கோயம்பத்தூர் மாநகராட்சியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

கோயம்பத்தூர் மாநகராட்சியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

நமது கோயம்பத்தூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் பொது சுகாதார ஆய்வகங்களில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள ஆய்வகநுட்புநர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த ஆய்வக நுட்புநர் பணிக்கு எத்தனை காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: பொது சுகாதார ஆய்வகம் இடம்: கோயம்பத்தூர் பதவி: ஆய்வக நுட்புநர் காலிப்பணியிடங்கள்: ஆய்வக நுட்புநர் பணிக்கு … Read more

உதயநிதி போட்ட ஸ்கெட்ச்.. சீனியர்கள் கொட்டத்தை அடக்க பலே திட்டம்!! OK சொன்ன அப்பா!!

A new scheme launched by Udayanidhi regarding the appointment of district secretaries in the run-up to the assembly elections

ADMK DMK: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை யொட்டி ஒவ்வொரு கட்சியும் களப்பணியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தொகுதிக்கு இரு மாவட்ட செயலாளர்கள் என்றவாறு அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து திமுகவும் அதனையே பின்பற்றலாம் என்று முடிவெடுத்தது. இதற்கு பின்னணியில் இருப்பது உதயநிதி தான். இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களை தொகுதிக்குள் கொண்டு வந்து மக்களை இணக்கமாக வைத்துக் கொள்ளலாம் என எண்ணியுள்ளார். ஆனால் இதற்கு மூத்த நிர்வாகிகள் யாரும் … Read more

இந்திய இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை!! பஹல்காம் தாக்குதல் தலைவர் சுட்டு பலி!!

Action by Indian Army!! Pahalgam attack leader shot dead!!

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) தலைவரான ஷாஹித் குட்டாய், ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘ ஆபரேஷன் கெல்லர் ‘ நடவடிக்கையின் போது மேலும் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் . மே 13, 2025 அன்று, ஷோபியானின் ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவின் குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையைத் தொடங்கி, … Read more

கணக்கெடுப்பில் வந்த பகீர் தகவல்.. விஜய்க்கு கிடைத்த சப்போர்ட்!! ஆடிப்போன எடப்பாடி மற்றும் ஸ்டாலின்!!

According to the survey, Vijay has more support than DMK and AIADMK

TVK : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் எந்த கட்சி ஆட்சி பிடிக்க போகிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரும்பான்மையாக உள்ளது. அந்த வகையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டு வைத்துக் கொண்டது. மேற்கொண்டு திமுக கூட்டணி கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. இப்படி உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை வாய்ந்த கட்சி ஆதரவு ஏதுமில்லை. ஆனால் அதிமுக, பாஜகவுடன் திமுகவை வீழ்த்துவதற்கு மட்டுமே தான் கூட்டணி … Read more

பொள்ளாச்சி வழக்கு : 9 பேருக்கும் சாகும் வரை ஜெயில்!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Pollachi case: Jail till death for 9 people!! Court sensational verdict!!

2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் புரட்டி போட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கானது இன்று நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. இன்று அதிகாலையிலேயே குற்றவாளிகளை சேலம் மத்திய சிறையில் சாலையில் இருந்து கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து  சென்றனர். ஒன்பது பேர் மீதும் உள்ள குற்றமானது நிரூபனாமான நிலையில் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி நந்தினி தேவி அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேற்கொண்டு பாதிப்படைந்த எட்டு பெண்களுக்கும் 85 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் … Read more

மஞ்சள் பற்களை வெள்ளையாக்கும் மேஜிக் பேஸ்ட்!! இந்த 2 பொருள் போதும்!!

மஞ்சள் பற்களை வெள்ளையாக்கும் மேஜிக் பேஸ்ட்!! இந்த 2 பொருள் போதும்!!

