நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம்

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம் நடிகை நயன்தாராவை கலாய்த்து நகைச்சுவை நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் சமூக வலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர், இந்திய அளவில் பிரபலமான Vogue என்ற பிரபலமான இதழின் அட்டைப் படத்திற்கு நயன்தாரா சமீபத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டார், அந்த இதழ் தென்னிந்திய அளவில் பிரபலமான நயன்தாராவை தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நடிகை என்று பெருமைப்படுத்தியது, தனது ட்விட்டர் பக்கத்திலும் நயன்தாரா Vogue படத்திற்கு எடுத்த புகைப்படத்தை … Read more

புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு! இசையுலகம் இரங்கல்

புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு! இசையுலகம் இரங்கல்

புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு! இசையுலகம் இரங்கல் மங்களூரு: பிரபல சாக்ஸபோன் இசை கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார். அவருக்கு வயது 69. கர்நாடகாவின் மங்களூருவில் 1949 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் கத்ரி கோபால்நாத். கே.பாலச்சந்தரின் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியான டூயட் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து கோபால்நாத் இசை பணியாற்றியுள்ளார். அந்த படத்தில் அவரின் இசை பெருத்த வரவேற்பை பெற்றது. கத்ரி கோபால் நாத்தின் சேவையை பாராட்டி … Read more

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ

விசிக இல்லையென்றால் வன்னியர்கள் உள்ள மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது! திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பேசும் சர்ச்சை வீடியோ கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. வடமாவட்டங்களில் செல்வாக்குமிக்க பாட்டாளி மக்கள் கட்சியை வீழ்த்த திமுக விடுதலைச் சிறுத்தைகளை பயன்படுத்தியது அம்பலமாகிவிட்டது, தலித் பகுதியில் பாமகவினரை ஓட்டு கேட்க விடாமல் அக்கட்சியின மாம்பழம் சின்னத்தை வரையவிடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவின் உத்தரவின் பேரில் சிறப்பாக செயலாற்றியது, அதிமுகவை சேர்ந்த தலித் … Read more

#Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு

#Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு

Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு! பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு தமிழகத்திற்கு இன்று பிற்பகல் வருகை தர உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களை வரவேற்க தமிழகம் தயாராகி வருகின்றனர், பிரதமர் மோடி மற்றும் ஜிங் பிங் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை, ஒட்டுமொத்த உலகத் தலைவர்களின் பார்வை பல்லவ தேசமான மாமல்லபுரத்தை நோக்கி திருப்பி உள்ளனர், இந்த சந்திப்பு நிகழ்வு இந்தியா சீனா நட்புறவில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் … Read more

அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? ராமதாஸ்-மோடி சந்திப்பின் பின்னணி!

Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today

அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? ராமதாஸ்-மோடி சந்திப்பின் பின்னணி! சென்னை: மாமல்லபுரத்தில் நாளை 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசவுள்ள நிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை அறிவித்த பின் வன்னியர் வாக்குகளை வளைக்க … Read more

கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு

Prime Minister Modi with China president xi jinping meeting expects more in all over world-News4 Tamil Latest Online News Today

கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு மாமல்லபுரம்: உலக நாடுகள் உற்று பார்க்க முனைந்திருக்கும் சீன அதிபர் ஜிங்பிங், பிரதமர் மோடி சந்திப்பை தமிழக அரசியல்கட்சியினர், மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஏக சஸ்பென்சாக இருக்கிறது. கருப்பு பலூன்களா? அல்லது கை குலுக்கலா என அனைவரும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்துக்கும், கருப்புக்கும் முக்கிய தொடர்புகள் உண்டு. அது போன்று இல்லாமல் அதற்கு இணையான தொடர்பு பிரதமர் மோடிக்கும், கருப்புக்கும்  … Read more

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

nobel-prize-for-chemistry-AkiraYoshino-Stanley-Whittingham-John-goodenough-News4 Tamil Latest Online Tamil News Today

2019 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 2019 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசுக்கான 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 7 முதல் அக்டோபர் 14 வரை ஒவ்வொரு துறைக்குமான நோபல் பரிசு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கெனவே மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்ட … Read more

நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு

நாளை சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு பாரத பிரதமர் நாளை மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்கும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுடன் திடீர் சந்திப்பு ஏன் என்று பல்வேறு குழப்பங்கள் உருவாக்கிய சூழ்நிலையில் பாமகவின் சார்பாக இது குறித்த விரிவான அறிக்கை வெளியாகி உள்ளது.அதில் குறிப்பிட்டுள்ளதாவது. 7 தமிழர்களை விடுதலை செய்ய கோரிக்கை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் … Read more

பல்லவ தேசத்தில் சீன அதிபர் தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி

பல்லவ தேசத்தில் சீன அதிபர் தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி

பல்லவ தேசத்தில் சீன அதிபர், தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி. சரித்திரத்தில் இடம் பெறவிருக்கும் சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி, உலக தலைவர்களின் பார்வையை தமிழகத்தின் பக்கம் பல்லவ மன்னன் தேசத்தில் திருப்பி உள்ளது. உலக அரங்கில் தமிழனின் பெருமையை மீண்டும் ஒரு நிகழ்கால சரித்திரத்தை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார், அதற்காக தமிழர்கள் அவருக்கு … Read more

தமிழகம் பட்டினி பிரதேசமாகி விட கூடாது! திமுகவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

தமிழகம் பட்டினி பிரதேசமாகி விட கூடாது! திமுகவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

தமிழகம் பட்டினி பிரதேசமாகி விட கூடாது! திமுகவை ஆதரித்து வைகோ பிரச்சாரம் தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று இரவு கெடார், விக்கிரவாண்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் அங்கு பேசியதாவது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் மத்தியில் திட்டமிட்டபடி ஆட்சி அமையவில்லை. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் … Read more