சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

சீமானுக்கு பிடிவாரண்ட்.. இனியும் பொறுக்க முடியாது!! நீதிபதி பரபர உத்தரவு!!

NTK: நாம் தமிழர் கட்சியினருக்கும் டி ஐ ஜி வருண்குமாருக்கும் இடையே வார்த்தை போர் முற்றி அது நீதிமன்றம் வந்தடைந்தது. அதாவது நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது சீமான் பேசிய ஆடியோ ஒன்றை இவர் வெளியிட்டதாக கூறி, ஒருமையில் தகாத வார்த்தைகளால் சீமான் பேசியுள்ளார். மேற்கொண்டு அவரது குடும்ப உறுப்பினரையும் அவ்வாறு பேசியதால் பொறுக்க முடியாமல் இது ரீதியாக நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் வருண் குமார் மனு அளித்தார். தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த ஆண்டு டிசம்பர் … Read more

ஒட்டுமொத்தமாக கட்டுமரம் கவிழப்போகுது.. எடப்பாடி போட்ட லிஸ்ட்!! கலக்கத்தில் திமுக!!

Edapadi's plan to win assembly elections!! DMK in tension!!

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணியானது கட்டாயத்தினால் இணைக்கப்பட்டது என்று ஆளும்  கட்சியானது பல்வேறு கருத்துகளை கூறியது. அதிலும் குறிப்பாக அமைச்சர் கீதா ஜீவன் ஒரு விழாவில் பேசியபோது, எடப்பாடி-யாரின் சம்மந்தியார் 750 கோடி ஊழலில் அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கிக்கொண்டனர். இதிலிருந்து தப்பிக்கவே டெல்லிக்கு எடப்பாடி ஓடோடி சென்று கூட்டணிக்கு ஒப்பந்தம் தெரிவித்ததாக கூறியிருந்தார். இப்படி பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது குறித்து கருத்து ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் திமுகவை எதிர்க்கவே இந்த கூட்டணியை … Read more

பேரனை தூக்கி பிடிக்கும் ராமதாஸ்.. மகனே இனி வேண்டாம்!! ரிவெஞ் கொடுக்கப்போகும் அன்புமணி!!

The plan of the son to drive away the father!! The party is now for Anbumani!!

PMK: அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இருவருக்கும் இடையே கட்சி தலைமை குறித்து மோதல் இருந்து வருகிறது. அதிலும் ராமதாஸ் அவர்கள் மீண்டும் நானே தான் தலைவர் என்று கூறிய போதிலும், அதனை அவரது மகன் ஏற்கவில்லை. அவரும் ஒரு பக்கம் நான் தான் தலைவர் என்று அறிக்கை வெளியிட்டார். இப்படி இருவரும் மாறி மாறி கட்சி தலைமைக்கு போட்டியிட்டு வருவது நிர்வாகிகள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. இதற்கு அடுத்த கட்ட பிரச்சனையாக யாருடன் கூட்டணி … Read more

கனரா வங்கியில் மேனேஜர் வேலை!! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

கனரா வங்கியில் மேனேஜர் வேலை!! டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

நாட்டின் பிரபல தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் கனரா வங்கியில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றி இங்கு விவரமாக விளக்கப்பட்டுள்ளது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கனரா வங்கி கல்வித் தகுதி: கனரா வங்கியில் காலியாக உள்ள மேனேஜர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை … Read more

இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்துசமய அறநிலைத் துறை கோயில் பணி!! தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

நமது தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்து சமய அறநிலைத் துறையானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்து சமய அறநிலைத் துறைக்கு கீழ் செயல்பபட்டு கொண்டிருக்கும் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயிலில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த கோயில் சென்னை எழும்பூரில் அமைந்திருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை,அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயில்(சென்னை எழும்பூர்) பதவி: 1)மேளக்குழு – 01 2)பரிசாரகர் … Read more

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

சென்னையில் அலுவலக உதவியாளர் பணி!! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு!!

தலைநகர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்து சமய அறநிலைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு பணி நிறுவனம்: இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் அலுவலகம்(சென்னை) பதவி: **அலுவலக உதவியாளர் – 06 கல்வித் தகுதி: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய … Read more

கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கோவை கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி!! ஜூன் 5 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கோயம்புத்தூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் வாட்ச்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனம்: கடற்படை குழந்தைகள் பள்ளி பணியிடம்: கோயம்புத்துர் பணி: 1)பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் 2)வாட்ச்மேன் கல்வித் தகுதி: பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்: இந்த … Read more

மத்திய அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 காலிப்பணியிட அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

மத்திய அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் 60 காலிப்பணியிட அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!!

மத்திய அரசுக்கு கீழே செயல்பட்டு கொண்டிருக்கும் நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி தேசிய நெடுஞ்சாலைகள் துறைக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள Deputy Manager பணிக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியிடம்: இந்தியா முழுவதும் பணி: *Deputy Manager காலிப்பணியிடங்கள்: Deputy Manager பணிக்கு மொத்தம் 60 … Read more

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி?

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி?

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி? இந்திய வான்படையின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி என இந்திய ராணுவம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” எனும் இந்தியாவின் ராணுவ பதிலடி நடவடிக்கையின் விவரங்களை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில், பாகிஸ்தானுக்குச் சீனாவால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை இந்திய விமானப்படை (IAF) தடையை மீறி முக்கிய இராணுவ தளங்களை … Read more

திருமா-வை பட்டென கவிழ்த்த அன்புமணி.. பாஜக – வை எகிறியடிக்கும் பாமக!!

Thiruma appreciated Anbumani for speaking in favor of minorities

PMK DMK: பாமக கட்சிக்குள் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அப்பா மகனுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை பொது வெளியிலேயே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர். இதனால் நிர்வாகிகள் உட்பட பலரும் கட்சித் தலைமை மீது அதிருப்தி தான். இதற்கு முக்கிய காரணம் அன்புமணி முன்பு வகித்திருந்த இளைஞரணி தலைவர் பதவிக்கு ராமதாஸ் அவர்கள் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அமர்த்தினார். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் … Read more