சீமானின் அந்தர்பல்டி.. சற்றும் எதிர்பாரா எடப்பாடி!! குதூகலத்தில் பாஜக தலைமை!!

seemans-interbaldi-unexpected-edappadi-bjp-leadership-in-a-frenzy

ADMK NTK: பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு முக்கிய காரணம் திமுக – வை முழுவதுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று எண்ணித்தான். மேற்கொண்டு எடப்பாடியும் பாஜக வுடன் கூட்டணி வைக்க பல கட்டுப்பாடுகளையும் போட்டுள்ளார். இந்த கூட்டணியால் தான் அண்ணாமலையும் பதவியை இழக்க நேரிட்டது. இது ரீதியாக ஆரம்பக் கட்டத்திலிருந்தே பாஜக திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற முயற்சியில்இறங்கியது. இதனால் சீமானை தன் வசப்படுத்த, அதிமுக கூட்டணிக்கு ஒப்புதல் அளிக்கும் முன்னரே … Read more

உடல் சூட்டை குறைக்கும் சோம்பு!! இப்படி சாப்பிட்டால் 10 நன்மைகள் தாராளமாக கிடைக்கும்!!

உடல் சூட்டை குறைக்கும் சோம்பு!! இப்படி சாப்பிட்டால் 10 நன்மைகள் தாராளமாக கிடைக்கும்!!

நமது உடல் சூடு தணிய பெருஞ்சீரகத்தில் டீ செய்து குடிக்கலாம்.இது தவிர பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பொருட்கள்:- 1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)தண்ணீர் – ஒரு கப் செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த பெருஞ்சீரக பானம் அரை கப் அளவிற்கு சுண்டி வந்ததும் வடிகட்டி கொள்ள … Read more

கோடையில் தயிர் புளிக்காமல் பிரஸாக இருக்க.. அசத்தல் டிப்ஸ் இதோ!!

கோடையில் தயிர் புளிக்காமல் பிரஸாக இருக்க.. அசத்தல் டிப்ஸ் இதோ!!

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருள் தயிர்.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.தயிரை பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தயிர் சாப்பிடலாம்.சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள தயிர் சாப்பிட வேண்டும்.தயிரில் இருக்கின்ற நல்ல பாக்டீரியா வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும்.இப்படி பல நன்மைகள் கொண்டிருக்கும் தயிர் பிரஸாக இருந்தால் மட்டுமே சுவையாக இருக்கும். ஆனால் வெயில் காலத்தில் தயிர் பிரஸாக இருப்பது கடினம்.அதிக வெப்பத்தால் எளிதில் … Read more

தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைக்கலாமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைக்கலாமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

சில எதிர்பாரா நேரங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு கொப்பளங்கள் உருவாகிவிடுகிறது.தீக்காயங்கள் சிறியதாக இருந்தாலே அதிக வலி மற்றும் எரிச்சலை கொடுக்கும்.அப்படி இருக்கையில் பெரியளவில் தீக்காயங்கள் ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் சீக்கிரம் அதை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் தீக்காய எரிச்சல் குணமாக ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரை அதன் மீது ஊற்றுகின்றனர்.இப்படி செய்வது மிகவும் ஆபத்தான பழக்கமாகும்.இப்படி செய்தால் தீக்காயங்கள் சீழ் பிடித்துவிடும்.எனவே தீக்காயங்கள் மீது ஐஸ் வாட்டர்,குளிர்ந்த நீர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட … Read more

எச்சரிக்கை.. இந்த 6 பழக்கங்கள் உங்கள் சிறுநீரக ஆயுளை அடியோடு குறைத்துவிடும்!!

எச்சரிக்கை.. இந்த 6 பழக்கங்கள் உங்கள் சிறுநீரக ஆயுளை அடியோடு குறைத்துவிடும்!!

நம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணம் நாம் மட்டுமே.நாம் செய்யும் சிறு தவறுகள் நம் சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாழாக்கிவிடும். சிறுநீரக ஆரோக்கியத்தை பாழாக்கும் பழக்கங்கள்: 1)சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும் பழக்கம் இருந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும். 2)உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகவில்லை என்றால் நிச்சயம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும். 3)அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.பாக்கட்டில் அடைக்கப்பட்ட உப்பு நிறைந்த தின்பண்டங்களை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.அதேபோல் … Read more

அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு உண்டாகுமா? உண்மை தகவல் இதோ!!

அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு உண்டாகுமா? உண்மை தகவல் இதோ!!

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவுமுறை பழக்கத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.சிலவகை உணவுகள் கருச்சிதைவிற்கு வழிவகுத்துவிடும்.கர்ப்ப காலங்களில் பெண்கள் தங்கள் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று பெரியவர்கள் சொல்வார்கள். பப்பாளி பழம்,எள் உணவுகள் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் அன்னாசி பழத்தை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படக் கூடும்.பப்பாளி,அன்னாசிப்பழம் உடல் சூட்டை அதிகரித்து கருச்சிதைவை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம்.ஆனால் உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்களை சாப்பிட்டால் … Read more

வீட்டுக்கு AC வாங்கப்போறீங்களா? நீண்ட நாள் உழைக்க இதையெல்லாம் பார்த்துட்டு வாங்குங்க!!

வீட்டுக்கு AC வாங்கப்போறீங்களா? நீண்ட நாள் உழைக்க இதையெல்லாம் பார்த்துட்டு வாங்குங்க!!

கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏசி காற்று உதவுகிறது.இன்றைய சூழலில் ஏசி இல்லாத வீட்டில் வாழ்வது கடினமான விஷயமாக உள்ளது. இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஏசி உள்ளது.ஏசி வாங்குவது முக்கியம் அன்று.அதை முறையாக பழுதுபார்த்து பராமரித்தால் மட்டுமே அவை நீண்ட காலம் உழைக்கும்.ஆனால் இன்று அவரச காலத்திற்கு வெயிலில் இருந்து மீள உடனடியாக ஒரு ஏசி வாங்கி வீட்டில் மாட்டி விடுகின்றனர்.ஆனால் ஏசி வாங்கும் முன் நாம் சில … Read more

UPI செயலி அடிக்கடி முடங்கிவிடுகிறதா? கலக்கம் வேண்டாம்.. இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

UPI செயலி அடிக்கடி முடங்கிவிடுகிறதா? கலக்கம் வேண்டாம்.. இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

இன்றைய நவீன காலத்தில் இந்தியாவில் பணப் பரிவர்த்தனை பணத்தாள் அல்லாமல் ஆன்லைன் ட்ரான்ஸாக்சனாக உள்ளது.பெட்டி கடை முதல் பெரிய மால் வரை எல்லா இடங்களில் UPI செயலிகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. போன் பே,கூகுள் பே,பேடிஎம் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகளை இந்திய மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் தற்பொழுது UPI செயலிகளில் சில நேரம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாத அளவிற்கு தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது. இதனால் UPI செயலி நம்பி வெளியில் செல்பவர்களுக்கு சங்கடமான … Read more

எப்பேர்ப்பட்ட பித்ரு தோஷமும் நீங்க சிவபெருமானுக்கு இதை நெய்வேத்தியம் செய்யுங்கள்!!

எப்பேர்ப்பட்ட பித்ரு தோஷமும் நீங்க சிவபெருமானுக்கு இதை நெய்வேத்தியம் செய்யுங்கள்!!

நம் தந்தை வழியில் இறந்து போன முன்னோர்களை பித்துருக்கள் என்று அழைக்கின்றோம்.நம் பித்ருக்கள் கோபம் அடைந்தால் நமக்கு சாபம் கொடுத்துவிடுவார்கள். நம் முன்னோர்கள் அளிக்கும் சாபம் நாம் வணங்கும் தெய்வத்தின் அருளையும் தடுக்கும் சக்தி கொண்டது.இதன் காரணமாகவே பித்ருக்களின் சாபம் மற்றும் கோபத்தை வாங்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.ஜாதகத்தில் வலிமையான தோஷமாக உள்ள பித்ரு தோஷம் நீங்க சில பரிகாரங்கள் செய்யலாம். பித்ரு தோஷங்கள் நீங்க பல பரிகாரங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை … Read more

துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?

துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?

இந்து மாதத்தில் துளசி செடி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.துளசி ஒரு மூலிகை செடி மட்டுமின்றி மகாலட்சுமியின் மரு உருவமாக இது பார்க்கப்படுகிறது.இந்த துளசி செடியை இந்துக்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த துளசி செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் அவை தரையில் படராமல் வளர்க்க வேண்டியது முக்கியம். துளசி செடி புனிதமான செடி என்பதால் அதை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.வீட்டில் உள்ள துளசி செடிகளை ஏகாதசி நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமை நாளில் தொடுவதை தவிர்க்க வேண்டும்.துளசி … Read more