கொழுப்பு கல்லீரல்? இந்த தூளை தண்ணீரில் கலந்து குடிங்க!! ஒரே நாளில் கொழுப்பு கரைந்துவிடும்!!

கொழுப்பு கல்லீரல்? இந்த தூளை தண்ணீரில் கலந்து குடிங்க!! ஒரே நாளில் கொழுப்பு கரைந்துவிடும்!!

மனித உடலின் பெரிய உள்ளுறுப்பு கல்லீரல்.இதில் அழுக்கு,கொழுப்பு சேர்ந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கெட்டுவிடும்.எனவே கல்லீரலை சுத்தம் செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகுங்கள். 1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 2)ஓமம் – ஒரு தேக்கரண்டி 3)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)தண்ணீர் – ஒரு கப் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ளவும்.அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும். அடுத்து மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி … Read more

அடிக்கடி கால் வீங்குதா? இரவில் இப்படி ஒன் டைம் செய்தால் வீக்கம் வத்திவிடும்!!

அடிக்கடி கால் வீங்குதா? இரவில் இப்படி ஒன் டைம் செய்தால் வீக்கம் வத்திவிடும்!!

கால் பாதத்தில் வீக்கம்,வலி இருந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.இந்த கால் பாத வீக்கத்தை குறைக்க இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்யலாம். கால் வீக்கம் குறைக்கும் வீட்டு வைத்தியம் ஒன்று: 1)எலுமிச்சை சாறு 2)தண்ணீர் கிளாஸ் ஒன்றில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை தண்ணீரில் பிழிந்து கொள்ள வேண்டும்.இந்த எலுமிச்சை பானத்தை தினமும் பருகி வந்தால் கால் வீங்குவது கட்டுப்படும். 1)கல் உப்பு 2)தண்ணீர் ஒரு … Read more

இது தெரியுமா? செவ்வாய்க்கிழமை நாளில் இத்தனை விஷயங்களை செய்யக் கூடாதா?

இது தெரியுமா? செவ்வாய்க்கிழமை நாளில் இத்தனை விஷயங்களை செய்யக் கூடாதா?

நாம் அனைத்து விஷயங்களையும் ஜோதிட சாஸ்திரப்படி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.குறிப்பாக நல்ல காரியங்களை ஜோதிட சாஸ்திரப்படி செய்வதே வழக்கம்.அதேபோல் நல்ல காரியத்தை எந்த நாளில் வேண்டும் எந்த நாளில் செய்யக் கூடாது என்ற கணக்கும் உள்ளது. வாரத்தில் உள்ள ஏழு நாட்களும் நல்ல நாட்கள்தான்.இருப்பினும் சில காரியங்களை சில தினங்களில் செய்யக் கூடாது.அந்தவகையில் செவ்வாய்க்கிழமை நாளில் எந்த விஷயம் செய்யக் கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை நாளில் செய்யக் கூடாத விஷயங்கள்: 1)திருமணம்,நிச்சயம் போன்ற … Read more

நினைத்த காரியங்கள் விரைவில் கைகூட செவ்வாய் நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!!

நினைத்த காரியங்கள் விரைவில் கைகூட செவ்வாய் நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்!!

உங்களுக்குள் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.சிலது நிறைவேறாத விஷயமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.அதேபோல் நீண்ட நாட்களாக தடைப்பட்டு போகும் விஷயங்கள் இருக்கலாம்.இதுபோன்ற தடைபட்டு கொண்டிருக்கும் விஷயங்கள்,நிறைவேறாத விஷயங்கள் விரைவில் நடக்க செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாளாகும்.இந்த நாளில் முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.இந்நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து நீராட வேண்டும்.அடுத்து ஒரு உலோகத்தால் செய்யப்பட்ட தட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தட்டில்மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.அடுத்து 6 வெற்றிலை எடுத்து அதன் காம்பு … Read more

S- 500 வான் வழி பாதுகாப்பு உற்பத்தி.. மீண்டும் இணைந்து செய்ய கோரிக்கை வைக்கும் ரஷ்யா!!

S-500 air defense production.. Russia requests to cooperate again!!

ஜூலை 19 2024 ஆம் ஆண்டு, IDRW வெளியிட்ட தகவலின்படி , பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ரஷ்யாவிற்கு மேற்கொண்ட முதல் இருதரப்பு பயணத்தின் போது, ​​ரஷ்யா தனது சமீபத்திய S – 500 வான் பாதுகாப்பு அமைப்பை கூட்டு உற்பத்தி செய்வதற்கான தனது திட்டத்தை புதுப்பித்தது. எல்லைப் பாதுகாப்பிற்காக ரஷ்யாவின் S 400S-400 க்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்ட S-500 வான் பாதுகாப்பு அமைப்பு, வான்வழி பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது ஆளில்லா … Read more

இதை தோல் மருக்கள் மீது தடவினால்.. ஒரே நாளில் மொத்தமும் கொட்டிவிடும்!!

