மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! மருத்துவம் படிக்க விரும்பும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் தற்போது 2023 முதல் 2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைகள் நடைபெற உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் … Read more

பால் கலப்படமானதா என்பதை  தெரிந்துகொள்ள 30 நொடி போதும்!! எப்படி தெரியுமா?

பால் கலப்படமானதா என்பதை  தெரிந்துகொள்ள 30 நொடி போதும்!! எப்படி தெரியுமா?

பால் கலப்படமானதா என்பதை  தெரிந்துகொள்ள 30 நொடி போதும்!! எப்படி தெரியுமா? இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் அனைத்து உணவு பொருட்களிலும் ஏதோ ஒன்றை சேர்த்துக்கொண்டே வருகிறோம். அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் தீங்கு விளைவிக்க கூடிய அதிக உணவுப் பொருட்களையே சாப்பிட்டு வருகிறோம்.   நாம் கடைகளில் வாங்கப்படும் அனைத்து பொருட்களும் தூய்மையானது கலப்படம் இல்லாதது என்று கூறிவிட முடியாது சில கலப்படமான பொருட்களும் உள்ளது.   அதிலும் இப்போதெல்லாம் குழந்தைகள் குடிக்கும் பாலில் கூட கலப்படம் … Read more

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!!

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!!

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!   கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் மக்கள் இலவச மின்சாரமான 200 யூனிட் மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.   கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பல வாக்குறுதிகளை கொடுத்து தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும், துணை முதலமைச்சராக டி.கே … Read more

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!   புதுவையில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் சில தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் குடித்து விட்டு மது போதையில் பேருந்துகளை இயக்குவதால் அந்த பேருந்துகளில் பயத்துடன் பயணிக்கும் பயணிகளும் பொதுமக்களும் அரசிடம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோரிக்கை வைத்துள்ளனர்.   புதுவையில் இருந்து வில்லியனூர், வடமங்கலம், அரியூர், தென்னல், கண்டமங்கலம், திருபுவனை, திருவண்டார் கோவில், திருக்கனூர், விழுப்புரம், கடலூர் … Read more

சதம் அடித்த உஸ்மான் க்வாஜா! இரண்டாம் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!!

சதம் அடித்த உஸ்மான் க்வாஜா! இரண்டாம் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!!

சதம் அடித்த உஸ்மான் க்வாஜா! இரண்டாம் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!   இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்ட நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது.   இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்மிங்க்டன் மைதானத்தில் நடந்து வருகின்றது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கல தேர்வு … Read more

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!   கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதையடுத்து மீன்பிடி காலம் முடிந்ததை அடுத்து கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் கடலூர் துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.   கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன் பிடி தடைக் காலமாக … Read more

இறந்த குழந்தையை துணிப்பையில் எடுத்து சென்ற தந்தை! அமரர் ஊர்தி இல்லை என்றதால் இவ்வாறு செய்ததாக தந்தை உருக்கம்!

இறந்த குழந்தையை துணிப்பையில் எடுத்து சென்ற தந்தை! அமரர் ஊர்தி இல்லை என்றதால் இவ்வாறு செய்ததாக தந்தை உருக்கம்!

இறந்த குழந்தையை துணிப்பையில் எடுத்து சென்ற தந்தை! அமரர் ஊர்தி இல்லை என்றதால் இவ்வாறு செய்ததாக தந்தை உருக்கம்!   மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த குழந்தையை கொண்டு செல்ல அமரர் ஊர்தி சேவை இல்லாததால் குழந்தையின் சடலத்தை துணிப்பையில் போட்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது.   மத்திய பிரதேச மாநிலம் தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தை சேர்ந்தவர் சுனில் துர்வே. கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவியை பிரசவத்திற்காக அங்கு இருக்கும் … Read more

காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன்! அதற்கு பதிலாக கிணற்றில் குதித்து விடுவேன்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!

காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன்! அதற்கு பதிலாக கிணற்றில் குதித்து விடுவேன்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!

காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன்! அதற்கு பதிலாக கிணற்றில் குதித்து விடுவேன்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!   காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு பதிலாக நான் கிணற்றில் குதித்து விடுவேன் என்று சமீபத்திய பேட்டியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  அவர்கள் கூறியுள்ளார்.   மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் நேற்று அதாவது ஜூன் 17ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாராவில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை … Read more

கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!!

கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!!

கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!! நீங்கள் கல்லூரியில் தெரியாமல் சான்றிதழ் மற்றும் கட்டணத்தை செலுத்தி விட்டீர்களா அதை திரும்ப பெறுவதற்கான முறையை விவரிக்கலாம். நீங்கள் ஒரு கல்லூரியில் சேர விரும்பினால் முதலில் அந்த கல்லூரியின் ரேங்கிங் மதிப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.   தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியோ மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியோ அனைத்தும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு கீழ்தான் இயங்கும்.   அதே பிரிவின் கீழ் சில … Read more

தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!! உங்கள் மொபைல் திருடு போனாலும் காணாமல் போனாலும் சிம் மட்டும் பிளாக் செய்யாமல் மொபைலை பிளாக் செய்யலாம். இந்த தகவலை ஜெனரல் கவர்ன்மெண்ட் அறிவித்துள்ளது. மேலும் அதற்கு வெப்சைட்யும் அப்ளிகேஷனையும் வெளியிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காணாமல் போன மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம்.   நாம் இதற்கு முன் வாங்கிய சிம் தற்போது வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் பயன்படுத்தாத சிம் … Read more