முக்கியமான கட்சியில் இருந்து நடிகர் விஜய்க்கு வந்த அரசியல் அழைப்பு!! ஏற்றுக் கொள்வாரா நடிகர் விஜய்!!

Actor Vijay, Vijay entering politics, Congress call

முக்கியமான கட்சியில் இருந்து நடிகர் விஜய்க்கு வந்த அரசியல் அழைப்பு!! ஏற்றுக் கொள்வாரா நடிகர் விஜய்!! தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஒருவர் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவரை காங்கிரஸ்  கட்சியில் சேர்த்துக் கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் அவருடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார்.அதைப் போல சமீபத்தில் … Read more

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!!

The shooting of Chandramukhi 2, which was going on briskly, has been completed!!

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!! இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சந்திரமுகி 2 படக்குழு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இந்த தகவலை அறிவித்துள்ளது. இயக்குநர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பிரபு, நடிகை ஜோதிகா, நடிகை நயன்தாரா, நடிகர் வடிவேலு, நடிகர் நாசர், நடிகர் சோனு சூட் மற்றும் பலர் நடித்த சந்திரமுகி திரைப்படம் … Read more

மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!

Electricity Board's severe warning!! They don't get paid anymore!!

மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!  தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என மின்வாரியம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை மின்சார ஊழியர்கள் நெடுங்காலமாக வைத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு மின்வாரியம் இதுவரை ஊழியர்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவே இல்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கடுமையான அதிருப்தயில் இருந்து வந்தனர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராட்டம் நடத்த … Read more

இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகை!! இனிமேல் பயமின்றி செல்லலாம் !! 

Police has introduced a new offer for women traveling at night!! From now on you can go without fear !!

இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள புதிய சலுகை!! இனிமேல் பயமின்றி செல்லலாம் !!  தமிழ்நாட்டில் இனிமேல் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் காவல்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பெண்கள் பயணிக்கும் பொழுது அவர்களின் பாதுகாப்பு கருதி  காவல்துறையின் ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழக காவல்துறை பெண்களின் … Read more

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!   ஆஷஸ் டெஸட் தொடரின் முதல் டெஸ்ட்டில் பரபரப்பான 5வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது.   இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 16ம் தேதி பிர்மிங்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி … Read more

திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!!

திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!!

திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!! திமுக முக்கிய பதவிகளில் தனக்கு ஆதரவாகவும் நெருக்கமாகவும் உள்ளவர்களை மட்டுமே எப்பொழுதும் அமர வைக்கும். அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய இரண்டு பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் இவர்களை வேறு எந்த நிர்வாகத்தில் அமர வைக்கலாம் என்பதில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக கலைஞர் இருந்த போதிலிருந்தே நல் மதிப்பை பெற்ற சைலேந்திரபாபுவை உயரிய பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதே … Read more

மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தான் வகுப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தான் வகுப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தான் வகுப்பு!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! தமிழகத்தை போல இதர மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் மழைப்பொழிவு என்ன மாறி மாறி பருவநிலை இருப்பதால் அதற்கு ஏற்றவாறு மாநில அரசானது பள்ளிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் உத்தர் பிரதேசம் மாநிலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்கு ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகளும் எங்கும் … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!!

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!!

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!! தமிழக அரசு ஆனது போக்குவரத்து துறையில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அவ்வாறு அமல்படுத்துவதினால் விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் முடியும். அந்த வகையில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள்,சாலையில் விதிகளை மீறுபவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர்.இவ்வாறு கண்காணிப்பு கேமரா மூலம் சாலையில் விதிகளை மீறி நடப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த புதிய திட்டமானது நல்ல … Read more

குரூப் 4 பதவிகளுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!! வெளிவந்த முக்கிய தகவல்! 

குரூப் 4 பதவிகளுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!! வெளிவந்த முக்கிய தகவல்! 

குரூப் 4 பதவிகளுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!! வெளிவந்த முக்கிய தகவல்!  தமிழ்நாடு அரசு பணிகளுக்கான குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுகளில் காலியிடங்களுக்கான எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதா?? என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப்-4 பதவிகளில் 7,381 பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பிக்கலாம் என்று … Read more

டூவீலர் வைத்திருக்கிறீர்களா!! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த கட்டாயம் இதை செய்யுங்கள்!!

டூவீலர் வைத்திருக்கிறீர்களா!! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த கட்டாயம் இதை செய்யுங்கள்!!

டூவீலர் வைத்திருக்கிறீர்களா!! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த கட்டாயம் இதை செய்யுங்கள்!! நம் இருசக்கர வாகனம் எந்த பிரச்சினையும் இல்லாமல், செலவு செய்யாமல், மெக்கானிக் ஷாப்பிற்கு போகாமல், மைலேஜ் -அயும் அதிகமாக தர இந்த மூன்று எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் நம் வாகனத்தில் உள்ள இன்ஜினில் எண்ணெய் அளவு சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். அவ்வாறு அதில் எண்ணெய் இல்லை என்றால் வண்டியில் பிரச்சனை ஏற்பட்டு செலவு செய்யக்கூடும்.எனவே அடிக்கடி இன்ஜின் ஆயிலை … Read more