீசார் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் திருவள்ளுவரை கையிலெடுத்து அரசியல் செய்து வந்தனர் என்பது தெரிந்ததே. ஒரு பக்கம் திருவள்ளுவருக்கு காவியாடை உடுத்தி, விபூதி பூசி அவரை இந்து மதத்தின் அடையாளமாக மாற்ற பாஜக முயற்சி செய்தது. இன்னொரு பக்கம் திருவள்ளுவருக்கு கருப்பு ஆடை உடுத்தி அவர் நாத்திகர் என்று நிரூபிக்க திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் முயற்சி செய்தது. இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே … Read more

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவா? வக்ஃபு வாரியம் அதிரடி அறிவிப்பு

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவா? வக்ஃபு வாரியம் அதிரடி அறிவிப்பு

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவா? வக்ஃபு வாரியம் அதிரடி அறிவிப்பு அயோத்தி வழக்கில் இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பில்,’சர்ச்சைக்குரிய அயோத்தியின் இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் கோவில் கட்டலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை இந்துக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும் உபி அரசும் தர வேண்டும் என்றும் … Read more

மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு உள்ளது: திருமாவளவன்

மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு உள்ளது: திருமாவளவன்

மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு உள்ளது: திருமாவளவன் அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் சற்றுமுன் வழங்கியுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடத்தை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியதாவது: உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும், சாட்சியங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக அமையவில்லை. சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களின் நம்பிக்கைகளின் … Read more

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: அதிரடி தீர்ப்பு

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: அதிரடி தீர்ப்பு

அயோத்தி இந்துக்களுக்கே சொந்தம், இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: அதிரடி தீர்ப்பு அயோத்தி வழக்கின் தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக வெளிவந்துள்ளது. அதே சமயம் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது சுப்ரீம் கோர்ட் இன்று அளித்த தீர்ப்பில் ராமர் பிறந்த மண் அயோத்தி என இந்துக்கள் நம்புகின்றனர் என்றும், இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது என்றும், அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புவது காலம் காலமாக தொடர்ந்து வருகின்றது என்றும், எனவே அயோத்தி இந்துக்களுக்கே சொந்தமானது என்றும் … Read more

காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை: தீர்ப்பின் முதல்கட்ட விபரம்

காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை: தீர்ப்பின் முதல்கட்ட விபரம்

பாபர் மசூதி காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என உச்சநீதிமன்றத்தின் ஆரம்பகட்ட தீர்ப்பாக வெளிவந்துள்ளது அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் அதே நேரத்தில் மசூதிக்கு கீழ் ஒரு வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும், ஆனால் அது எந்த வழிபாட்டுத்தலம் என தொல்லியல்துறை சொல்லவில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதிகள், தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் கூறியுள்ளனர். மேலும் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக தொல்லியல் துறை சொல்லவில்லை என்றும், பாபர் மசூதிக்கு … Read more

இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல: பிரதமர் மோடி டுவீட்

இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல: பிரதமர் மோடி டுவீட்

இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல: பிரதமர் மோடி டுவீட் அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தீர்ப்பால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அயோத்தி மட்டுமின்றி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இந்த நிலையில் தீர்ப்பு வெளியாக இன்னும் சில நிமிடங்களே இருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் அயோத்தி வழக்கில் உச்ச … Read more

வீட்டில் பேட்டி கொடுப்பவரகள் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா? ரஜினிக்கு முதல்வர் பதிலடி

வீட்டில் பேட்டி கொடுப்பவரகள் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா? ரஜினிக்கு முதல்வர் பதிலடி

வீட்டில் பேட்டி கொடுப்பவரகள் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா? ரஜினிக்கு முதல்வர் பதிலடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் இன்னும் ஆளுமையான சரியான தலைவருக்கு வெற்றிடம் இருக்கிறது என்று கூறினார். ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘வீட்டில் இருந்து பேட்டி கொடுப்பவரக்ள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்றுகூறியுள்ளார் … Read more