போராடிய மக்களை மிரட்டிய எஸ்.பி! மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடியார்!

போராடிய மக்களை மிரட்டிய எஸ்.பி! மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடியார்!

தமிழ்நாட்டில் தற்போது நாளுக்கு நாள் வன்முறை பெருகி வருகிறது. காவல்துறை மற்றும் திமுக கட்சியை சேர்த்த நபர்கள் செய்யும் தில்லுமுல்லு விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனை நாட்களாக முடி மறைக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக நடந்த விஷயங்கள் எல்லாம் தற்போது வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தில் தமிழக அரசு மீதும், காவல் துறை மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த பிரச்சனையே இன்னும் … Read more

ஏழு நாள் ஓய்வு உனக்கு பத்தலையா? பும்ராவை வறுத்தெடுக்கும் முன்னாள் ஜாம்பவான்கள்!

Don't you want seven days rest? Former greats roasting Bumrah!

இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த தொடரில் இந்தியா மீதிருந்த எதிர்பார்ப்பு ரசிகளிர்களிடையே இல்லாமல் போய்விட்டது. அதற்கு ஏற்றார் போல் முதல் டெஸ்ட் போட்டியில் கையில் இருந்த ஆட்டத்தை இங்கிலாந்துக்கு தாரை வார்த்ததை போல இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் … Read more

அஜித் லாக்கப் மரணம்.. நீயெல்லாம் முதல்வராக இருக்க தகுதி இல்லை-ஆ ராசா சரமாரி கேள்வி!!

Ajit Lockup's death.. You are not fit to be Chief Minister- Ah Raza barrage of questions!!

DMK: தமிழ்நாட்டில் அஜித் குமாரின் லாக்கப் மரணம் குறித்த பேச்சுதான் பரபரப்பாக உள்ளது. நடந்த அசாம்பாவித்திற்கு பொறுப்பேற்காமல் உயிர் போனதுக்கு Sorry என்று சொல்லி முடித்துவிட்டனர். இதே போல அதிமுக ஆட்சி காலத்தில் சாத்தான்குளம்  லாக்கப் மரணம் நடந்த போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை சேர்ந்த ஆ ராசா ஆளும் கட்சியை நோக்கி பல கேள்விகளை முன் வைத்தார். நல்ல முதலமைச்சர் என்றால் லாக்கப் மரணத்திற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். காவல்துறையை தங்களது கட்டுப்பாட்டில் கூட … Read more

அஜித் லாக்கப் மரணம்.. காணமல் போன ஜெய்பீம் சூர்யா!! DMK வை சப்போர்ட் செய்யும் டாப் நடிகர்கள்!!

அஜித் லாக்கப் மரணம்.. காணமல் போன ஜெய்பீம் சூர்யா!! DMK வை சப்போர்ட் செய்யும் டாப் நடிகர்கள்!!

Lockup Death Ajith: சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் மரண வழக்கானது தற்போது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் உருவாகியுள்ளது. முதலில் 10 சவரன் நகை திருட்டுக்காக அஜித்குமாரை கைது செய்து விசாரணை செய்ததாக கூறினர். தற்போது அப்படி ஒரு புகார் ஏதும் இல்லை, வெறும் 500 ரூபாய் பேரம் பேசியதற்காக அவரை இந்த பொய் புகாரியின் மூலம் கைது செய்துள்ளனர். மேற்கொண்டு அவரை கோவில் பின்புறம் அழைத்து … Read more

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ்

Tamil Nadu Govt's Exciting Announcement for Entrepreneurs!! Don't miss it!!

அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு என தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் திருமண முன்பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த நிதி அறிக்கையில் இதை அறிவித்திருந்தார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தற்போது ரூ.5 லட்சம் வரை வட்டியுடன் திருமண கடனாக பெற வாய்ப்பு உள்ளது. முக்கிய அம்சங்கள்: இதுவரை பெண்களுக்கு ரூ.10,000, ஆண்களுக்கு … Read more

பாத்ரூம் சுத்தம் செய்யும் விளம்பரத்தில் நடித்ததற்கு காரணம் இதுதான்! அப்பாஸ் ஓப்பன் டாக்!

This is the reason he starred in a bathroom cleaning commercial! Abbas Open Talk!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் காதல் தேசம் என்னும் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் அப்பாஸுடன் வினித் மற்றும் தபு போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்தனர். படம் தாறு மாறு ஹிட். அந்த படம் வெளியான காலகட்டத்தில் எனக்கு அப்பாஸ் மாதிரி தான் அழகான மாப்பிள்ளை வேண்டும் என்று பல பெண்கள் ஏங்கி தவித்தனர். பின்னர் ஆனந்தம், படையப்பா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். … Read more

அஜித் குமார் மரணம்! ஜெய் பீம் படத்துடன் ஒப்பிட்டு முதல்வரை விளாசிய ராமதாஸ்!

Ramadoss condemned that the central government should not impose the entrance exam in the name of new education policy

2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் படம் வெளியானபோது அந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அலை மக்களிடம் கிடைத்தது. குறிப்பாக அந்த படத்தில் குறிப்பிடப்பட்ட சில விஷயங்கள் பாட்டாளி மக்கள் கட்சியினரை குறிப்பதை போல இடம்பெற்றிருந்தது. உண்மைக்கதை என்று விளம்பரப்படுத்திய இப்படத்தின் கதையில் குறிப்பாக சம்பந்தமில்லாமல் வன்னியர் சமூகத்தை காட்சிப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஜெய் பீம் படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றோர் … Read more

அஜித்குமார் வழக்கில் அதிரடி திருப்பம்? சிறுநீரிலிருந்து வெளிவந்த ரத்தம்! சம்பவத்தை நேரில் பார்த்தவர் பேட்டி

A dramatic turn in Ajithkumar's case? Blood from the urine! An eyewitness interview

தமிழ்நாட்டில் இப்போ திமுக ஆட்சிதான் நடக்குதா என்பது சந்தேகமாக உள்ளது. காரணம் கடந்த நான்கு வருடங்களாக திமுக ஆட்சியில் எத்தனையோ அவலங்களும், அட்டூழியங்களும் நடந்தபோதும் எந்த ஒரு ஊடகத்திலும், தொலைக்காட்சியிலும் அந்த விஷத்தை பற்றி பெரிதாக எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் இன்று சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் சம்பவத்தில் அரசு மற்றும் காவல்துறை செய்த எல்லா தவறுகளையும் ஊடகங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன. இந்த அஜித்குமார் வழக்கில் சம்மந்தப்பட்ட 5 காவல் துறை அதிகாரிகள் … Read more

பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கம் – அன்புமணியின் கடும் நடவடிக்கை! ராமதாஸ் பதிலடி என்ன?

MLA Arul removed from the party - Anbumani tough action! What was Ramdoss response?

பாமக கட்சியிலிருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் இன்று அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்குவதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை அருளின் நடவடிக்கைகள் கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக இருப்பதாக கூறி, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததையடுத்து, அருளை அனைத்து கட்சிப் பொறுப்புகளிலும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் – அன்புமணி மோதல் தீவிரம் இது … Read more

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி கைது – தமிழக காவல்துறையின் பெரும் வெற்றி!

Terrorists Abubakar Siddiqui and Mohammed Ali arrested for 30 years - Tamil Nadu Police's big win!

1995 முதல் வெடிகுண்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்த பல பயங்கரவாத செயல்களுக்கு தொடர்புடையவர்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறையின் உள் தகவல்களுடன் இணைந்து, அபூபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளியான முகமது அலியை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். … Read more