உங்கள் பற்களின் மஞ்சள் கறையை போக்க இந்த அற்புத ரெமிடியை நிச்சயம் நீங்கள் பயன்படுத்தலாம்.உங்கள் பற்களில் காணப்படும் மஞ்சள் கறைக்கு காரணம் முறையான பல் சுத்தம் இல்லாமையே. அதேபோல் உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையில் சிக்கி கொள்வதன் காரணமாகே பற்கள் மஞ்சள் கறையாகிவிடுகிறது.இந்த பல் மஞ்சள் கறையை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவங்கம்,படிகாரத் தூளை பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)இலவங்கம் 2)படிகாரம் 3)தண்ணீர் செய்முறை விளக்கம்:- 1.முதலில் 10 கிராம் இலவங்கம் அதாவது கிராம்பு எடுத்து வைத்துக் … Read more

முடி வேர் வேராக வருதா? அப்போ தேங்காய் எண்ணெயில் இதை போட்டு காய்ச்சி தடவுங்கள்!!

முடி வேர் வேராக வருதா? அப்போ தேங்காய் எண்ணெயில் இதை போட்டு காய்ச்சி தடவுங்கள்!!

முடி உதிர்வை கட்டுப்படுத்தி நல்ல முடி வளர்ச்சியை பெற இந்த மூலிகை எண்ணைய் தயாரித்து தலைக்கு தடவுங்கள். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் – 150 மில்லி 2)பெரிய நெல்லிக்காய் – நான்கு 3)விளக்கெண்ணெய் – 150 மில்லி 4)ஆலிவ் எண்ணெய் – 50 மில்லி 5)கறிவேப்பிலை கொத்து – இரண்டு செய்முறை விளக்கம்:- அடுப்பில் இரும்பு வாணலி வைத்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் 150 … Read more

நாசியில் ஒட்டிய சளி வெளியேற.. ஓமம் + சூடம் இவ்வாறு ட்ரை பண்ணுங்கள்!!

நாசியில் ஒட்டிய சளி வெளியேற.. ஓமம் + சூடம் இவ்வாறு ட்ரை பண்ணுங்கள்!!

அனைத்து பருவ காலங்களிலும் சளி தொந்தரவு பாதிப்பு பொதுவான ஒரு பிரச்சனையாக இருக்கின்றது.இதில் இருந்து மீள ஓமம்,கற்பூரம் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவிபிடிக்கலாம். தேவையான பொருட்கள்:- 1)ஓமம் – 10 கிராம் 2)கற்பூரம்(சூடம்) – ஒன்று 3)தண்ணீர் – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- பாத்திரம் ஒன்றில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் 10 கிராம் அளவிற்கு ஓமத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஓமத் தண்ணீரை கொதிக்க வைத்த பிறகு … Read more

இந்த ஒரு சொல்லை 3 முறை சொன்னால்.. எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் ஒழிந்து போய்விடும்!!

இந்த ஒரு சொல்லை 3 முறை சொன்னால்.. எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் ஒழிந்து போய்விடும்!!

கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பது பழமொழி.நம் மீது கண்திருஷ்டி பட்டுவிட்டால் எந்த காரியமும் கைகூடாமல் போய்விடும்.அடிக்கடி உடல்நலப் பிரச்சனை ஏற்படும்.வீட்டில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாது. வீட்டில் கெட்ட செயல்கள் அதிகமாக நடைபெறும்.கண்திருஷ்டி பட்டால் பணக் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.குடும்ப நபர்களுக்குள் கருத்து வேறுபாடு,வெறுப்பு உணர்வு,சண்டை சச்சரவு போன்றவை அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.வீட்டில் நிம்மதி என்பது இல்லாமல் போகும்.இவையெல்லாம் கண் திருஷ்டியால் ஏற்படுகிறது. பொறாமை குணம் கொண்ட கெட்ட மனிதர்கள் இதுபோன்ற … Read more

கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 32 பணிகள்!! ஜூன் 11 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 32 பணிகள்!! ஜூன் 11 விண்ணப்பிக்க இறுதிநாள்!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது நகர் மற்றும் ஊரமைப்பு உதவு இயக்குனர்,புள்ளியில் உதவி இயக்குனர்,கால்நடை உதவி மருத்துவர் உட்பட 32 பதவிகளுக்கு 330 காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கு மே 13 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜூன் 11 என்று சொல்லப்பட்டுள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு உதவு இயக்குனர்,புள்ளியில் உதவி இயக்குனர்,கால்நடை உதவி மருத்துவர் உட்பட 32 பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை … Read more