படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதா?!! ஷங்கரின் இந்தியன் 2  வெளிவந்த நியூ அப்டேட்!!

Was the shooting stopped midway?!! Shankar's Indian 2 New Update!!

படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதா?!! ஷங்கரின் இந்தியன் 2  வெளிவந்த நியூ அப்டேட்!! இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும் . இந்த படத்தை  பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பல நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படம் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில்,  ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளியிட்டது. இத்திரைப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்நிலையில் இந்தியன் 2 தயாரிப்பதாக  கடந்த செப்டம்பர் … Read more

சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!!

12 people including the registrar were arrested!! CBCID action!!

சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாரதி வீதியில் காமாட்சியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கென சொந்தமாக ரூபாய் 50 கோடி மதிப்பில் 64,000 சதுர அடியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்திற்கு சிலர் போலி ஆவணம் தயாரித்து மனைகளாக பிரித்து கடந்த 2021 ஆம் ஆண்டு விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி நடத்திய விசாரணையில் புதுச்சேரி முன்னாள் வி.ஏ.ஓ. உள்ளிட்ட 12 … Read more

முதல் இன்னிங்க்ஸ் டிக்ளேர்!! தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!!

First innings declared!! Ben Stokes Explains Defeat!!

முதல் இன்னிங்க்ஸ் டிக்ளேர்!! தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!! ஆஷஸ் 2023 ஆம் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் துவங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேஸ்பால் கிரிக்கெட்டை விளையாடியது. இதில் ஜாக் கிரௌளி 61 பந்துகளில் 73 ரன்களும், ஜோ ரூட் 118 பந்துகளில் 152 ரன்களும், பேர்ஸ்டோ 78 பந்துகளில் 78 ரன்களும் குவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து டிக்ளேரை … Read more

தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கம் வெளியிட்ட தகவல்!! விவாசயிகளுக்கு 1,4000 கோடி கடன்!!

Information released by Start Management Cooperative Society!! 1,4000 crore loan to farmers!!

தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கம் வெளியிட்ட தகவல்!! விவசாயிகளுக்கு 1,4000 கோடி கடன்!! தமிழ்நாட்டில் விவசாயம் குறைந்து கொண்ட வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு பல சலுகைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிர்க் கடன், வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் போன்ற பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் இது மாதிரி திட்டங்களால் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள்.  இதே போன்று தொடக்க மேலாண்மை … Read more

ஒரு சின்ன சந்தேகத்தில் போன உயிர்! வாலிபரை கொன்றுவிட்டு தேடுவது போல நடித்த தொழிலாளி கைது! 

A life lost in doubt! The worker who pretended to be searching after killing the teenager was arrested!

ஒரு சின்ன சந்தேகத்தில் போன உயிர்! வாலிபரை கொன்றுவிட்டு தேடுவது போல நடித்த தொழிலாளி கைது!  மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற ஐயத்தில் வாலிபரை தொழிலாளி ஏரியில் தள்ளி கொன்றுள்ளார். சென்னையை அடுத்துள்ள  பெருங்குடி ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் விஜயகாந்த் வயது 37. இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுடன் ராஜீவ் காந்தி வயது 32, என்பவரும் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். தர்மபுரியை சேர்ந்த இவர் ரேணுகாவின் … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!!

Action happy news for government employees!! Salary increase from July!!

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பண உயர்வு இருக்கும் என்றும் இது குறித்து அறிவிப்புகள் வரும் ஜூலை மாதம்   வெளியிடப்படும் என்றும் தகவல் கணிக்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி பண உயர்வு என்பது எஜசிபிஜ என்ற குறியீடு மூலம் கணக்கிடப்படுகிறது.இந்த புள்ளிகளின் உயர்வை வைத்து அகவிலைப்படி பண உயர்வை மதிப்பீடு செய்ய முடியும். இது சற்று மாதங்களாக குறைந்து வரும் நிலையில்  தற்போது அதிகரித்து … Read more

இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு – பாமக நிறுவனர் காட்டம்!!

இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு - பாமக நிறுவனர் காட்டம்!!

இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு – பாமக நிறுவனர் காட்டம்!! தமிழக அரசானது சில நாட்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாவட்ட அலுவலர்கள் என தொடங்கி வட்டார பல அலுவலர்கள் வரை கிட்டத்தட்ட 560 பேரை பணி நீக்கம் செய்தது. இவர்களுக்கும் மாறாக புதிய ஆட்களை பணி நியமனம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இவ்வாறு புதிய ஆட்களை நியமிப்பதால் முன்பு வேலை புரிந்தவர்களுக்கு … Read more

ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படையுங்கள்!! அரசின் அதிரடி உத்தரவு!!

Hand over Ration Card immediately!! Action order of the government!!

ரேஷன் கார்டை உடனடியாக ஒப்படையுங்கள்!! அரசின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயன் பெரும் விதமாக அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டு மூலியமாக உதவிகள் பல வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு உதவிகள் மட்டுமல்லாமல் மாநில அரசு உதவிகளும் ரேஷன் வைத்திருக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவியை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். ரேஷன் கார்டில் சில விதிகளும், நிபந்தனைகளும் அரசாங்கத்தால் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த விதிமுறை பற்றி … Read more

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை! 

3 days after the wedding, the newlyweds were brutalized! Police intensive investigation!

திருமணமான  3 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!  போலீஸ் தீவிர விசாரணை!  திருமணமாகி மூன்றே நாட்களில் புதுமணப்பெண் உயிரிழந்துள்ளார். கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சோகமான இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.  அந்த மாநிலத்தில் பதொஹி மாவட்டத்தில் வசித்து வருபவர் முக்தார் அஹமது வயது.22. இவருக்கும் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷினி வயது.21, என்ற பெண்ணுக்கும் பெரியவர்களால் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டு அதன்படி கடந்த 17- ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. … Read more

இந்தியாவில் தொழிலை தொடங்கும் மைக்ரான் டெக் நிறுவனம்!! இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இது தான் காரணமா!!

Micron Tech company to start business in India!! Is this the reason for choosing India!!

இந்தியாவில் தொழிலை தொடங்கும் மைக்ரான் டெக் நிறுவனம்!! இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு இது தான் காரணமா!! அமெரிக்காவை சேர்ந்த மைக்ரான் டெக் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர்களை தயாரிக்கும் ஆலையை தொடங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செமிகண்டக்டர்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த மைக்ரான் டெக் நிறுவனம் கம்பியூட்டர் மற்றும் மொபைல் போன்களுக்கு தேவையான மெமரி சேமிப்பு பாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது மைக்ரான் டெக் நிறுவனம் இந்தியாவில் அதன் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. … Read more