திமுக வில் முக்கிய இடத்தை பெற்ற அதிமுக புள்ளி!! உடனடியாக எடப்பாடி காட்டிய அதிரடி!!

திமுக வில் முக்கிய இடத்தை பெற்ற அதிமுக புள்ளி!! உடனடியாக எடப்பாடி காட்டிய அதிரடி!!

ADMK DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாதங்களில் தொடர உள்ள நிலையில் நிர்வாகிகள் கட்சித் தாவும் நிலையானது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து எடப்பாடி காலம் வரை பார்த்த அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பியும் மூத்த நிர்வாகியுமான மைத்ரேயன் தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளார். முதன் முதலில் இவர் அரசியலுக்குள் நுழைந்த போது பாஜகவில் காலடி எடுத்து வைத்தார். அங்கு இவருக்கு உரிய … Read more

ரயில் பயணிகளுக்கு புதிய இலவச OTT சேவை!

ரயில் பயணிகளுக்கு புதிய இலவச OTT சேவை!

இந்திய ரெயில்வே புதிய ‘RailOne’ சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இலவசமாக OTT மூலமாக படம், தொடர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கலாம். 2025 ஜூலை 1 ஆம் தேதி அறிமுகமான ‘RailOne’ எனும் புதிய சூப்பர் ஆப், தற்போது பயணிகளுக்கு இலவச OTT (Over-The-Top) பொழுதுபோக்கு சேவையை வழங்குகிறது. இதன் மூலம் ரெயில் பயணத்தின் போது திரைப்படங்கள், வலைத் தொடர்கள், ஆவணப்படங்கள், ஆடியோ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றை இலவசமாக அனுபவிக்கலாம். RailOne – ஒரே ஆப்பில் … Read more

அப்பா-வை வைத்து விளம்பரம் தேடும் அன்புமணி.. அம்பலமான அரசியல் நாடகம்!!

Anbumani looking for advertisement with father.. Exposed political drama!!

PMK: பாமக-வில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அப்பா மகன் என இருவரும் இதற்கு போட்டிபோட்டுக் கொண்டு தேதியை அறிவித்தனர். இது ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது, ஆனால் ராமதாஸ் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கொண்டு அன்புமணி அறிவித்த நாளிலேயே பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. இதில் அன்புமணி நியமித்த நிர்வாகிகள் என அனைவரும் கலந்துக் கொண்டனர். ராமதாஸ் கலந்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் அவருக்கு அன்புமணி பக்கத்தில் தனி இருக்கையை வைத்துள்ளனர். தற்போது … Read more

திமுக-வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திருமா!! ஸ்டாலினுக்கு வைத்த பெரிய டிமாண்ட்!!

Thiruma raised the war flag against DMK!! Big demand for Stalin!!

VSK DMK: தமிழகத்தில் தொடர் லாக்கப் மரணம் ஆணவக் கொலை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆணவ கொலைகானது சமீபத்தில் அதிகரித்த வண்ணமாக தான் இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கவின் என்பவர் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கவிதை கொலை செய்த சுர்ஜித் கைது போலீசாரின் மகன் என்பதால் வழக்கு திசை மாறி போகும் என பலரும் எண்ணினர். இது ரீதியாக பல போராட்டங்கள் நடத்திய பிறகு அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் … Read more

பாமக-வில் அதிரடி: அப்பா மகன் மோதலின் இறுதி கட்டம்.. அரியணையில் ஏறப்போவது யார்!! வெளியாகும் அறிவிப்பு!!

Ramadas who started the game.. gave a strong blow to Anbumani!! Entrapment succession!!

PMK: பாமகவின் பொதுக்குழு கூட்டமானது இன்று மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக அப்பா மகனுக்கிடையே தலைமை பதவிக்கான மோதல் போக்கும் நிலவி வரும் பட்சத்தில் அதற்கான முடிவு இன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்புமணி சார்பாக புதிய நிர்வாகிகள் பலர் அமர்த்தபட்டனர். மறுபுறம் ராமதாஸ் சார்பாக நிர்வாகிகள் நீக்கப்பட்டதோடு, நியமிக்கவும் செய்தனர். இது ரீதியான இறுதி கட்ட முடிவானது இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படுமாம். … Read more

குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர் கைது

Northern State youth arrested for smuggling drugs including gutka

ஓமலூர் அருகே சொகுசு காரில் 330 கிலோ பான் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞரை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்துவதாக சேலம் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சங்ககிரி காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸ் குழுவினர் ஆர்சி செட்டிப்பட்டி மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட … Read more

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Protest against sale of shares of Tamil Nadu rural banks

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சேலம் தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் அதிகாரிகள் சங்கம் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கிராம வங்கிகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது … Read more

இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனை.. தமிழர்களுக்கு உலக அரங்கில் அங்கீகாரம் பெற்றுத் தந்த பிரதமர் மோடி!!

Prime Minister Modi has achieved a feat that no government has ever achieved before.. He has given recognition to Tamils on the world stage!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் உலக அரங்கில் ஒரு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்துள்ளது. தமிழை தேசத்தின் அடையாளமாக முன்னிறுத்தி, பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது பாராட்டுக்களை பெற்றுள்ளது. அரசின் புரட்சிகர முயற்சிகள் மோடி அரசு தமிழை உலக அரங்கில் உயர்த்துவதற்காக பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகளாவிய தமிழ் பெருமை: பிரதமர் மோடி எப்போதுமே, வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் தமிழை உலகின் பழமையான மொழிகளில் … Read more

முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி! மண்டையில் குட்டு வைத்து புத்திமதி சொன்ன நீதிமன்றம்!

AIADMK MP files case against Chief Minister! Court gives a warning by punching him in the head!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஆளும் திமுக அரசின் குறைகளை அனுதினமும் மக்களிடத்தில் எடுத்து சென்று திமுக கட்சியின் ஆட்சி அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். இதனால் அரசியல் மேடையில் தினமும் சுவாரஸ்யமான சம்பவங்கள் அனுதினமும் நடந்து வருகின்றன. அண்மையில் அதிமுக கட்சியை சேர்ந்த சி.வி.சண்முகம் அவர்கள் மக்களுக்கான திட்டங்களை அறிவிக்கும்போது அதனுடன் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்துவது தவறு என்றும், உங்களுடன் ஸ்டாலின், … Read more

விஜய்க்கு கூட்டம் வர கூடாது.. திமுக தரும் தொடர் இடையூறு!! மாநாட்டை குறிவைக்கும் ஸ்டாலின்!!

Vijay should not come to the crowd.. DMK is a continuous disturbance!! Stalin targeting the conference!!

TVK DMK: தென் மாவட்டங்களில் அதிமுகவையும் கடந்து திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடியது. வரப்போகும் தேர்தலில் மீண்டும் அதனையே நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சி உள்ளது. ஆனால் அதை உடைக்கும் வகையில் விஜய் பல லாபகரமான திட்டங்களை தீட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் தென் மாவட்டத்தை குறிவைத்து உள்ளதாகவும், அந்த இடத்தை தேர்வு செய்து தான் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், விஜய்யின் … Read more