இதை தோல் மருக்கள் மீது தடவினால்.. ஒரே நாளில் மொத்தமும் கொட்டிவிடும்!!

நமது தோலில் மருக்கள் உருவானால் அழகை பாழாக்கிவிடும்.இந்த மருக்களை வலி இன்றி உதிர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகளை முயற்சி செய்யுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப்பூண்டு – நான்கு 2)கிராம்பு – நான்கு செய்முறை விளக்கம்:- முதலில் நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து நான்கு கிராம்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அடுத்து உரலில் வெள்ளைப்பூண்டு பற்கள் மற்றும் ஊறவைத்த கிராம்பை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி … Read more

கிட்னி கல்லை கரைக்கும் நெல்லிக்காய்!! இதை இந்த மாதிரி சாப்பிட்டு பாருங்கள்!!

கிட்னி கல்லை கரைக்கும் நெல்லிக்காய்!! இதை இந்த மாதிரி சாப்பிட்டு பாருங்கள்!!

சிறுநீரகத்தில் படியும் கற்காளால் அதன் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.சிறுநீரகத்தில் கற்கள் படியாமல் இருக்க நெல்லிக்காய் சாறு,சீரக பானம்,பீன்ஸ் பானம் செய்து குடிங்க. தேவையான பொருட்கள்:- 1)மலை நெல்லிக்காய் – இரண்டு 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் பயன்படுத்தும் முறை:- முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த நெல்லிக்காய் ஜூஸை வடிகட்டி பருகினால் … Read more

இந்த இலையை மென்று சாப்பிட்டால்.. குடலில் தேங்கிய கேஸ் வெளியேறிவிடும்!!

இந்த இலையை மென்று சாப்பிட்டால்.. குடலில் தேங்கிய கேஸ் வெளியேறிவிடும்!!

ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் குடலில் அதிகளவு கெட்ட கழிவுகள் குவிகிறது.இதனால் வாயுத் தொல்லை ஏற்பட்டு தர்மசங்கடமான சூழலை சந்திக்க நேரிடுகிறது.எனவே குடலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்ற குப்பைமேனி இலையை மென்று சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை – கால் கப் 2)உப்பு – தேவையான அளவு செய்முறை விளக்கம்:- முதலில் குப்பைமேனி இலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். இந்த குப்பைமேனி … Read more

உடல் கொழுப்பை கரைக்கும் கொள்ளு கஞ்சி!! ஒரு கப் குடித்தால் கிலோ கணக்கில் எடை குறையும்!!

உடல் கொழுப்பை கரைக்கும் கொள்ளு கஞ்சி!! ஒரு கப் குடித்தால் கிலோ கணக்கில் எடை குறையும்!!

பயறு வகைகள் உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவுப் பொருள்களாகும்.இந்த பயறுகளில் கொள்ளு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும்.இந்த பயிறில் கஞ்சி செய்து குடித்து வந்தால் உடலில் குவிந்துள்ள எல்டிஎல் கொழுப்பு கரைந்து உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கஞ்சியை வாரம் மூன்றுமுறை செய்து பருகலாம். பொருட்கள்: கொள்ளு பருப்பு – 50 கிராம் வெந்தயம் – 10 கிராம் வெள்ளை அவல் – 20 கிராம் தயிர் – இரண்டு தேக்கரண்டி சீரகம் … Read more

எப்பேர்ப்பட்ட சுகரையும் நொடியில் கண்ட்ரோல் செய்யணுமா? சர்க்கரைக் கொல்லி இலை இருக்க பயம் ஏன்?

எப்பேர்ப்பட்ட சுகரையும் நொடியில் கண்ட்ரோல் செய்யணுமா? சர்க்கரைக் கொல்லி இலை இருக்க பயம் ஏன்?

வயதான பிறகு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுவது கடந்த காலங்களில் வழக்கமாக இருந்தது.ஆனால் தற்பொழுது சிறு வயதில் இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வருகிறது.இந்த சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள காலம் முழுவதும் மருந்து மாத்திரையை உட்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் சிறுகுறிஞ்சான் இலை நம் பாரம்பரிய மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி மாத்திரை போன்று சாப்பிட்டு வந்தால் சாகும் வரை சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். சிறுகுறிஞ்சான் … Read more